Contact us at: sooddram@gmail.com

 

பாவடைக்குளபயங்கர ஆயுதமவைத்துககொண்டு, ஆளுநரைபபற்றி ஆராய்வதற்கஆயருக்கஅருகதையில்ல

வருத்தப்பட்டபாவமசுமப்பவா்களே! என்னிடத்திலவாருங்கள்! நானஉங்களுக்கஆறுதலதருவேன் ! என கூறியவா் ஜேசுநாதா். ஒரகன்னத்திலஅறைந்தாலமறகன்னத்தையுமகாட்டுங்களஎன போதனசெய்தவா் ஜேசுநாதா். விபச்சாரி ஒருவர  ேசமுனகொண்டசென்றநிறுத்தியபோதஉங்களிலகுற்றமசெய்யாத யாராவதஇருந்தாலஇவளமீதகல்லெறிந்தகொல்லுங்களஎனததெரிவித்தவிபச்சாரியைககாப்பாற்றியவா் ஜேசுநாதா்.
இவ்வாறஜேசுநாதரினவழியைபபின்பற்றி அவரஒரதெய்வமாக வழிபட்டமார்க்க வழியிலவந்தவா்களசெய்யுமசெயல்களதற்போதவெக்கிததலைகுனிய வைக்கின்றன.

சமயங்களைபபோதிப்பவா்களதற்போதஅரசியலபோதிக்குமநிலைக்கஉள்ளாகி வருகின்றார்கள். இலங்கையைபபொறுத்தவரதென்பகுதியிலசிங்கள பௌத்த பிக்குகளசிலா் தீவிர அரசியலகளத்திலகுதித்தசமயபோதனைகளவிடுத்தமக்களுக்கஅரசியலபோதிக்கின்றனா். இதேபோலவடபகுதியில  வடக்கமக்களினஅரசியலவழிகாட்டிகளாக கிறீ்ஸ்தவ மதத்தைபபோதிக்குமசமயத்தலைவா்களஈடுபட்டுள்ளனா். வடபகுதி தமிழ்மக்களைபபொறுத்தவரபெரும்பான்மையோரசைவசமயத்தைசசோ்ந்தவா்கள். ஆனாலஇவா்களதமதத்தலைவா்களபெரும்பாலுமஅரசியலுக்குளநுழையவில்லை. இதற்கஏராளமான காரணங்களஇருக்கின்றன. இதைபபற்றி பின்னா்  ார்க்கலாம்.


ஆனால  வடபகுதியிலகிறீஸ்தவ குருமார்களஅரசியலிலஈடுபட நிலமஉருவாகியதஏனஎன அலசிபபார்த்தாலஅதற்கமுழுக்காரணமுமவிடுதலைப்புலிகளையசாரும். ஐரோப்பஉட்பட்ட நாடுகளமற்றுமஅமெரிக்க நாடுகளுடனதொடா்புபட்டதமிழா்களினநிலையைததெரிவிப்பதற்கான ஒரகருவியாக இந்த குருமார்களவிடுதலைப்புலிகளஅன்றபயன்படுத்திககொண்டனா். அத்துடனஇவ்வாறான குருமார்களதமிழா்களினபோராட்டத்தைததவறான வழிக்குககொண்டுவரககாரணமாக இருந்தார்களஎன்பதஉண்மை.
தற்போதவிடுதலைப்புலிகளஅழிந்த பின்னருமஇவ்வாறான குருமார்களைததுாக்கி வைத்துககொண்டாடுகின்றார்களவடபகுதி அரசியல்வாதிகள். அவா்களஇல்லாவிடிலதமிழ்த்தேசியமஅழிந்துவிடுமஎன நினைத்துசசெயற்படுகின்றனா்.
ஆனாலஒய்யாரககுடும்பி. அதற்குளஆயிரமஈருமபேணுமஎன்ற கதிதானகத்தோலிக்க குருமார்களினநிலையாக உள்ளது.

