Contact us at: sooddram@gmail.com

 

சீமான் மட்டும் கார்த்திகையில் கனடாவில் கொண்டாடலாமா?

(லியோ, ஸ்காபுறோ, கனடா)

இலங்கைத்தமிழர்களுக்கு சீமான  என்ன கட்டளையிடுகின்றார் என்றால்; ஓரு வருடத்தில் பத்து மாதங்களில் மட்டும்தான் கொண்டாட்டங்களை கொண்டாடவேண்டுமாம் தவிர்க்கவேண்டிய மாதங்கள் மேமாதமும் நவம்பர் மாதமுமாம்.                                                   

கார்த்திகையில் கனடாவில் கொண்டாடிய சீமான்

கார்த்திகைமாதம் 26 ம்திகதி 2007ம் ஆண்டு பிரபாகரனின் பிறந்தநாள் நம்தமிழர் இயக்கத்தலைவர் சீமான் தலைமையில் இலக்கம் 231 மில்னர் அவெனியு ஸ்காபுறோவில் உள்ள பீற்றர் போல் மண்டபத்தில் பலர் முன்னிலையில் சபையோர் சாட்சியாக வெகுவிமர்சையாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதாவது மாவீரர்தினத்திற்கு முதல்நாள் கொண்டாடியிருக்கின்றார் என்றால் மாவீரர்களை மதிக்காமல் அவர்களின் இறந்த உடல்களில் மிதித்தே நம்தமிழர் இயக்கத்தலைவர் சீமான் கொண்டாடியிருக்கின்றார் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? இதைப்பற்றி சீமான் சரியான விளக்கம் தருவாரா?                                  

பின்னர் 2009ம் ஆண்டு கார்த்திகைமாதம் கனடாவிற்கு வந்த சீமானின் வன்முறையைத் தூண்டும்பேச்சுக்கள் அச்சுறுத்தலாக இருந்தபடியால  கனேடிய அதிகாரிகள் சீமானைக் கைதுசெய்து திருப்பி அனுப்பிவிட்டனர்.                                     

2009ம் ஆண்ட  ேமாதம் 19திகதி பிரபாகரன் கொல்லப்பட்டதை மனதில் வைத்துக்கொண்டு  (தமிழ்மக்கள் கொல்லப்பட்டதை அல்ல)  வெளிக்காட்டாமல்  மே மாதத்தை தவிர்க்கும்படி கட்டளையிட்டுள்ளார். பகிரங்கமாக பிரபாகரன  ொல்லப்பட்டதை வெளிக்காட்டினால் பிழைப்பு கெட்டுவிடும். ஆனால் தே.தி.மு.க கட்சித்தலைவர்தலைவர் விஐயகாந் அண்மையில் டெசோ மகாநாடு சம்பந்தமாக தனது கருத்தை தெரிவித்து அளித்த பேட்டியொன்றில் பிரபாகரன் உயிரோடு இருக்கையில் கலைஞர் அவரை காப்பாற்ற முனையவில்லை என்று கூறி பிரபாகரன் இறந்துவிட்டதை ஊர்ஜிதப்படுத்தினார். புலிகளைப்பற்றியோ அல்லது பிரபாகரனைப்பற்றியோ யாரும் விமர்சித்துவிட்டால் சீறும் சீமானோ அல்லது அல்லது பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறிக்கொண்டிருக்கும் அங்குள்ள புலி ஆதரவுக் கட்சிகளோ பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற விஐயகாந்தின்; கருத்திற்கு எதிர்ப்புதெரிவிக்காமல  இன்றுவரை மௌனமாகவே இருக்கின்றார்கள் என்றால் விஐயகாந்தின் கருத்துடன் உடன்படுகின்றார்கள் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊர்ஐpதப்படுத்தப்படுகின்றது. எனவே உங்கள் மெனத்தை கலைத்து தமிழினத்தின் நன்மை கருதி உண்மையைக்கூறி  ீமான்போன்றவர்கள்  செயல்படுவது நல்லது.

