Contact us at: sooddram@gmail.com

 

கனடாவினஒன்ராறியமாகாணததேர்தலிலயாருக்கவாக்களிப்பதசிறந்தது?

கனடாவினஒன்ராறியமாகாணத்துக்கஇம்மாதம் (யூன் -2014) 12ஆம் திகதி வியாழக்கிழமதேர்தலநடைபெறவுள்ளது. கத்லீனவைனஅம்மையார (Kathleen Wynne)  தலைமையிலான லிபரலகட்சியின (Liberal Party)  சிறுபான்மஅரசாங்கத்துக்கநிபந்தனையுடனகூடிய ஆதரவவழங்கி வந்த அன்றியகோவாத (Andrea Howath)  அமை;மையாரதலைமையிலான நியடெமக்கிறாற்றிககட்சி (New Democratic Party) தனதஆதரவவிலக்கிககொண்டதால் (வரவசெலவுததிட்டத்தஆதரிக்க மறுத்ததால்) இந்தததேர்தலநடைபெறுகிறது.

உண்மையிலஇததேவையற்ற, பொதுமக்களினவரிப்பணத்தவீணடிக்குமஒரதேர்தலாகும். என்.டி.பி கட்சி அரசியலசுயநலம், பதவி ஆசமற்றுமகாழ்ப்புணர்ச்சி என்பன காரணமாக ஓரளவுக்கசாதாரண பொதுமக்களுக்கநன்மஅளித்த லிபரலஅரசாங்கத்தினவரவசெலவுததிட்டத்தஆதரிக்க மறுத்தஇத்தேர்தலுக்கவழிவகுத்துள்ளது.

உண்மையிலஇத்தேர்தலிலபிரதான போட்டி வைனஅம்மையாரதலைமையிலான லிபரலகட்சிக்கும், ரிமகுடாக (Tim Hudak) தலைமையிலான புரொக்கிறேசிவகொன்சர்வேர்டிக (Progressive Conservative) கட்சிக்குமஇடையிலேயநிலவுகின்றது. இந்த நிலைமையிலயாருக்கவாக்களிப்பதஎன்ற குழப்பமபொதுமக்களுக்கஏற்படுவதசகஜம்.

கொன்சர்வேட்டிககட்சிதானமத்தியிலுமபிரதமரஸ்ரீபனகார்பரதலைமையிலஆட்சியிலஇரதடவைகளாக இருந்தவருகின்றது. அந்த அரசஇந்ந நாட்டிலபுதிதாகககுடியேறுபவர்களுக்கஎதிராகவும், சாதாரண தொழிலபுரியுமமக்களுக்கஎதிராகவுமஎடுத்தவருமநடவடிக்கைகளையும், இயற்றுகின்ற சட்டங்களையுமஅனைவருமஅறிவர். மறுபக்கத்திலபெருமகோப்பரேடநிறுவனங்கள், முதலாளிகளுக்குசசார்பாகவகாபரினஅரசசெயற்படுகின்றது. அதகொள்கைதானகுடாகதலைமையிலான ஒன்ராறியகொன்சர்வேடிககட்சியினகொள்கையுமாகும்.

அதுதவிர, ஒன்ராறியமாகாணத்திலுள்ள ஒரஇலட்சமஅரச ஊழியர்களைபபணி நீக்கமசெய்துவிட்டு, தனியாரதுறையிலஅதைவிடககூடுதலான வேலவாய்ப்புகளஉருவாக்கபபோவதாக குடாகசொல்கிறார். இதபொதுத்துறையஅழித்தமுதலாளிகளுக்கஉதவுமதிட்டமஎன்பதஒருபுறமிருக்க, நடைமுறையிலசத்தியப்படாத ஒன்றுமாகும். எனவகுடாகதலைமையிலான கொன்சவேர்டிககட்சிக்கவாக்களிப்பததற்கொலைக்கஒப்பானதாகும்.

இன்னொரபுறத்திலஎன்.டி.பி கட்சியஎடுத்துக்கொண்டபார்த்தால், கடந்த காலங்களிலதொழிலபுரியுமமக்களும், தமிழமக்களஉட்பட பல்வேறவந்தேறகுடிகளுமஅக்கட்சிக்கவாக்களித்தவந்துள்ளனர். ஆனாலஅக்கட்சி அரசியலசந்தர்ப்பவாதமமற்றுமஅரசியலசுயநலமகாரணமாக தனக்கவாக்களித்தவந்த மக்களினஎதிர்பார்ப்பைசசிதறடித்துள்ளது. தனதஅரசியலகொள்கைததிட்டத்திலஇருந்த 'சோசலிசம்' என்ற சொல்லைக்கூட அதஅகற்றியுள்ளது. அதிலிருந்தஅதயாருக்குசசேவசெய்ய விரும்புகின்றதஎன்பதவிளங்கிககொள்ளலாம்.

என்.டி.பியினதவறான போக்கிற்கஅதஒன்ராறியலிபரலஅரசாங்கத்தைககவிழ்த்ததசான்று. தற்செயலாக இந்தததோதலிலவலதுசாரி கொன்சவேர்டிககட்சி வெற்றி பெற்றஅதனாலஒன்ராறியோவினசாதாரண மக்களுக்கபாதகங்களஏற்பட்டால், அதற்கஎன்.டி.பி கட்சிதானபொறுப்பேற்க வேண்டும்.

எனவஇன்றுள்ள நிலைமையிலஇந்த மூன்றகட்சிகளிலுமஓரளவமுற்போக்கானதும், நடைமுறைசசாத்தியமானதுமான கொள்கைகளைககொண்ட வைனஅம்மையாரினதலைமையிலான லிபரலகட்சிக்கவாக்களிப்பதபயனுள்ளதும், புத்திசாலித்தனமானதுமாகும். அத்துடனஅடுத்த பொதுத்தேர்தலினபின்னரமத்தியிலுமலிபரலகட்சி அரசாங்கமஅமையக்கூடிய வாய்ப்பிருப்பதால், ஒன்ராறியமாகாணததேர்தலிலஅக்கட்சி பெறுவதகூடுதலான பயனள்ளதாக இருக்கும்.

தமிழர்களதமதஇனத்தவர்களபோட்டியிடுமகட்சிக்கவாக்களிப்பதுதானசிறந்ததஎன்ற தவறான கருத்தவிடுத்து, சரியான கொள்கைகளுக்காக வாக்களிக்க வேண்டும். அதுவகனடாவினஜனநாயகத்தைசசரியாகபபுரிந்தசெயல்படுமமுறையாகும்.

(மாற்றுசசிந்தனையாளரகுழாம் - கனட)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com