Contact us at: sooddram@gmail.com

 

Marx Anthonisamy கூறுகின்றார்

சின்ன வயசில என்னை ஆகர்சித்த கவிஞர் Rudhramoorthy Cheran. இன்னுஞ் சொல்லப்போனால் புலிகள் Fascist என்பதை எனக்கு போதித்ததே அவருதான். சேரனும் பாண்டியன் பிறந்த அதே 1958 ல் தான் பிறந்தார்.ஆனா இப்ப 1960 அப்படீன்னு பொய் சொல்றாரு. அவரைப்போல ஒரு மன்மதனா வரணும் எண்டதுதான் என் டீனேச் ஆசை. என்னால முடியல. முதல்ல காதல் வசப்பட்டப்பதான் புரிஞ்சேன். 5 வயசில அம்மாவையும் 7 வயசில அப்பாவையும் இழந்தநான் ஒருபோதுமே ஒரு மன்மதன்/பொறுக்கியா வர முடியாதென்பதை. 2000 க்கு பிறகு அவரு புலிகளால் விலைக்கு வாங்கப்பட்டாரு. அன்டன் பாலசிங்கத்துக்கு முதலே அவரோட Narcissistic complex... தெரியும். சேரனைப்போல புலிகளில் அரசியல் முதலீடு செய்திருந்த பலரு 2009 ல புலிகள் அழிஞ்ச பிறகு நோய் வசப்பட்டாங்க. சேரன் ஒரு மாரடைப்பு வ ந்து தப்பினார். இப்ப விலைபோகாத அசலான ஒரு தமிழ் intellectual மாரடைப்பு வந்து போயிட்டாரு.

இன்று மாலை நம்மை விட்டுப் பிரிந்த நண்பர் எம்.எஸ்.எஸ் பாண்டியனுடனான என் சந்திப்புகள் பல நேரங்களில் கருத்து மோதல்களுடன் முடிவதுதான் வழக்கம். 95 சதம் கருத்து ஒன்றுபட்டாலும், வேறுபடும் அந்த 5 சதப் புள்ளிகளில் கடுமையாக மோதிக்கொள்வதுதானே நம் வழக்கம்.

90களின் பிற்பகுதியில்தான் அவருடன் சற்று நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 'நிறப்பிரிகை' இதழ் அன்றைய தமிழ்ச்சூழலில் ஏற்படுத்திய சலசலப்புகளின் பின்னணியில் அது நிகழ்ந்தது. நாங்கள் Subaltaern Studies குறித்த இரு நாள் கருத்தரங்கைக் குடந்தையில் நடத்தியபோது அவர் வந்து விவாதங்களில் பங்கு பெற்றதோடு அது குறித்து EPW இதழில் ஒரு கட்டுரை எழுதவும் செய்தார். பின் கல்கத்தாவில் பார்த்தா சட்டர்ஜி நடத்திய கருத்தரங்கொன்றிற்கு நான் அவருடன் சென்றிருந்தேன்.

தமிழ் சினிமா, திராவிட இயக்கம் ஆகியவற்றில் ஈடுபாடு என்பதோடு அவற்றை ஆங்கிலத்தில் EPW போன்ற இதழ்களில் எழுதி வந்தது என்பது அவரது முக்கிய பங்களிப்பு. Image Trap எனும் அவரது முதல் நூல், Brahmins and Non Brahmins என்கிற சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நூல் மற்றும் ‘பராசக்தி’ திரைப்படம் வெளிவந்தபோது தமிழ்ச் சூழலில் அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் குறித்து அவர் EPW இதழில் எழுதிய கட்டுரை முதலியவை இந்த வகையில் அவரது பங்களிப்புகள். சாதி, தேசியம், தலித் மற்றும் திராவிட இயக்கங்கள்குறித்த சில கட்டுரைகள், Subaltern Studies வரிசையில் ஒரு தொகுப்பைத் தொகுப்பித்தது முதலியன அவரது சில முக்கிய பங்களிப்புகள்.

எஸ்.வி.ஆர், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, ராஜன்குறை ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். 2000க்குப் பின் நான் சென்னைக்கு வந்த தொடக்க காலங்களில் சக்ஸ் மற்றும் ராஜன் ஆகியோரின் வீடுகளில் நடந்த சந்திப்புகள், அவை பலநேரங்களில் கடும் கருத்து மோதல்களுடன் முடிந்தபோதும் மறக்க இயலாதவை.

2009ல் அவர் JNU வில் பேராசிரியராகி டெல்லி சென்ற பின் அவருடன் தொடர்புகள் குறைந்தன. எனினும் சென்னை வரும்போது தொலைபேசியில் உரையாடுவார். இங்கு நடக்கும் முக்கிய விவாதங்களின்போது inbox ல் தொடர்பு கொண்டு விளக்கங்கள் கேட்பார்.
தமிழில் நடக்கும் விவாதங்களைப் பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதியபோதும் கவனமாக அந்த விவாதங்களில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பார். எனது ‘பெரியார்?’ நூல் குறித்து கடும் மாற்றுக் கருத்துக்கள் அவருக்கு இருந்தது.

பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டின் இன்னொரு பக்கமாக ஒரு வகை இடதுசாரி எதிர்ப்பு, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி மீது வெறுப்பு இருந்தது. எனக்கும் இவற்றின் மீது விமர்சனங்கள் இருந்தபோதும் அது வெறுப்பாக மாறியதில்லை. எங்களுக்குள்ளான மோதல்கள் இந்த அடிப்படையில்தான் அமைந்தன. சென்ற ஆண்டில் முகநூலில் அது மெல்லிய உரசலாக வெளிப்பட்டதை ஒரு சிலர் கவனித்திருக்கக் கூடும். நான் மார்க்சிஸ்ட் கட்சியை விட்டுக் கொடுப்பதில்லை என்பதை அவர் ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்தார். அதனாலென்ன, "ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் 'தீக்கதிரிலேயே' என்னை மறுத்து எழுதுகிறார்களே.." என்றேன் நான்.
மிக்க அன்புடன் கனிந்த குரலில்’ “மார்க்ஸ், எப்படி இருக்கீங்க?’ எனப் பேச்சைத் தொடங்கும் அவரை நான் கடைசியாகச் சந்தித்தது இரண்டாண்டுகளுக்கு முன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com