கார்த்திகைமாதம் முழவதும் மாவீரர்களின் மாதமாம் என்கிறார் சீமான். புலிகள் இயக்க உறுப்பினரான வல்வெட்டித்துறை கம்பர்மலைச்சேர்ந்த சங்கர் (சத்தியநாதன்) ஈழத்தில் காயப்பட்டு சிகிச்சைக்காக தமிழகம் கொண்டுசெல்லப்பட்டு 1982ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ம்திகதி அங்கு இறந்துவிட்டார்.  பிரபாகரன் அந்தநாளை 27ம் திகதியைத்தான் மாவீரர் தினமாக அறிவித்தார். கார்த்திகை மாதத்தை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.                                                  

ஆனால் ஆரம்பத்தில் தமிழினத்தின் விடுதலைக்காக சில தமிழ் இளைஞர்களுடன் இணைந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுத்து ஆயதப்போராட்டத்த  ஆரம்பித்துவைத்தவர் உரும்பிராயைச் சேர்ந்த  பொன்னுத்துரை சிவகுமாரன் என்ற இளைஞன் ஆவார். பொலிசாரின் சுற்றிவளைப்பின்போது உயிருடன் பிடிபட்டால் விடுதலையின் ஆரம்பகட்ட வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் சயனைட் அருந்தி தன் உயிரை விடுதலைக்காக ஆனிமாதம் 05 ம் திகதி 1974 ம் ஆண்ட  ியாகம் செய்தார். இந்தநாளைத்தான  ாவீரர் தினமாக அறிவித்திருக்கவேண்டும் பின்னர் சிவகுமாரன் வழியைத்தான் பிரபாகரன் பின்பற்றினார்.  இந்த ஈழத் தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாறு எல்லாம் சீமானுக்கு தெரிந்திருக்காது.  காரணம் சீமான் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது எம். ஜி. ஆர் அவர்கள் நம்ம தலைவர் பிரபாகரனுக்கு உதவியிருக்கிறாராம் என்பது தனக்கு இப்பதானாம் தெரிஞ்சிடுச்சுது அதனால எம். ஜி. ஆர்மீது தனக்கு ஓரு மதிப்பு வந்திடுச்சு என்றார். 

பொன்னுத்துரை சிவகுமாரனின் மரணமும் வரலாறு காணாத ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட மரண ஊர்வலமும் தான் தமிழர்களையும் இளைஞர்களையும் கண்திறக்கவைத்து போராட்டத்தின் பக்கம் இழுத்தது. விடுதலைக்கு வித்திட்டு வீரமரணம் அடைந்  ொன்னுத்துரை சிவகுமாரன்தான் முதல்போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக ஆயிரக்கணக்கான போராளிகள் வருடத்தில் உள்ள ஒவ்வொருநாளும் இறந்திருக்கின்றார்கள் இறந்த அந்த நாளைத்தான் அவர்களுக்கு வேண்டியவர்கள் நினைவுகூறுகின்றார்கள்.  சீமானின் கார்த்திகை மாதம் முழுவதும் மாவீரர்நாள் என்பதை கனடா வாழ்த்தமிழர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். இது ஒரு விளம்பரத்திற்காகவும் தனது கட்சியை வளர்க்கவும் பணத்தை பெருக்கவும் தமிழகத்தில் எங்கேயோ ஓரு மூலையில் இருந்துகொண்டு ஜனநாயக நாடான கனடாவில் உள்ள தமிழர்களை கட்டுப்படுத்தவும் கட்டளை பிறப்பிக்கவும் முடியாது. கனடாவில் ஓரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய சீமானின் சீடர்கள் வேண்டுமானால் சீமானின  கட்டளைகளை ஏற்று நடவுங்கள்                                                          

இளையராஜா அல்ல எந்த ராஜா வந்தாலும் வரவேற்பதும் வரவேற்காதும் கனேடியத் தமிழர்களின் உரிமை அதையாரும் தடுக்க முடியாத  அமைதியான கனடா நாட்டில் உங்கள் வியாபார விளம்பர போட்டிகளுக்காக ஈழத்தமிழர்களின் அரசியலையோ போராட்டத்தையோ உங்கள் தேவைக்கு ஏற்றமாதிரி பயன்படுத்தாதீர்கள் . ஒவ்வொரு ஈழத்தமிழனும் போரின்வலிய  அனுபவித்திருக்கின்றான். நீங்கள் அந்த வலியை அனுபவிக்கவில்லை.  உயிரையும் இழந்தோம் உடமையையும் இழந்தோம் உடன்பிறப்புக்களையும  இழந்தோம் கலாச்சாரத்தையும் இழந்தோம் உலகம் எல்லாம் சிதறி மொழியையும் இழந்தோம். இனிமேல் இழப்பதற்கு எதுவுமே இல்லை எங்களை விட்டுவிடுங்கள். 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com