Contact us at: sooddram@gmail.com

 

தோழரறொபேடகுறுகிய எல்லைகளகடந்தமக்களநேசித்தவரதோழரறொபேட் (தம்பிராஜசுபத்திரன்) 11வது ஆண்டநினைவாக 14.06.2014

தனதஇளமைக்காலத்திலேயதமிழசமூகத்திலநிலவுகின்ற ஒடுக்குமுறைகள், அநீதிகள், பாரபட்சங்களகுறித்துமபொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளபற்றியுமபகுத்தறிவுக்கஒவ்வாத மூடபபழக்க வழக்கங்களதொடர்பாகவுமதோழரறொபேடதனதநண்பர்களோடசேர்ந்தசிந்திக்கவும், செயற்படவுமதலைப்பட்டார். எல்லாகாலங்களிலுமவிடலைபருவத்தினரிடையகாணப்படுமகுறும்புகள், குசும்புகளுக்காக தோழரறொபேட்டுமஅவரதநண்பர்களும  ஊரிலுள்ள பெரியவர்களால கடிந்துகொள்ளப்பட்ட காலங்களுமஉண்டு. ஆனாலும், அவர்களகாட்டிய சமூக அக்கறை, கருணஅவர்களுக்கசமூகத்திலநன்மதிப்பையுமபெற்றுக்கொடுத்தது. தனதநண்பர்களிலமிகவுமஇள வயதினரான தோழரறொபேடஅரசியலஈடுபாட்டில், சமூக அக்கறையிலமற்ற எல்லோரையுமவிடவுமமுதிர்ச்சி உடையவராக அவர்களுக்கவழிகாட்டியாக ஆகியிருந்தார்.
1980 – 81 காலப்பகுதியிலஆயுதபபோராட்ட இயக்கங்களினதோற்றமும், அந்த இயக்கங்களஇளைஞர்களஅணிதிரட்டுமபணிகளுமவேகமஎடுத்திருந்தன. இந்த காலத்திலதோழரரொபேட்டுக்கரெலஈ.பி.ஆர்.எல்.எவஆகிய இயக்கங்களினதொடர்பும், அவர்களினஅரசியலவகுப்புக்களிலபங்குபற்றுமவாய்ப்புமகிட்டியிருந்தது. மாக்ஸிய, லெனினிய தத்துவத்தவழிகாட்டுமகோட்பாடாக கொண்டிருந்தமை, பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள், சமூகத்திலநிலவிய பாரபட்சங்களஇல்லாதொழித்தசமூகமாற்றத்தவலியுறுத்துமகருத்துக்கள். தமிழர்களஇன ரீதியாக முகங்கொடுத்தவந்த ஒடுக்குமுறைகளுக்கஎதிராக போராடுமஅதேவேளவர்க்கரீதியான விடுதலையையுமசாத்தியமாக்குமபாட்டாளி வர்க்கததலைமையகட்டியெழுப்புதலபோன்றவற்றிலஅக்கறையவெளிப்படுத்திய ஈபிஆர்எல்எவஇனகருத்துக்களஅவரஈர்்திருந்தன.
தலைமறைவஇயக்கமஒன்றினதேவைகளபுரிந்துகொண்டஆரவாரமின்றி அவரசெயற்பட்ட விதம், கருத்தரீதியான தெளிவும், பிடிப்பும், தலைமறைவஇயக்கமஒன்றினஇரகசியமபேணல், பாதுகாப்பஎன்பவற்றிலகாட்டிய கரிசனை, வேலைதிட்டங்களநிறைவேற்றுவதிலவெளிப்படுத்திய ஆற்றலஅவரதலைமஸ்தானத்திற்கஉயர்த்தியது.
தோழரறொபேடகட்சியின  எந்தபபணியையுமமனமுவந்தஏற்றுக்கொண்டு, அந்தபபணியஇதர தோழர்களையுமஇணைத்துக்கொண்டதிறம்பட செய்தமுடிப்பதிலவல்லவராயிருந்தார். கட்சியிலகடினமான பணிகளபிறரிடமசுமத்திவிட்டலேசான பணிகளதனக்கஎடுத்துக்கொள்ளுமகுணாம்சமுமதோழரறெபேட்டிடமஇருக்கவில்லை. அவரசகதோழர்களோடஇன்பத்திலும், துன்பத்திலுமநெருக்கடிகளமத்தியிலுமசேர்ந்திருந்தபணிகளமேற்கொள்வார். தோழர்களகட்சி பணிகளிலஅர்ப்பணிப்போடசெயற்பட வேண்டும என்பதவலியுறுத்திய அதேவேளசக தோழர்களினதனிப்பட்ட பிரச்சினைகளிலுமஉண்மையான அக்கறசெலுத்தினார்.
தோழர்களினஆற்றல்களகணிப்பிடுவதிலஅவரவல்லமமிக்கவராயிருந்தாரயாரிடமஎந்த வேலையஒப்படைப்பதஎன்பதகணிப்பிட்டஒப்படைத்ததனமூலமகட்சி நன்மையடைந்தது. ஸ்தாபனத்தினவளர்ச்சிக்கஅவசியமஎன கருதப்படுமபொருத்தமானவர்களிடமவேலைகளவழங்குவதையும், அவ்வாறவழங்கப்பட்ட வேலைகளசெயற்படுத்தப்பட்டிருப்பதகுறித்தகண்காணிப்பதையுமநடைமுறையாகககொண்டிருந்தார். இதனாலசக தோழர்களினஉழைப்பஸ்தாபனத்திற்குபபலமசேர்ப்பதற்கும், மக்களினநம்பிக்கையபெறுவதற்குமபயன்படுத்திக்கொண்டார். வாய்வீச்சுக்காரர்களினகுணாம்சத்தபுரிந்துகொண்டநெருங்கிசசெயற்பட்டார். எனவே, அவர்களதவாய்சவடால்களுக்கஅவரஒருபோதுமபலியாகவில்லை. ஒவ்வொரதோழர்களினதனிப்பட்ட வாழ்விலுமஅவரஅக்கறகொண்டிருந்தாரஆனால், எப்போதுமகட்சியினநலனை, மக்களினநலனையமுதலிடத்திலவைத்தார். கட்சியினநிதி தேவைகளபூர்த்தி செய்வதற்கான பொருளாதார திட்டங்களுக்கமுன்னுரிமஅளித்தார். தோழர்களின
கூட்டஉழைப்பமூலதனமாக வைத்தசாதித்துமகாட்டினார்.

