Contact us at: sooddram@gmail.com

 

உணவில் உப்பை கூடிய வரையில் குறைத்துக்கொள்ள வேண்டும்

இலங்கையில் தற்போது இருதய நோயினால் இறப்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இன்று நாளொன்றுக்கு 150 பேர் மாரடைப்பினாலும், 40 பேர் பாரிசவாதத்தினாலும் மர ணிக்கிறார்கள். இவர்களைவிட மாரடைப்புத் தொடர்பான திடீர் தாக் கங்களினால் நாளொன்றுக்கு 80ற்கும் மேற்பட்டோர் பாரிசவாதத்தி னால் எழுந்து நடமாட முடியாமல் கட்டிலிலேயே இருக்கவேண்டிய அவலநிலையும் தோன்றுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் வயதுவந்த ஒவ்வொரு 100 பேரில் ஒருவர் பாரிசவாதத்தினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். அதியுயர் இரத்த அழுத்தமே ஒருவர் பாரிசவாத நோயாளியாக மாறுவதற்கு பிர தான காரணமாகும். இந்த நோய்த் தாக்கங்களுக்கு ஏற்புடைய வகை யில் பொதுமக்களுக்கு வழிகாட்டல்களையும், விழிப்புணர்வையும் ஏற் படுத்துவதற்கான பாரிசவாத வாரத்தை மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் 1ஆம் திகதிவரை தேசிய பாரிசவாத சங்கம் வெற்றிகர மாக நாடெங்கிலும் நடத்தியது.

நாம் மேலே கொடுத்த மரணிப்பவர்களின் விபரம் அரசாங்க ஆஸ்பத்திரி களில் இறந்தவர்களின் புள்ளிவிபரங்களை வைத்துத் தயாரிக்கப்பட்ட போதிலும் நாடெங்கிலுமுள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளிலும் பலர் மாரடைப்பினாலும், பாரிசவாதத்தினாலும் நாளாந்தம் மரணித்து வரு கின்றனர். இவர்களின் புள்ளிவிபரம் இதில் சேர்க்கப்படவில்லை.

பொதுவாக பாரிசவாதத்தினால் பாதிக்கப்படும் நோயாளி ஒருவரை உடன டியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றால் இரண்டு மணி நேரத்துக் குள் அவருக்கான சிகிச்சையை வைத்தியர்கள் ஆரம்பிப்பார்கள். சில பாரிசவாத தாக்குதல்கள் கடுமையாக இருக்காத பட்சத்தில் நோயாளி ஓரிரு வாரங்களில் பாரிசவாதத்திலிருந்து முற்றாக குணமாகுவதற்கான வாய்ப்புக்களும் இருப்பதாக வைத்தியர்கள் நம்பிக்கை வைத்துள்ளார் கள்.

ஆயினும், பாரிசவாதத்தினால் பாதிக்கப்படுபவர்களில் நூற்றுக்கு எண்பது சதவீதத்தினர் ஒருகால் அல்லது ஒருகை வலுவிழந்த நிலை யில் இருப்பதுடன், மேலும் சிலர் பாரிசவாதத்தினால் படுத்த படுக்கை யாக பல்லாண்டு காலமிருந்து இறுதியில் மாண்டுவிடும் அவலநிலை யையும் எதிர்நோக்குகிறார்கள்.

உணவுடன் அதிகமாக உப்பை சேர்த்துக்கொள்ளுதல் இருதநோய்க்கு பிர தான காரணியாக அமைகின்றது. அத்துடன் மக்கள் பாண், சோஸ், கேக், பிஸ்கட் உடனடியாகத் தயாரிக்கக்கூடிய உணவு வகைகளை பெரு ம்பாலும் உண்பதும் இருதநோய் மற்றும் பாரிசவாதத்துக்கு இன்னு மொரு காரணமாகும். சீன உணவில் அதிகமாக உப்பு கலக்கப்படுவத னால் அது இரத்த ஓட்டத்தில் கலந்து நாடி நாளங்களை அடைப்பத ற்கு காரணமாக இருக்கிறது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

எனவே மக்கள் பாரிசவாதத்தை தவிர்க்க வேண்டுமாயின் கூடியவரை உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று இருதயநோய் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

உப்பில்லா பண்டம் குப்பையில் வீசப்படவேண்டுமென்ற கீழைத்தேய மக் களின் பழக்கத்தை நாம் கைவிடுவது அவசியம். பொதுவாக எந்த வொரு உணவிலும் உப்பு சேர்க்கப்படும்போது அது உண்மையான சுவையை ஏற்படுத்துகிறது. ஏதோவொரு உணவில் உப்புக் குறைவாக இருந்தால்கூட அதன் சுவை குறைந்துவிடும். இது ஒரு யதார்த்த பூர்வமான வாதம் தான். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப உப்பை சாதாரண மக்கள் கூட மிகக் குறை வாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

கீழைத்தேய மக்கள் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பதத்தை நன்றி உணர்வை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தினாலும் ஒரு மனி தன் தனது வீட்டில் ஒருவருக்கு விருந்துபசாரம் ஒன்றைச் செய்யும் போது அவர் அந்த உணவில் உப்பை கலந்திருப்பதே மனித பண்புக ளுக்கு ஏற்புடைய பழக்கமாகும்.

நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் அந்த நாடு பொருளாதார ரீயி லும் மற்றெல்லா விதத்திலும் வளர்ச்சியடையும். அதற்கேற்ப நம் நாட் டிலும் நோய்களைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் இப்போது தக்க நடவ டிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. நோய்களைத் தடுப்பதனால் நோயாளிகளுக்கு அரசாங்கம் ஆஸ்பத்திரிகளில் செலவிடும் பண த்தை பெருமளவில் மீதப்படுத்தி அதனை அபிவிருத்திப் பணிகளு க்கு பயன்படுத்தலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரி விக்கிறார்கள்.

இதுபோன்று மது அருந்துதல், சிகரெட் புகைத்தலும் இருதய நோயை ஏற் படுத்துவதற்கு இன்னுமொரு பிரதான காரணமாகும். இவ்விரண்டு தீய பழக்கங்களை கணிசமான அளவு குறைப்பதற்காக அரசாங்கம் சமீபத் தில் மது மற்றும் சிகரெட்களின் விலையை உயர்த்தியிருப்பதும் ஒரு வர வேற்கத்தக்க செயலாகும்.

பாக்கியவான்களே மனித பிறப்பெடுப்பார்கள் என்ற ஒரு ஐதீகம் இருக்கி றது. அவ்விதம் மனிதப் பிறப்பெடுத்த நாம் எங்கள் வாழ்க்கையின் போது நாட்டிற்கும் மனித குலத்திற்கும் நற்பணிகளை செய்து முடித்த பின்னர் இவ்வுலக வாழ்க்கையை விட்டு விடைபெற வேண்டும். இதுவே வாழ்க்கையின் யதார்த்தம்.

மனிதப் பிறப்பெடுத்த பாக்கியவான்களாகிய மக்கள் பாரிசவாதம் போன்ற நோய்களினால் பல்லாண்டு காலம் படுத்த படுக்கையாக இருந்து தன க்கும், தனது சுற்றத்தாருக்கும் பிரச்சினையாக இருப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின் மனிதர்களாகிய நாம் மிகவும் அவதானமாக உட்கொண்டு மதுபானம் அருந்துதல், சிகரெட் புகைத்தல் போன்ற தீய பழக்கங்களை தவிர்த்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நட த்துவது அவசியமாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com