Contact us at: sooddram@gmail.com

 

ஈழத்தமிழரமரணத்திலபணமசம்பாதித்த இஸ்ரேலியர்கள

"1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்பபோராளிகளுக்கும், இஸ்ரேலியர்களஒரநேரத்திலஇராணுவபபயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டகுழுக்களுமஇஸ்ரேலிலஒரமுகாமிலதங்க வைக்கபபட்டபயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையிலபோரதீவிரமடைந்தால், ஆயுதங்களவிற்றபணமசம்பாதிப்பதஇஸ்ரேலிய அரசினநோக்கம்."(By Way of Deception: The Making of a Mossad officer) "இஸ்ரேலிய உளவநிறுவனமான மொசாட், முன்னாளஜனாதிபதி ஜே.ஆர். காலத்திலஇருந்தஇலங்கைபபிரச்சினையிலதலையிட்டவந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பஅமைச்சரலலிதஅத்துலதமுதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையிலயுத்தத்தநடத்துவதற்கமொசாடவழிகாட்டி வந்துள்ளது. இலங்கையிலஈழப்போரமுடிக்க விடாததொடர்வதற்காக, மொசாடஇந்தியாவிலுமசெல்வாக்கமிக்க பெரும்புள்ளிகளவளைத்துபபோட்டது. RAW விற்குள்ளுமமொசாடஆட்களஇருந்தனர். இந்தியபபடைகளஅனுப்பி போரமுடிவுக்ககொண்டவந்ததாலும், இஸ்ரேலிய ஆயுதங்களபிடிபட்டதாலும், ராஜீவகாந்தியமொசாடதீர்த்துககட்டியிருக்கலாம். பழியபுலிகளமீதசுமத்துவதற்கசுப்பிரமணிய சுவாமி போன்ற மொசாடகையாட்களஉதவினார்கள்."

இதுவரவெளிவராத பல அதிர்ச்சியளிக்குமதகவல்களமுன்னாளமொசாடஅதிகாரி Victor Ostrovsky தனதநூலிலவெளிககொணர்ந்துள்ளார். By Way Of Deception என்ற அந்த நூலில், ஈழப்போரிலமொசாட்டினபங்களிப்பபற்றி வந்த குறிப்புகளசுருக்கமாக தொகுத்துததருகிறேன்.

இலங்கையிலமொசாடஇரண்டதரப்பினருக்குமபயிற்சியளித்தஆயுதங்களகொடுத்தவந்தது. கம்போடியாவிலும், தெனஆப்பிரிக்காவிலுமஉள்ள இஸ்ரேலியரினநிறுவனங்களஆயுதங்களவிநியோகமசெய்தன. இலங்கையஅதிக இலாபமதருமஆயுத சந்தையாக மாற்றுவதமொசாட்டினநோக்கம்.

1983 ல் தமிழர்கள், சிங்களவர்களிடமஇருந்தசுதந்திரமகோரி போராடததொடங்கினார்கள். சிங்கள ஜனாதிபதி ஜெயவர்தனே 50 மொசாடஅதிகாரிகளபயிற்சிக்காக அழைத்திருந்தார். அவர்களமாதுறஓயஎன்னுமஇடத்திலசிறிலங்கபடையினருக்கபயிற்சி அளித்தனர். அதஒன்றுமஇரகசியமஅல்ல. அன்றஎல்லபத்திரிகைகளிலுமவெளிவந்த செய்தி தான்.

1984 லிலும் 1985 லிலுமதமிழ்பபோராளிகளஇஸ்ரேலுக்கபயிற்சிக்காக கொண்டசெல்லப்பட்டனர். இந்த நூலினஆசிரியரான விக்டரஒஸ்ட்ரோவ்ஸ்கி அவர்களபயிற்சி முகாம்களுக்ககொண்டசென்று, பயிற்சி முடிந்தவுடனஅனுப்பி விடுமபொறுப்பஏற்றுககொண்டிருந்தார். இந்தியாவிலபிரிட்டிஷபாஸ்போர்டவைத்திருந்த மொசாடஆளஒருவர், பயிற்சிக்கஅனுப்பி வைக்குமஒழுங்குகளமேற்கொண்டிருந்தார். இலங்கையிலயுத்தமவெடித்தவுடனே RAW அதிகாரிகளமொசாடஅணுகியது.

1984 ஜூலமாதம் RAW விலஇருந்த சில அதிகாரிகளதமிழர்களகொமாண்டபயிற்சிக்காக அனுப்புமபொறுப்பஏற்றனர். அவ்வாறபயிற்சிக்கஅனுப்பப்பட்ட தமிழ்பபோராளிகள் TELO அமைப்பசேர்ந்தவர்கள். இந்தியாவுடனநெருங்கிய உறவபேணி வந்ததாலேயஅந்த இயக்கத்தசேர்ந்தவர்களுக்கமுன்னுரிமஅளிக்கப்பட்டது. இந்த ஒழுங்குகளமேற்கொண்ட RAW அதிகாரிகளுக்கமொசாட் BCCI வங்கி இலக்கமஒன்றினஊடாக பணமஅனுப்பியது.

