Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் பரிதி கொலைசெய்யப்பட்ட பிரான்ஸ் பாரிசில் இரு தமிழர்களைக் கடத்தியதாக பாகிஸ்தானியர் நால்வர் கைது…!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட பரிதி  படுகொலை செய்யப்பட்டதன் பின், இரு தமிழர்கள் நால்வரைக் கொண்ட பாகிஸ்தானிய குழுவினரால் கடத்தப்பட்டு அடித்து உதைக்கப்பட்டுள்ளர்கள். மேற்படி சம்பவம் பாரிஸ் நகரத்தில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் நெடுஞ்ச்சாலையில் கடந்த வார இறுதி நாளில் நடந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர் நால்வரும் செவ்வாய்க்கிழமையன்று Paris suburb of Bobigny  ீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் பிணை மறுக்கப்பட்டு தொடந்தும் காவலில்  வைக்கப்பட்டுள்ளர்கள்.

மேற்படி பாகிஸ்தானிய நால்வருடன் கூடிய, கடத்தப்பட்ட இரு தமிழரும் கடந்த வெள்ளியன்று இரவு A6 motorway just north of Lyon இல் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், முறையே 25, 32 வயதுடைய இரு தமிழரும் அடிகாயங்களுடன் காணப்பட்ட நிலையில், வேற்று மொழிகள் பேசிய நிலையில் Lyon காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்படதாக போலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

பின்பு கைது செய்யப்பட்ட அறுவரும்  Bobigny இற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தமிழர் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானிய நால்வரும் சட்டவிரோத நடவடிக்கைகள், தாக்குதல், ஆயுதம் பாவித்தமை ஆகியவற்றிக்காக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்கள்  செறிந்து வாழும் பாரிஸ் நகரில் கடந்த கிழமை கானல் நீரில் விடுதலைப் போராட்டம் நடாத்தி... தாயகத்தில் நீர்மூலமாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும்... தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினரும்... செயற்பாட்டாளருமான பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) (Nadarajah Matheenthiran alias Parithy a.k.a Regan,head of the LTTE front in France,Tamil Coordinating committee(TCC) பேரூந்து நிலையம் ஒன்றில் வைத்துக் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானியரும் ஓர் வளரும் இனமாக உள்ள நிலையில் இக்கடத்தல் இடம்பெற்றுள்ளது.

 மேலும் தாயகத்தில் நீர்மூலமாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம் பெயர் நெடியவன் அணி தளபதி பரிதி பாரிஸில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கொலைசெய்யப்பட பருதியின் கொலையில் சம்பந்தப்படவர்கள் என்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும்... 5000 யுரோ ஊதியமாக பெற்றார் என்றும்... இக் கொலையில் பாகிஸ்தான் உளவுத்துறை தொடர்பு உள்ளதாக பிரான்ஸ் தமிழ் அமைப்பு ஒன்று அறிக்கை விட்டுள்ள நிலையிலும்... படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று பருதியின் மகள் குற்றஞ்சாட்டி, துப்பாக்கிச்சூட்டில் திறன்வாய்ந்தவர்களே தனது தந்தையைக் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்து, இந்த படுகொலைக்கு இலங்கை முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும் என்றும் பரிதியின் மகள் குறிப்பிட்டுள்ள  நிலையில், புலம்பெயர் புலி அனுதாபிகளினால் தன்னையும்தன் கட்சியையும்வளர்க்கும்… November மாதத்தை மாவீரர் மாதமாக்கிய நெருப்புத் தமிழன் சீமான் இதுவரை இரங்கலோகண்டனமோசெலுத்தாது பல சந்தேகங்களைக் கிளப்புககின்ற நிலையில் பாகிஸ்தானியர்களால் இக்கடத்தலும் நடைபெற்றுள்ளது.

இதேநேரம்  அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராடத்தை தொடரப்போவதாக சூளுரைக்கும் நெருப்புத் தமிழன் சீமான் புலி சார் புலம்பெயர் தமிழரின் நிதி ஆதரவில் தங்கியிருக்கும் நிலையில், புலம்பெயர் தமிழரின் நிதியை தம்வசப்படுத்தியுள்ள நெடியவன் குழுவினரின் பணப்பட்டுவாடாவில், முதலீடுகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக அறியப்படும் நிலையிலும், தமிழிற்கு கார்த்திகை மாதம் தவிர்ந்து,  ஆங்கில மாதம் November மாதத்தை மாவீரர் ஆக்கி கொண்டாடும் நிலையிலும், கடைசி யுத்தத்தில் தப்பியோடிய புலி உறுப்பினர்கள் முக்கியமாக தமிழ் நாட்டிலும், வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்த நிலையிலும் சீமானின் மாவீரர் November மாதத்தை வலுச்சேர்க்கும் நிலையில் இக்கொலை, மற்றும் கடத்தல் நடைபெற்றுள்ளது பல கோணங்களில் பல சந்தேகங்களை கிளப்புகிறது.

அடுத்த குறி யார்...???

(Alex Ravi)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com