Contact us at: sooddram@gmail.com

 

வடபகுதி மக்களுக்கு எம்.பி. பதவி வழங்க தேசிய கட்சிகள் முன்வர வேண்டும்

யுத்த முனையில் சாதனை படைத்து இந்நாட்டு மக்களை பயங் கரவாத பிடியிலிருந்து மீட்டெடுத்த பின்னர் நகரங்களையும், கிரா மங்களையும் நவீன மயப்படுத்தும் பணியிலும் வெற்றிப் பாதை யில் வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுவிடலாகாது. அவர்களுக்கு நம் நாட்டு அரசியலில் முக்கிய பங்களிக்க வேண்டுமென்ற ஒரு உன்னதமான யோசனையை முன்வைத்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வடிவமைக்கும் போலிச் சித்திரங்களை வட பகுதி மக்களிடையே பொய்ப்பிக்க வேண்டுமாயின் நம் நாட்டின் தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களுக்கு, தேசிய அரசியலில் முக் கிய பங்களிப்பது அவசியம் என்ற கருத்தை பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமாயின் இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் வட பகுதிக்குச் சென்று அங்குள்ள படி த்த, நியாயமாகச் சிந்திக்கக் கூடிய, தேசப்பற்றுடைய தமிழ்த் தலைவர் களே அந்த மக்களின் சார்பில் பாராளுமன்றத்தில் அம்மக்களை பிரதி நிதித்துவப்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் பிரதான அரசியல் கட் சிகள் இந்த வட பகுதி தமிழ் தலைவர்களை தங்களின் தேசிய பட்டி யல்களின் மூலம் பாராளுமன்ற அங்கத்தவர்களாக நியமிக்க வேண் டும் என்று திரு. கோட்டபாய ராஜபக்ஷ யோசனை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிவரும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சர்வ தேச சமூகத்துக்குப் பொய்யான தகவல்களை இலங்கை பற்றி சித்திர மாக வடிவமைத்துக் காட்டுகின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், இத்த கைய போலி பிரசாரங்களை வடபகுதியில் வாழும் மக்கள் மாத்திரமே முறியடிப்பது அசாத்தியமானது. வடபகுதியில் உள்ள நல்ல தமிழ் தலைவர்களை தேசிய அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்துக்கு நியமி த்து இலங்கையின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் தற்போது வடக்கிலே பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல் படுத்தியுள்ளது. ஆயினும், சர்வதேச அரங்கில் இலங்கையைப் பற்றி அவதூறான போலிப் பிரசாரங்களை மேற்கொண்டுவரும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பினர் இதன்மூலம் உள்ளூரில் தங்களால்தான் இந்த அபிவிருத்திப் பணிகள் ஏற்பட்டன என்று மக்களை ஏமாற்றி அரசி யல் லாபம் தேட முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.

தமிழ் மக்கள் இப்போது யுத்தத்தை வெறுக்கிறார்கள். சமாதானம் நிலை நாட்டப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக் கிய தேசியக் கட்சி ஆகியன வடபகுதி மக்களிடம் சென்று அவர்க ளின் ஆதரவைப் பெற்று இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கு முயற்சிசெய்ய வேண்டுமென்றும் பாதுகாப்புச் செய லாளர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கம் இவ்விதம் தனது நற்பணிகளை மேற்கொண்டு வருவதுடன் யுத்த காலத்தில் மட்டுமன்றி சமாதானம் நிலவும் இன்றைய காலகட்டத் திலும் தனது மனிதாபிமானக் கொள்கையின் மூலம் வடபகுதி மக்க ளுக்கு, குறிப்பாக விடுதலைப் புலிகளின் மாவீரர் குடும்பத்தைச் சேர் ந்த 20 வயது இளம் பெண்ணின் உயிரையும் காப்பாற்றுவதற்கு பின் நிற்கவில்லை.

இந்தப் பெண்ணை பரிசோதனை செய்துபார்த்த ஒரு இந்திய டொக்டர் இப் பெண் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் இன் னும் 15 நாட்களுக்கே உயிர்வாழக்கூடிய நிலையில் இருக்கிறார் என் றும் தெரிவித்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் வடபகுதியிலுள்ள இராணு வத்தினர் இந்த இளம்பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முன் வந்து உதவிசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் அச்சுவேலி பிரதேசத்தில் வசிக்கும் இந்தப் பெண்ணின் பெயர் கஜிந்தினி. இவரது தந்தை எல்.ரி.ரி.ஈ.யின் சார்பில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது உயிரிழந்தார். அதையடுத்து அந்தப் பெண் ணின் தாய் கூலி வேலை பார்த்து கஜிந்தினி உட்பட அவரது சகோத ரர்களை வாழவைத்தார். இந்தக் குடும்பத்தின் மூத்த பிள்ளையான கஜிந்தியின் சுகவீனம் அந்தக் குடும்பத்துக்குப் பாரமாக இருந்தது.

இந்த இளம் பெண்ணின் உடல்நிலைபற்றி தகவல் தெரிந்தவுடன் யாழ்ப் பாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் ஆலோசனையின் பேரில் யாழ்ப்பாண மக்களுக்காக இலவச மருத் துவ சிசிக்சை முகாமொன்று நடத்தப்பட்டது. அதில் கொழும்பிலிருந்து வந்த பல விசேட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டார்கள்.

அங்கு இந்த இளம்பெண்ணை பரிசோதனை செய்த இந்தியாவின் இருதய சிகிச்சை நிபுணரான டொக்டர் குப்தா, நோயாளியின் உண்மை நிலை யைத் தெரிந்துகொண்டு அவர் உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உட்டு படுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இந்த சத்திரசிகிச்சை க்கு சுமார் 10 இலட்சம் ரூபா செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வடபகுதியின் கேணல் விஜேந்திர குணத்திலக தனது நண்பர்களின் உதவி யுடன் 4 லட்சம் ரூபாவை இதற்காகத் திரட்டிக்கொடுத்திருக்கிறார். அதை யடுத்து எமது நாட்டு வைத்தியர்கள் இந்த சத்திரசிகிச்சையை இலவச மாக மேற்கொள்வதற்கும் உடன்பட்டனர். பின்னர் இராணுவத்தின் உத வியுடன் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட கஜிந்தினியின் சத்திரசிகிச்சை வெற்றிகரமாகக் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது.

இவ்விதம் இலங்கை இராணுவமும், அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு குறிப்பாக எல்.ரி.ரி.ஈ மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே மனி தாபிமான உதவிகளைச் செய்வது வரவேற்கத்தக்கது. அரசாங்கம் செய் யும் இத்தகைய நற்பணிகளைப் பார்த்த பின்னராவது அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மனம்மாறி தங்கள் அரச எதிர்ப்பு கொள்கையை கை விடுவது அவசியமாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com