அவரஈ.பி.ஆர்.எல்.எவஇனஇராணுவ பிரிவான மக்களவிடுதலைபபடையிலபொறுப்பான பதவிகளவகித்திருக்கிறார். காத்திரமான பங்களிப்பவழங்கியிருக்கிறார். கட்சியினமத்திய குழு, அரசியலபீடமஎன்பவற்றிலநீண்டகாலமஅங்கத்துவமபெற்றிருக்கிறார். அவராலஇயக்கத்திற்கஇணைத்துக்கொள்ளப்பட்டவர்கள், ஆயுதப்பயிற்சிக்கஅனுப்பப்பட்டவர்களினதலைமையினகீழ், பின்னரசெயற்பட நேர்ந்தபோதுமஅவரஅதையிட்டசஞ்சலமஅடையவில்லை. கட்சியினஎல்லமுடிவுகளையுமமனமுவந்தஏற்றசெயற்பட்டார். ஒருபோதும், கட்சிக்குளசக தலைவர்களஅவரபோட்டியாகககருதியதில்லமாறாக தனதஆளுமையினமூலமஎல்லோரினகவனத்தையுமகவர்ந்தார். நன்மதிப்பபெற்றார்.
அவரஎனதஊர், எனதபிரதேசம், எனதஇனமஎன்ற குறுகிய எல்லைகளகடந்தநின்றகடமையாற்றினார். அவரிடமஎந்தக்காலத்திலுமபிரதேச வாதமகுடிகொண்டதில்லை. அவருக்ககீழகட்சிப்பணியாற்றிய தோழர்களிடமுமஅவர், அத்தகைய பிற்போக்குத்தனங்களஅண்டவிடவில்லை. பொருளாதார நெருக்கடிகளமத்தியிலஏனைய பிராந்தியங்களுக்கமுன்னுரிமையளித்தார். அவரபடையினராலகைதசெய்யப்பட்டசிறையிலஅடைக்கப்பட்டிருந்த போதசக இயக்கபபோராளிகளஅனைவரோடுமஇணைந்தகைதிகளினநலன்களுக்காகசசெயற்பட்டார்.
யாழமாநகர சபஉறுப்பினராக சுமார் 5 வருடங்களசெயற்பட்ட தோழரறொபேடஅங்கஆளுமகட்சியாயிருந்த தமிழரவிடுதலைககூட்டணியினருடனும், மாநகரசபையிலபிரதிநிதித்துவமவகித்த ஈ.பி.டி.பி., புளொடஆகிய கட்சிகளசேர்ந்தவர்களுடனும், அதிகாரிகளுடனுமஒத்துழைத்தமக்களநலனசார்ந்தசெயற்பட்டார்.
இன்றஉள்ளுராட்சி சபைகளிலஆளுங்கட்சியான தமிழதேசிய கூட்டமைப்பபெரும்பான்மைபபலமபெற்றிருப்பினுமஆழுமகட்சி உறுப்பினர்களுக்குள்ளேயதலைதூக்கியுள்ள உடபூசல்களும், குரோதங்களும், குழறுபடிகளுமஉள்ளுராட்சி மன்றங்களபல மக்களுக்ககிரமமாக சேவைகளவழங்க முடியாத நிலையிலமுடங்கிப்போயிருப்பதகாண்கிறோம்.