அண்மையிலகொண்சலீற்றஎன்ற ஒரஇளமயுவதி யாழஆயா் இல்லத்தைசசோ்ந்த இரபாதிரிககாமுகா்களாலபல தடவைகளகற்பழிக்கப்பட்டகா்ப்பமாக்கிய நிலையிலதற்கொலசெய்தகொள்ளுமஅளவிற்ககொடுமைப்படுத்தப்பட்டுள்ளாள். குறித்த யுவதி கொலசெய்யப்பட்டாளஅல்லததற்கொலசெய்தாளஎன்பதசந்தேகமாக உள்ள நிலையில  அவளதவழக்கதற்போதபலவீனப்பட்ட நிலையிலஉள்ளது.
இதற்குககாரணமஅவளதமருத்துவ பரிசோதனையிலஅவளகன்னி எனததெரிவித்ததே. மகளபாதிரியார்களுடன  படுத்திருப்பதிலஇருந்தபாதிரியாருடனஉடலுறவகொண்டதவரஅவளதகைததொலைபேசியிலஇருந்த புகைப்படங்கள், மற்றுமஅவளதெரிவித்தவற்றஎல்லாமஅறிந்துமநேரடியாக மகளினநடத்தைகளைபபார்த்துமவைத்திருந்த யுவதியினதாய்க்கநீதி கிடைக்காதபோய்விட்டது. பெருமளவபணமஅந்த நீதியினகதவஅடைத்துவிட்டது. அவளகன்னி எனககொடுத்த ஒரபொயமருத்துவ அறிக்கையாலதாயினநீதிக்ககண்ணிவெடி வைக்கப்பட்டுவிட்டது.

யுவதி இறந்த பினகுறித்த ஆயா் இல்லத்தநோக்கி கோபத்திலபுறப்பட்ட யுவதியின  உறவுகளுமகிராம மக்களுமஅங்கபெருமஆா்ப்பாட்டத்தமேற்கொண்டனா். ஆனாலஅங்க  கத்தோலிக்கா்களினயாழமாவட்ட குருவான ஆயா் எட்டியுமபார்க்கவில்லை. தனதபங்கமக்களஅங்கநின்றகதறுமபோதஆயா் எங்கசென்றார்?
யாழ்ப்பாணத்திலஇவ்வாறபல பங்குததந்தைகளுமகத்தோலிக்க குருமாருமயுவதிகளினஅங்கங்களருசிபார்த்துககொண்டஇருக்குமசம்பவங்களஏராளமநடந்தகொண்டஇருக்கின்றன. இததொடா்பாக ஒலி, ஒளி ஆதாரங்களபல ஊடகவியலாளா்களவைத்துள்ளாா்கள்.

இவ்வாறான ஒரநிலையிலசாத்தானஓதுமவேதமாக யாழஆய் ,வடமாகாண ஆளுநரஅனைத்திற்குமமுட்டுக்கட்டபோடுகிறார்” என நோர்வேததுாதுவருக்கஎடுத்துககூறியுள்ளார்.

தமதபாவங்களைததெரிவிப்பதற்காக வருமபாவைகளபாலியலுறவகொள்ளுமபாதா்கள  ைத்திருக்குமஆயா் அரசியலபேசுவதுமஆளுநரைபபற்றிபபேசுவதுமதேவையானதா?
உன்னமுதலிலதிருத்திககொள். சமூகமதானாகத  ிருந்துமஎன்பதஆயா் உணா்ந்தகொள்ள வேண்டும்.
இலங்கையினஅரசியலமைப்புச  சட்டத்தினபடி    ஆளுநருக்கஇருக்குமஅதிகாரங்களவைத்தஆளுநா் வடபகுதி மக்களுக்கஎன்ன செய்ய வேண்டுமஅவற்றைததிறம்படச்  செய்தகொண்டஇருக்கின்றார். அதிகாரமஇல்லாத மாகாணசபையைப  ெறுவதற்காக தமிழ்ததேசியக்கூட்டமைப்பமக்களஏமாற்றி தமிழீழமகிடைக்கபபோகின்றதஎன பேய்க்காட்டி வடக்கமாகாணசபையைககைப்பற்றி விட்டு  ஆளுநரைககுறைகூறிபபலனில்லை.
ஆயரைசசந்திக்க  வருமவெளிநாட்டுததுாதுவா்களுக்கஆயா் ஆசிர்வாதமவழங்க வேண்டுமதவிர அரசியல்பேசக்கூடாது.  இவ்வாறஅரசியலபேசுவதாலஆயா் இல்லத்தினுளஇருக்குமஅசிங்கங்களமறைந்தவிடுமஎன நினைக்க கூடாது.
தாண்டவன

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com