அதநேரமதமிழர்களினஎதிரிகளான சிங்கள இராணுவத்திற்குமஇஸ்ரேலிலபயிற்சி வழங்கப்பட்டது. இஸ்ரேலியர்களஇந்த தகவலதமிழர்களுக்கோ, இந்திய அரசுக்கதெரிவிக்காதஇரகசியமாக வைத்திருந்தனர். பயிற்சிக்கவந்த இரண்டகுழுக்களுமஒருவரஒருவரசந்திக்க முடியாத படி பிரித்தவைக்கப்பட்டனர். டெலஅவிவநகரத்திற்கஅருகிலKfar Sirkin எனுமதளத்திலேயஅந்த இரண்டவார கொமாண்டபயிற்சிகளவழங்கப்பட்டன.

இரண்டவார பயிற்சிக்கபின்னர், ஹைபநகருக்கஅருகிலஉள்ள Atlit என்ற மிக இரகசியமான கடற்படமுகாமுக்கதமிழர்களகொண்டசென்றனர். அங்கவைத்தமேலதிக பயிற்சிகளவழங்கி விட்டதிருப்பி அனுப்பினார்கள். அவர்களஅனுப்பி விட்டஅந்த இடத்திற்கசிங்களபபடையினரகொண்டவந்தார்கள். தமிழபோராளிகளிகளுக்கசொல்லிககொடுத்த போர்த்தந்திரங்களஎவ்வாறசமாளிப்பதஎன்றகற்றுககொடுத்தனர்.

இஸ்ரேலியர்களபயிற்சிக்காக சிங்களபபடையினரிடமபெருமளவபணத்தஅறவிட்டார்கள். ஒவ்வொரசிங்களவருமஒரநாளபயிற்சிக்கு 300 டாலரகட்ட வேண்டும். சிறிலங்கஇராணுவககுழஒன்றுக்கான மூன்றமாத பயிற்சிக்கஒன்றரமில்லியனடாலர்களஅறவிட்டார்கள். ஹெலிகாப்டரபயிற்சிக்கஒரமணித்தியாலம் 5000 டாலர்கள். கனரக ஆயுத பயிற்சிக்கபாவிக்கப்பட்ட ஷெல்களுக்குமஇஸ்ரேலியர்களபணமவசூலித்தார்கள். உதாரணத்திற்கபசூக்கா (ரொக்கடலோஞ்சரபோன்ற சுடுகருவி) பயிற்சிக்கபாவிக்கப்பட்ட ஷெலஒன்று 220 டாலர். கனரக மோர்ட்டாரபயிற்சிக்கபாவித்த ஷெலஒன்று 1000 டாலர்.

தமிழபோராளிகளமத்தியிலநிதிப்பற்றாக்குறகாணப்பட்டதால், இஸ்ரேலியர்களஅவர்களிடமபணமகேட்கவில்லை. ஆனாலஅதற்குபபதிலாக தமிழர்களுக்கபயிற்சி அளிப்பதனமூலம், எதிர்காலத்திலமிகபபெரிய போருக்கமுதலீடசெய்வதாக கருதிககொண்டனர். யுத்தமதீவிரமடைந்தாலஆயுதங்களினதேவஅதிகரிக்கும். அப்போதஇலங்கஇராணுவத்திற்கபல கோடி பெறுமதியான ஆயுதங்களவிற்றபெருமஇலாபமசம்பாதிக்கலாமஎன கணக்குபபோட்டார்கள்.

1985 ல், இலங்கையிலஉளவநடவடிக்கைகளுக்கான இணைப்பஅதிகாரியாக Rafi Eytan அனுப்பி வைக்கப்பட்டார். இஸ்ரேலிய வேதியலநிறுவனமஒன்றினஉத்தியோகத்தரஎன்ற போர்வையிலஅவரஇலங்கையிலஉளவபார்த்தார். 1987 ல், அன்றைய இந்தியபபிரதமரராஜீவகாந்தி, ஜெயவர்த்தனவுடனசமாதான உடன்படிக்கசெய்தகொண்டார். தமிழ்பபிரதேசங்களுக்கஅதிகாரங்களபகிர்ந்தளித்து, 3000 இந்தியபபடைகளஅனுப்பினார். யாழ்ப்பாணத்திலஇந்திய இராணுவத்திடமஒப்படைக்கப்பட்ட அல்லதகண்டெடுத்த ஆயுதங்களிலபல இஸ்ரேலிய தயாரிப்புகள். அதைததொடர்ந்தஇலங்கையிலஇருந்த இஸ்ரேலியர்களவெளியேற்றுமாறராஜீவகாந்தி வேண்டுகோளவிடுத்தார்.

