Contact us at: sooddram@gmail.com

 

ஜனாதிபதி ராஜபக்ஷவின் வெற்றியை விரும்பும் கூட்டமைப்பு

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ப தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதாக அறிய முடிகிறது. இதன் காரணமாகவே கூட்ட மைப்பின் தலைவர் சம்பந்தன் இதுவரை தேர்தல் தொடர்பில் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க வில்லை. மேலும், எதிரணியின் எந்தவொரு கூட் டங்களிலும் சம்பந்தன் இதுவரை பங்குகொள் ளவும் இல்லை. இத்தனைக்கும் சம்பந்தனுடன் தனிப்பட்ட ரீதியில் நட்பை பேணிவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக் கிரமசிங்க ஆகியோர் பலமுறை சம்பந்தனுடன் தொடர்புகொண்டு அழைத்த போதும்கூட, சம்பந் தன் எந்தவொரு கூட்டத்திலும் பங்கு கொள்ள வில்லை என்று கூட்டமைப்பின் உள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏன் சம்பந்தன் எதிரணியை ஆதரிப்பதில் தயக்கம் காட்டுகின்றார்? இத்த னைக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் தீவிர முரண்பாட்டை கொண்டிருந்த சரத்பொன்சேகாவை ஆதரித்து வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு வேண்டு கோள்விடுத்த சம்பந்தன் இம்முறை ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

சம்பந்தனுக்கு நெருக்கமானவர்கள் இதற்கு இரண்டு விதமான பதில்களை தருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் எதிரணிக்கு வெற்றிவாய்ப்பு இல்லை என்றே சம்பந்தன் கருதுகின்றார். இதன் காரணமாக வெற்றிபெறப் போகும் ஜனாதி பதியுடன் முரண்பாட்டை வளர்க்கும் வகையில் எந்தவொரு செயற்பாட்டையும் செய்யக் கூடாதென்று சம்பந்தன் கருதுகின்றார். இது ஒரு சிலரது பதிலாக இருக்கும் அதேவேளை, இன்னும் சிலரோ சம்பந்தன் ஜனாதிபதி ராஜபக்' வெற்றிபெறுவதையே விரும்புகின்றார் என்றும் கூறுகின்றனர். பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஆற்றல் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கே இருக்கிறது என்றே சம்பந்தன் கருதுகின்றார். இதன் காரண மாகவே சம்பந்தன் ஜனாதிபதி தேர்தலில் எதிர ணிக்கு ஆதரவு தெரிவிப்பதை தவிர்த்து வருகின் றார். சம்பந்தனுக்கு நெருக்கமான ஒவ்வொ ருவரும் சம்பந்தனை நியாயப்படுத்தும் நோக்கில் ஒவ்வொருவிதமான அபிப்பிராயங்களை சொல்ல முற்படுகின்றனர்.

ஆனால் சம்பந்தனின் அமை தியை உற்றுநோக்கினால், கூட்டமைப்பு ஜனா திபதி ராஜபக்'வை மறைமுகமாக ஆதரிப்ப தாகவே தெரிகிறது. வெளிப்படையாக இதனைச் சொல்லுவதிலுள்ள சில சிக்கல்களை கருத்தில் கொண்டே, சம்பந்தன் அமைதியாக இருந்து மறைமுகமாக இதனைச் சொல்லுகின்றார். இதே வேளை, அண்மையில் கூட்டமொன்றில் பேசிய சுரேஸ் பிரேமச்சந்திரனும் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்பதுபோல மறைமுகமாக ஜனாதிபதி ராஜபக்ச வெல்லுவதும் பிரச்சினையில்லை என்றவாறு அபிப்பிராயம் தெரிவித்திருக்கின்றார். மொத்தத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ராஜபக்' தேர்தலில் வெல்ல வேண்டுமென்றே விரும்புகிறது.

இதில் பிறிதொரு விடயமும் இருப்பதாகவே நான் பார்க்கிறேன். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அவசரப்பட்டு தான் எடுத்த முடிவு தவறா னது என்பதை சம்பந்தன் பின்னர் உணர்ந்தி ருக்கலாம். ஏனெனில் ஜனாதிபதி ராஜபகஷவை எதிர்த்து பொன்சேகாவை ஆதரித்ததால், அரசாங் கமும் கூட்டமைப்பும் பரஸ்பரம் தொடர்புகளை பேணி, முன்னேறுவதில் பல இடர்களை எதிர் கொள்ளவேண்டியேற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டும் சம்பந்தன் தற்போது அமைதியாக இருக்கலாம். தமிழ் மக்கள் பொதுவாக பாராளு மன்ற தேர்தலில் காட்டும் ஆர்வத்தை ஜனாதிபதி தேர்தலின் போது காட்டுவதில்லை. ஆனால் ஜனாதிபதி ராஜபக்' அரசாங்கத்தின் கீழ் மேற் கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கை களால் ஜனாதிபதிக்கு வாக்களிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கலாம்.

இந்த பின்புலத்தில் நோக் கினால், கூட்டமைப்பு சொன்னாலும் சரி சொல் லாவிட்டாலும் சரி, கணிசமான தமிழ் மக்கள் ஜனாதிபதி ராஜபகஷவிற்கு ஆதரவாக வாக்க ளிப்பர். இதனையும் சம்பந்தன் கணித்திருக்கக் கூடும். இந்த நிலையில் சம்பந்தன் எதுவும் சொல் லாதுவிட்டால், ஜனாதிபதி ராஜபக்'விற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கலாம். இவ்வாறானதொரு சூழலையே சம்பந்தன் உரு வாக்க எத்தணிக்கின்றார்.

ஆனால் இதனை வேறு சிலரோ சம்பந்தரின் சாணக்கியம் என்றவாறு பழைய மவை அரைக்கின்றனர். அதாவது, சம் பந்தன் முன்னர் சரத்பொன்சேகாவை பகிரங்கமாக ஆதரித்தததால்தான், ஜனாதிபதிக்கான ஆதரவு பல்கிப் பெருகியது, எனவேதான் சம்பந்தன் அந்த தவறை மீண்டும் செய்துவிடக் கூடாது என் பதில் தெளிவாக இருக்கின்றார். ஆனால் சம்பந்தன் பொன்சேகாவை ஆதரித்தற்கும் ஜனாதிபதியின் வெற்றிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

ஜனாபதி தேர்தலில் சிறுபாண்மைகளின் வாக் கிற்கும் ஒரு முக்கிய பங்குண்டு. ஆனால் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அரசாங் கத்திலிருந்து நன்மைகளை பெறுவது குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் ஒருபோதும் சிந்திப் பதில்லை. ஜனாதிபதி தேர்தலுக்கும் தமிழ் மக்க ளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றவாறான ஒரு அபிப்பிராயத்தையே பொதுவாக தமிழ் அர சியல் வாதிகள் ஏற்படுத்தி வந்திருக்கின்றனர்.

ஆனால் இப்படியான பகிஸ்கரிப்பு வாதத்தால் தமிழ் மக்கள் எந்தவொரு நன்மையையும் இது வரை அனுபவித்ததில்லை. தமிழ் தேசியக் கூட்ட மைப்பு ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள முற்படுமாயின், அது தமிழ் மக்களுக்கு நன் மையை நிச்சயம் கொண்டுவரும் எனலாம். அந்த வகையில் சம்பந்தன் இம்முறை மிகவும் புத்திசா துர்யமான முடிவொன்றை நோக்கி பயணிக்கின் றார் என்றே தெரிகிறது.

(வாசுதேவன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com