Contact us at: sooddram@gmail.com

 

முன்னெச்சரிக்கை கொள்ள வேண்டிய விடயம்

நாட்டில் கடந்த காலத்தில் போலியான நிதி நிறுவன ங்களில் பணத்தை வைப்பிலிட்ட பலர் ஏமாந்து போயுள்ளனர். பாடுபட்டு உழைத்த பணத்தை தவ றான நிதி நிறுவனங்களில் வைப்பிலிட்டதால் இவர்கள் மீள முடியாத நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஏராளமான மக்களை ஏமாற்றியுள்ள நிதி நிறுவனமாகசக் வித்திஎன்ற நிதி நிறுவனம் விளங்குகிறது. இது தவிர ஏனைய சில நிதி நிறுவனங்களும் மக்களிடமிருந்து பெரு மளவு பணத்தை கடந்த காலத்தில் மோசடி செய்துள்ளமை மக்களுக்கு ஞாபகமிருக்கலாம்.

சக்வித்தி நிதிக் கம்பனியினால் மோசடி செய்யப்பட்டுள்ள பணம் கோடிக் கணக்கான ரூபாவாகும். இந்நிறுவனத்தில் பணத்தை வைப்புச் செய்தோரில் பெருமளவிலானோருக்கு அவர்களது பணம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் முழுமையாக ஏமாற்றப்பட்டுள்ளனர். இதேசம யம் அந்நிறுவனத்தினால் போலி உறுதிகள் தயாரிக்கப் பட்டு காணிகள் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாட்டின் வரலாற்றில் இதனையே மிகப்பெரும் நிதி மோசடி யென வர்ணிக்கக் கூடியதாக உள்ளது. முன்னொரு காலத் தில் வடபகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவன மொன்றில் இது போன்றே ஏராளமான மக்கள் தங்களது பெருந்தொகைப் பணத்தை வைப்புச் செய்தனர். இறுதியில் அந்நிறுவனம் திடீரென மூடப்பட்டதும்தான் மக்கள் தாங் கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். நிதி நிறுவனத்தை ஆரம்பித்தோர் நாட்டை விட்டே தலைமறைவாகியிருந்தனர்.

வடக்கில் பலர் தங்களது காணிகளை விற்றும் கூட இந் நிறுவனத்தில் பணத்தை வைப்புச் செய்திருந்தனர். பெண் பிள்ளைகளின் திருமணத்துக்காக கைவசம் சேர்த்து வைத் திருந்த அத்தனை பணத்தையும் இந்த நிறுவனத்தில் வைப் புச் செய்து விட்டு இறுதியில் ஏமாற்றம் தாங்காது சிலர் மனநோயாளியாகிப் போன பரிதாபமும் நடந்தது.

இது போன்றுதான்சக்வித்திஎன்ற நிதி நிறுவனத்திடமும் ஏராளமானோர் ஏமாந்து போயுள்ளனர். அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில் பார்த்து ஓய்வுபெற்ற பின்னர் தங்களது ஊழியர் சேமலாப நிதியை மொத்தமாக இந்நிறுவனத்தில் வைப்புச் செய்துவிட்டு நடுத்தெருவில் நிற்போரும் இதில் அடங்குகின்றனர். இவர்களது பரிதாப நிலைமை விபரிக்க முடியாதது.

இதில் மற்றொரு வேடிக்கையும் உண்டு. இந்நிறுவனத்தில் பெரும் பணத்தை வைப்பிலிட்டு ஏமாந்தோரில் டாக்டர்கள், சட்டத் தரணிகள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், ஆசிரியர் கள் போன்றோரும் அடங்குகின்றனர். கல்வியறிவுள்ள மட் டத்தினரே இந்நிறுவனத்திடம் ஏமாந்து போயுள்ளனரெனில் பாமர மக்களைப் பற்றி நாம் கூறத் தேவையில்லை.

நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் சக்வித்தி ரணசிங்க தற் போது விசாரிக்கப்பட்டு வருகிறார். இவரது நிறுவனத்தி னால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மேலும் பல மோசடி கள் பற்றிய தகவல்கள் இப்போது படிப்படியாக வெளி யாகிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய பாரிய நிதி மோசடியைப் பொறுத்தவரை அந்நிறு வனத்தின் உரிமையாளரைக் குற்றம் கூறுவதைப் பார்க்கிலும் ஏமாந்து போனவர்கள் இழைத்த தவறுதான் இப்போது பெரிதாகத் தெரிகிறது.

அந்நிறுவனம் அறிவித்த கவர்ச்சிகரமான வட்டி மற்றும் சலு கைகள் காரணமாகவே இத்தனை தொகையான மக்கள் ஏமாந்து போயுள்ளனரென்பது மட்டும் உண்மை. மனித இயல்புகளில் இதுவும் ஒன்று...

தங்களது சேமிப்புக்கு கூடுதல் வட்டியும் சலுகையும் கிடை க்குமென்று மட்டுமே இவர்களெல்லாம் எதிர்பார்த்திருப்பர். அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து பார்ப்பத ற்கு இவர்களெல்லாம் தவறிவிட்டனர். மக்கள் மத்தியிலுள்ள இத்தகைய பலவீனத்தையும் சுபாவத்தையும் ஏமாற்றுப் பேர் வழிகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனரென் பதற்கு சக்வித்தி நிறுவனத்தின் மோசடியை விட வேறு உதாரணம் தேவையில்லை.

பாடுபட்டு உழைத்த பணத்தை நம்பகத்தன்மையுள்ள நிதி நிறுவனத்தில் மட்டுமே வைப்பிலிட வேண்டும். வெறு மனே விளம்பர மாயைகளுக்குப் பலியாகிவிடக் கூடாது. ஏமாற்றுப் பேர்வழிகள் எங்கும் இருக்கக் கூடும். மக்களின் முன்னெச்சரிக்கையே இங்கு பிரதானம்.

(தினகரன்)

சப்ரா என்கிற நிதிக்கம்பனி நடாத்தி நூற்றுக்கணக்கனக்கான தமிழர்களின் பணத்தை மோசடி செய்த சரவணபவன் தற்போது தமிழ் மக்களின் எம்பி ஆகியிருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பியாக யாழ்ப்பாணத்து மக்கள் தெரிவு செய்திருக்கின்றனர்.  - சாகரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com