இலங்கையிலசமாதானமஏற்பட்டாலதமதஆயுத விற்பனையிலவீழ்ச்சி ஏற்படுமஎன்றமொசாடஅஞ்சியது. மொசாட்டிடமஇருந்தபணமவருவதநின்றவிடுமஎன்றசில RAW அதிகாரிகளுமபயந்தனர். அப்போதராஜீவகாந்திக்கஎதிரான சதி ஆரம்பமாகி விட்டது. இஸ்ரேலினஆயுத விநியோகமதடுக்கப்பட்டதால் 21 மே 1991 ல் ராஜீவகாந்தி படுகொலசெய்யப்பட்டார். படுகொலைக்கஐந்தவாரங்களுக்கமுன்னதாக, ராஜீவமீதஇலக்கவைக்கபபட்டிருப்பதாக யாசீரஅரபாதஎச்சரிக்கவிடுத்திருந்தார். ராஜீவகாந்தியகொன்ற RDX வெடிகுண்டஇஸ்ரேலிய தயாரிப்பஎன நம்பப்படுகின்றது. ராஜீவகொலவிசாரணஇரகசியமாக நடத்தப்பட்டது. நீதிமன்ற ஆவணங்களபகிரங்கபபடுத்தபபடவில்லை.

"தற்கொலைககுண்டுதாரி" என கருதப்படுமநபருக்கஎன்ன நடந்ததஎன்பதஒருவருக்குமதெரியாது. சுப்பிரமணிய சுவாமி என்ற பிரமுகரஇஸ்ரேலினசம்பளபபட்டியலிலஇருந்தார். அவரவிடுதலைபபுலிகளராஜீவகாந்தியபடுகொலசெய்ததாக தொடர்ந்தஎழுதி வந்தார். இஸ்ரேலவிடுதலைபபுலிகளுக்கஅல்ல, டெலஅமைப்பசேர்ந்தவர்களுக்கஇராணுவபபயிற்சி வழங்கி வந்தமமீண்டுமகுறிப்பிடததக்கது. ராஜீவதற்கொலைககுண்டுதாரி கொல்லவில்லை. அவருக்கவைக்கப்பட்ட குண்டு, TELO -RAW - Mossad கூட்டநடவடிக்கையாக இருக்கலாம்.


அதனபிறகஇலங்கையிலயுத்தமும், கொலைகளுமதொடர்ந்தன. சந்தர்ப்பத்தபயன்படுத்தி இஸ்ரேலஆயுதமவிற்றமில்லியனடாலர்களசம்பாதித்தவிட்டது. 1988 ல், தென்னிலங்கையிலபிரேமதாசாவுக்கும், லலிதஅத்துலத்முதலிக்குமஇடையிலஜனாதிபதி பதவிக்கபோட்டி ஏற்பட்டது. லலிதபாதுகாப்பஅமைச்சராக பதவி வகித்த காலத்தில், மொசாட்டினசம்பளபபட்டியலிலஇருந்தவரதான். ஆனாலதற்போததனிப்பட்ட அரசியலலாபங்களுக்காக இஸ்ரேலுக்கஎதிராக திரும்பினார். பிரேமதாச காலத்திலதான், மொசாடவிடுதலைபபுலிகளுக்கபயிற்சியளித்தது. இலங்கையிலமொசாடபயிற்சி முகாம்களஅமைக்க உதவியதாக, பிரேமதாசாவுக்கஎதிராக லலிதகுற்றச்சாட்டுகளஅடுக்கினார். அதனாலஅவருமகொலசெய்யப்பட்டார்.

சந்திரசுவாமி என்ற பிரமுகர் RAW வுடனும், மொசாட்டுடனுமதொடர்பவைத்திருந்ததஇந்திய நீதிபதி ஜெயினகண்டறிந்தார். BCCI (Bank of Credit and Commerce International ) வங்கி மூலமே, சந்திரசுவாமிக்குமமொசாட்டுக்குமான தொடர்பஏற்பட்டது. Agha Hasan Abedi என்ற பாகிஸ்தானிய பிரஜை BCCI வங்கியநிறுவினார். அதஇன்று 78 நாடுகளில், 400 கிளைகளுடனஇயங்கி வருகின்றது. அதனசொத்தமதிப்பு 25 பில்லியனடாலர்கள். லண்டனிலதலைமையகத்தகொண்டிருந்தாலும், இலகுவாக கறுப்புபபணத்தமாற்றககூடிய லக்சம்பெர்க்கிலுமபதிவசெய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலியர்களுமஇரகசிய பணபபரிமாற்றங்களை BCCI ஊடாகவசெலுத்துகின்றனர். லண்டனிலஇருந்த BCCI கிளை (Sloane Street branch ) ஒன்றினமூலமபாலஸ்தீன தீவிரவாதி அபுநிதாலபணமபெற்றவந்ததாக, பிரிட்டனின் MI5 க்கதெரிய வந்தது. மொசாடமட்டுமல்ல, பாகிஸ்தானின் ISI, இங்கிலாந்தின் MI6, அமெரிக்காவின் CIA, எல்லாமே BCCI வங்கியபயன்படுத்தினார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com