Contact us at: sooddram@gmail.com

 

சிறுவர் பாதுகாப்பு தினம
(
வ. ராஜ்குமார்)

க்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது. இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்திக்க வேண்டிய கடப்பாடு தமக்கிருக்கிறது. இவ்வாறான நிலையில் இவர்களை பாதுகாக்கும் தலையாய கடமை, நம் அனைவருக்கும் இருக்கிறது. சர்வதேச சிறுவர் தினத்தை பற்றி பல்வேறு நாடுகளில் பல்வேறு தினங்களை கணக் கிட்டிருக்கின்றார்கள். இலங்கையில் ஒக்டோபர் 01ம் திகதி சிறுவர் தினமாகவும், அனைத்துலக குழந்தைகள் தினமாக டிசம்பர் 14ம் திகதியும் கொண்டாடப்படு கின்றது.

1954ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனிசெப் அமைப்புகள் இச்சிறுவர் தினத்தை ஆண்டுதோறும் நவம்பர் 20ம் திகதி கொண்டாடுகிறது. அனைத்து நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வை யும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இத்தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப் படுத்தியது. குழந்தைகளின் நலன்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கான பல பொது நலத் திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கு இந்நாள் தெரிவு செய்யப்பட்டது.

1954ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையின் தீர்மானப்படி இத்தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெப் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனுடன் இணைந்து யுனெஸ்கோ, சேவ்சில்ரன் போன்ற அமைப்புகள் பல செயற்திட்டங்களை முன்வைத்து செயல்பட்டு வருகின்றன.

இச்சிறுவர் தினத்தில் ஆரம்ப காலம் எனும்போது 1925ம் ஆண்டு ஜூன் 01ம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் சென் பிரான்ஸிஸ் கோவின் சீன கொசல் ஜெனரலாக கடமையாற்றியவர் சீன அநாதைச் சிறுவர்களை ஒன்றுதிரட்டி அவர்களை மகிழ்விக்கும் முகமாக டிரகன் படகு விழாவை சிறப்பாக நடத்தினார். இதே தினத்தன்று ஜெனிவாவின் சிறுவர் தொடர்பான மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இவ்விரு சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஜூன் 01ம் திகதி சிறுவர் தினமாக ஆரம்பிக் கப்பட்டது.

சீன மற்றும் கம்யூனிச நாட்டவ ரால் ஆரம்பிக்கப்பட்டமையால் 2ம் உலக யுத்தத்தின் பின்பு உலகளாவிய ரீதியில் கம்யூனிச முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான அணி முரண்பாடு காரணமாக இந்நாளை ஏற்றுக் கொள்ளாமையால் பிறிதொரு நாளை தீர்மானித்ததாக கருதப் படுகிறது. எக்காரணமாயினும் ஜெனிவா மாநாட்டினையடுத்து சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் சிறுவர்களை கடத்துதல், கல்வியை தடுத்தல் போன்ற செயற்பாடுகளை இல்லாதொழிப்ப தொடர்பாக சிந்திக்கப்படுவது விசேட அம்சமாகும்.

18 வயதுக்கு கீழ்ப்பட்ட வர்கள் சிறுவர்கள் எனப்படு மிடத்து சிறுவர் போஷாக்கு, சுகாதாரம், கல்வி, மொழி வாழ்வதற்கான சுதந்திரம் என்பன உள்ளடக்கப்படு கின்றது. ஆசிய நாடுகளுள் சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளுள் இலங்கையும் அடக்கப்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்த மட்டில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர். 38 சதவிதத்தினர் இரத்த சோகையால் பாதிக்கப்பட் டுள்ளனர். இதன் காரணமாக இவர்களின் நடமாடும் ஆற்றல் சிந்திக்கும் திறன், கல்வி கற்கும் ஆற்றல் என்பவற்றிற்கு பாரதூர மான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை.

தெற்காசிய நாடுகளுள் இலங்கையே இலவச சுகாதார பராமரிப்புத் திட்டத்தை அமுலாக்கும் பெருமையை கொண்டுள்ளது எனினும், விரிவான சுகாதார பராமரிப்பும் சேவைகளும் சுகாதார துறையில் குறிப்பிடத்தக்க பெறுபேறுகளும் இருந்தும் டெங்கு, மலேரியா, போலியோ, ஜெர்மன் சின்னமுத்து போன்ற நோய்களின் தாக்க விகிதம் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்த ஆபத்தான நிலைமை பிள்ளை களின் வாழ்நாளை குறைப்பது மட்டுமன்றி அவர்களின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

கவ்வியைப் பற்றியதாக சிந்திக்கும் போது, உலகில் போர் சூழலின் காரணமாகவும் அதன் பின் முகாம் வாழ்விலும் பொருளாதார பின்னடைவின் காரணமாகவும் சிறுவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இவர்களின் பொது விழிப்புணர்வு பிரச்சினையை தீர்க்கும் ஆற்றல், கிரகிக்கும் ஆற்றல், தொடர் பாடல் என்பன வளர்ச்சியடையாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் குடும்ப சூழ்நிலையினாலும், குழந்தைகளை வேலைக்கமர்த்தும் தருணத்தில் பாலியல் துஷ்பிரயோ கம் மற்றும் துர்நடத்தை என்பவற் றிற்கு உள்ளாக்கப்பட்டு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகின்றார்கள்.

சிறுவர்களின் உரிமைகள் சரியாகப் பேணப்படாத காரணங்களால் அவர் கள் சட்டபூர்வமற்ற செயல்களிலும் ஈடுபட்டு காவல் நிலையங்களிலும் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளிலும் குடும்பத்தை பிரிந்து வளர்கின்றார்கள். பரப்பரப்பு மிகுந்த காலகட்டத்திலே எமது சமுதாயத்துக்கு சிறந்த பிரஜை களை உருவாக்கித் தரும் பொறுப்பு பெரியவர்களாகிய நம் கடமை. எனவே சிறுவர் தினம் எந்த தினத்தில் கொண்டாடுகின்றோம் என்பதை விட இத்தினத்தின் நோக்கம் பற்றி சிந்தித்து செயல்படுவோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com