Contact us at: sooddram@gmail.com

 

தருஸ்மன் அறிக்கை ஆதாரமின்றி அரசாங்கத்தை கண்டிக்கிறது - மக்கள் கண்டனம்

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை உலகின் அதிக கொடுமை களை புரிந்த படுமோசமான பயங்கரவாத எல். ரி. ரி. ஈ. இயக் கத்திற்கு வெள்ளை சாயம் பூசி, அதன் குற்றங்களை மூடி மறைக் கக் கூடியவகையில் ஒருதலைப்பட்சமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று இந்நாட்டு மக்கள் வேதனையும் ஆத்திரமும் அடைந்துள்ளார்கள். உலகில் மிகவும் அதி உன்னத நிலைக்கு ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் பொறுப்பு வாய்ந்த தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்ப தற்கான போராளிக்குழு என்று சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை உண்மைக்கு மாறாக எல். ரி. ரி. யை பாராட்ட தவறவில்லை என் பதை இவ்வறிக்கையின் உள்ளடக்கத்தை அவதானமாக பரிசீலனை செய்பவர்களுக்கு தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதிகள் இழைத்த கொடுமைகளை மறைத்து, பூசி மெழுகுவதாக அமைந்துள் ளது. முழு உலகமே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற் கொண்ட மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான கொடுமைகளைப் பார்த்து அதிர்ச்சியுடன் பீதியடைந்திருந்த போதிலும் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை புலிகளின் குற்றச் செயல்களையும், மனித படு கொலைகளையும் வெளிப்படுத்துவதற்கு பதில் எல். ரி. ரி. ஈ. இயக் கத்திற்கு மிகவும் குள்ளத்தனமாக தந்திரமான முறையில் கெளரவ த்தை பெற்றுக் கொடுப்பதற்கு எடுத்த முயற்சியாக அமைந்துள்ளது.

உலகில் கொடுமைகளை புரிந்த மிலேச்சத்தனமான எல். ரி. ரி. ஈ. இயக் கத்தின் குற்றச் செயல்களை மூடி மறைப்பதற்கு சர்ச்சைக்குரிய தரு ஸ்மன் அறிக்கையில் சிறுபிள்ளைத்தனமான முயற்சி ஒன்று மேற் கொள்ளப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

கடந்த பல்லாண்டுகளான எல். ரி. ரி. ஈ. யினர் நடத்திய கொடூரங்கள் பற்றிய ஆதாரபூர்வமான புகைப்படங்களும், ஏனைய ஆவணங்க ளும் இன்று அரசாங்கத்திடம் இருக்கின்றது. இந்தப் புகைப்படங் களை பார்ப்பவர்களுக்கு எல். ரி. ரி. ஈ. யின் ஒழுக்கமின்மை பற்றி நாம் கூடுதலாக கூறுவதற்கு வேறு எதுவுமில்லை.

தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாக ஆரம்பமாகிய எல். ரி. ரி. ஈ. காலப்போக்கில் மிகவும் ஒழுக்கமான உன்னதமான தேசியவாத தமிழ் போராளி குழுவாக வலுப்பெற்று 1980 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் பிரிவினைவாதத்தை மேற்கொள்ளும் ஒரு அமைப்பாக உருவெடுத்தது என்று இந்த சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகின் முன்மாதிரியான ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதாக தருஸ்மன் அறிக்கையில் போற்றி புகழாரம் சூட்டப்பட்டிருக்கும் எல். ரி. ரி. புரிந்த கொடுமைகளின் மனித, பொருள் அழிவை, நேற்றைய பத் திரிகைகளில் வெளிவந்த ஆதாரபூர்வமான புகைப்படங்கள் எடுத் துக் காட்டுவதாக அமைந்துள்ளன.

இது பற்றி கருத்து தெரிவித்த ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கை பற்றிய சர்ச்சைக்குரிய தருஸ் மன் அறிக்கை ஏற்கனவே, முற்றாக அழிந்து சமாதி கட்டப்பட்டுள்ள எல். ரி. ரி. ஈ. இயக்கத்திற்கு புத்துயிர் அளிப்பதாக அமைந்திருக்கி றது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை நேற்று முன்தினம் பகிரங்கப் படுத்தப்பட்டது. இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் கூட சர்ச் சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று அமைச்சர் மேலும் எடுத்துரைத்தார். சர்வதேச ரீதியில் தடை செய் யப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கமான எல். ரி. ரி. ஈ.க்கு முழுமையாக ஆதரவு அளிக்கக் கூடிய வகையில் தரு ஸ்மன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை தயாரித்தவர்கள் இலங்கை அர சாங்கம் அதுபற்றிய தங்கள் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண் டும் என்று கேட்டுள்ளார்கள். நாம் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த அறிக்கையை பற்றி எங்கள் கருத்தை நாம் ஏன் வெளியிடுவான் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் கேள்வி எழுப் பியுள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், மனிதாபிமான முறையில் யுத்தத்தை நடத்தி, இந் நாட்டை பயங்கரவாதிகளின் கோரப் பிடியிலிருந்து மீட்டெடுத்து, மக் களுக்கு பரிபூரண சுதந்திரத்தை மீண்டும் அனுபவிக்கும் உரிமைக்கு உத்தரவாதம் அளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யுத்தம் முடிவுற்ற பின்னர் வடமாகாண அபிவிருத்திக்காக 380 கோடி ரூபாவை செலவிட்டுள்ளார் என்று, ஞாபகப்படுத்தி, அத்தகைய ஒரு நல்ல மனிதருக்கு எதிராக சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருப்பதை இந்நாட்டு மக்கள் அனைவரும் ஏகமனதாக கண்டிருக்கிறார்கள் என்றும் பிரதி யமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை, எவ்வித ஆதாரமுமற்ற வெறும் குற்றச்சாட்டாகும். இது இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற் படுத்த முயற்சிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு உயிராபத்தையோ வேறு விதமான அசெளகரியங்க ளையோ ஏற்படுத்தாத வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின், நெறியான ஆளுமையின் கீழ், இலங்கையை பயங் கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கும் யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து நாட்டில் சமாதானத்தையும், அமைதியையும் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் பிரதியமைச்சர் விநா யகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com