தோழரறொபேடயாழமாநகரசபஉறுப்பினராயிருந்த போதஆளுங்கட்சியான தமிழரவிடுதலைககூட்டணி 9 ஆசனங்களமட்டுமகொண்டிருந்தது. எதிர்க்கட்சி வரிசையிலஈபிடிபி, புளொட், ஈபிஆர்எல்எவஆகிய கட்சிகள் 14 ஆசனங்களகொண்டிருந்தன.  சபையினபதவிககாலத்திலசரோஜினி யோகேஸ்வரன், பொன்னுத்துரசிவபாலன், நடராஜரவிராஜ், செல்லனகந்தையஆகிய நான்கமேயர்களபதவி வகித்தார்கள், உள்ளுராட்சி மன்றங்களசெயலிழக்கசசெய்யுமநோக்கிலஇரண்டமேயர்களபுலிகளாலபடுகொலசெய்யப்பட்டபலத்த அச்சுறுத்தலநிலவியபோதுமஎந்த விதத்திலுமமாநகர சபையினநடவடிக்கைகளபாதிக்கப்படாமலதொடர்ந்தசெயற்பட்டதஅனைவருமஅறிவர். காலஞ்சென்ற ரவிராஜ், முன்னாள
மேயர் செல்லனகந்தையன், முன்னாளமாநகரசபஉறுப்பினரதங்கமுகுந்தனமற்றுமஉறுப்பினர்கள், அதிகாரிகளஎன பலரஇந்த சபையிலதோழரறொபேட்டினபங்களிப்பபல சந்தர்ப்பங்களிலநினைவுகூர்ந்ததகாணமுடிந்தது.
துரோகிகளஎன்றமுத்திரகுத்தப்பட்டபுலிகளாலகொல்லப்பட்ட உன்னத தலைவர்கள், போராளிகளினமறுபக்கமஎமதசமூகத்தினகண்களுக்கமறைக்கப்பட்டுவிட்டது. புலிகளாலபடுகொலசெய்யப்பட்ட அனைவருமதுரோகிகளஎன தமிழசமூகமகற்பிதமசெய்துகொண்டது. இதபடுகொலைகளமேலுமஅதிகரிக்க வழிவகுத்தது. சமூக அக்கறையுமஆற்றலுமஉள்ள தமிழமக்களினசுபிட்சமான எதிர்காலத்திற்காகததம்மஅர்ப்பணித்த பலரஅழித்தொழித்தஅந்த வெற்றிடத்தபச்சஅயோக்கியர்களகொண்டஇட்டுநிரப்பி புலிகளஇழைத்த பெருந்தவறும், அதனகண்டுமகாணமலிருந்த தமிழசமூகமுமஇன்றதமிழமக்களினஅவல நிலைக்ககாரணகர்த்தாக்களாவர்.
தோழரறொபேடநெருக்கடியான காலகட்டங்களிலஒதுங்கிநின்று, சுமுகநிலஉருவானபோதஅரசியலிலமுன்னரங்கிற்கவந்த ஒருவரஅல்ல. தோழரறொபேட் 24.12.1957 இலபிறந்தவர். இந்த மண்ணில் 46 வருடங்களமட்டுமவாழ்ந்த அவர் 2003 யூன் 14 அன்றபுலிகளாலபடுகொலசெய்யப்படுமவரஏறத்தாழ 22 ஆண்டுகளதொடர்ச்சியாக தமிழமக்களினஅரசியலஉரிமைகளவென்றெடுப்பதற்காக, மனித சமூகத்தினசுபிட்சமான எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்போடு, அயராதஉழைத்தவர். அவரதசிந்தனைகளஉள்வாங்கி, அவரதநடைமுறைகளபின்பற்றி அவரஎந்த இலட்சியத்திற்காக உண்மையாகவும், உறுதியாகவுமகட்சியினநலனையும், மக்களினநலனையுமமனங்கொண்டசெயற்பட்டாரஅந்த இலட்சியத்திற்காக அவரதவழியிலசெயற்படுவதஅவரநேசிப்பவர்களினகடமையாகும். அவருக்கசெய்யுமஅர்த்தமுள்ள அஞ்சலியாகும்.

(மோகன்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com