Contact us at: sooddram@gmail.com

 

மியான்மார் (பர்மா) வில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்கள்

சில மாதங்களுக்கு முன்னர், நான் ஒரு உணவுவிடுதியில் வேலை செய்த நேரம், மியான்மார் (பர்மா) நாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவன் சக தொழிலாளியாக வேலை செய்தான். அவன், மியான்மர் சிறுபான்மை இனங்களில் ஒன்றான, ஷின் பழங்குடி இனத்தை சேர்ந்த அகதி. ஐரோப்பாவுக்கு வரும் பெரும்பாலான அகதிகள், ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இந்த இளைஞனும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனால் விசாலமான உலகப்பார்வையும் அவனிடம் இருந்தது. ஷின் மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். பர்மிய மொழி பேசும் பெரும்பான்மை சமூகம் பௌத்தர்களாக இருந்த படியால், காலனிய காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஷின் போன்ற பழங்குடி சமூகங்களை மட்டுமே மதம் மாற்றி இருந்தனர். கிறிஸ்தவ மதத்துடன் மேலைத்தேய பண்பாடும் போதிக்கப் பட்டது என்பதை இங்கே கூறத் தேவையில்லை.

வேலை நேரங்களில் கிடைத்த இடைவேளைகளில், பர்மா பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டோம். அப்போது நான், ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி அவனது கருத்தை அறிய விரும்பினேன். அப்போது அவன் சொன்ன பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

//"அவர்கள் தம்மை தனியாக அடையாளப் படுத்திக் கொள்வதற்காக ரோஜிங்கியா (பர்மாவில் அப்படி அழைப்பார்கள்) என்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் வந்தேறுகுடிகள். ஒரு காலத்தில் பர்மிய பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. அப்போது பங்களாதேஷ் நாட்டில் இருந்து தொழில் வாய்ப்பு தேடி வந்தார்கள். அவர்கள் இப்போது தாங்கள் பர்மிய மண்ணின் மைந்தர்கள் என்று உரிமை கோருகிறார்கள்.

எமது நாட்டில் பல குற்றச்செயல்கள் நடப்பதற்கு ரோஹிங்கியா மக்கள் காரணமாக உள்ளனர். சில ரோஹிங்கியா இளைஞர்கள், பர்மிய இளம்பெண்களை பலாத்காரம் செய்த கொடுமை நடந்த பின்னர் தான், மக்கள் வெகுண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள். அவர்கள் தமது தாய்நாடான பங்களாதேஷ்ஷுக்கு திரும்பிச் செல்வது நல்லது."//

நிச்சயமாக, மியான்மர் அரசு, அல்லது பெரும்பான்மை சமூகம் சார்ந்த ஊடகங்களின் பிரச்சாரம், அவனை அப்படி சொல்ல வைத்தது. மியான்மரில் ஒடுக்கப்படும் இன்னொரு சிறுபான்மை இனமான ஷின் மக்களிடமே, அப்படியான தவறான கருத்துக்கள் இருக்குமாகவிருந்தால், பெரும்பான்மை பர்மியர்களைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

அந்தக் கதைகளை கேட்கும் பொழுது, இலங்கையில் தமிழர்கள் பற்றி சிங்களவர்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்கள் தான் நினைவுக்கு வந்தன. இனப்பிரச்சினை எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியான குணாம்சத்தை கொண்டுள்ளது. வீட்டுக்குவீடு வாசல்படி இருக்கிறது. ஆயினும், இதிலே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது.

மியான்மரில் பல தசாப்த காலமாக இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. அப்போது அந்த நாட்டில், அனைவர் மீதும் ஒடுக்குமுறை பிரயோகிக்கப் பட்டது. ஆனால், அப்போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படவில்லை. பர்மிய- பௌத்த பேரினவாதிகள் அவர்களை இனப்படுகொலை செய்யவில்லை.

மியான்மர் ஜனநாயக நாடாக மாறிய பின்னர் தான், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடந்துள்ளன. இலங்கையும் மிக நீண்ட காலமாக மேலைத்தேய ஜனநாயக பாரம்பரியத்தை பின்பற்றி வரும் ஒரு நாடு என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இனப்பிரச்சினை, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்பன, மேலைத்தேய ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளில் மட்டுமே தீவிரமடைந்திருப்பதன் காரணம் என்ன? நம்மில் பலர் உணர்ந்து கொள்ளாத, மேலைத்தேய ஜனநாயகம் உற்பத்தி செய்யும் தீமைகளில் இதுவும் ஒன்று. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் "The Dark Side of Democracy: Explaining Ethnic Cleansing"(by Michael Mann) என்ற நூலை வாசிக்கவும்.

(Kalaiyarasan Tha)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com