Contact us at: sooddram@gmail.com

 

குற்றவாளிகளதண்டிக்கப்படாமலபாதுகாக்கப்படுகின்ற நிலைவரம

இவ்வருட இறுதியளவிலஅவசரகால சட்ட ஆட்சியினஅகற்ற அரசாங்கமதிட்டமிட்டவருவதாக அரசாங்கமபேச்சாளருமஊடகத்துறஅமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார். கடந்த நான்கதசாப்தங்களிலபெரும்பாலான காலப்பகுதி நாடஅவசரகால சட்டவிதிகளுக்கஉட்படுத்தப்பட்டஆளப்பட்டிருந்தது. இதனாலநாட்டமக்களஅரச படையினருடனதொடர்புபட்டசெயற்பட வேண்டியபோது, அவர்களஅளவுக்கமீறிய பலத்துடனமக்களபெரிதுமபாதிப்புக்குள்ளாகுமவகையிலநடந்துகொள்ள இடமளிக்கப்பட்டிருந்தது. சர்வதேச தரங்களிலமனித உரிமைகளபேணப்படுவதிலகாணப்படுமபல்வேறகுறைபாடுகளகாரணமாக அரசாங்கத்தினமீதஏற்படுமசர்வதேச அழுத்தங்களாலஇப்போதஅரசாங்கமஅவசரகால சட்டத்தநீக்கப்படுவதபோன்ற சனநாயக உரிமைகளபற்றி சிந்தித்தசெயற்பட முன்வந்துள்ளது.


ஒரசில அபிவிருத்தியடைந்தவருமநாடுகளுக்கமட்டுமவழங்கிவந்த ஜி.எஸ்.பி.பிளஸவரிச்சலுகையினைககடந்த வருடமஐரோப்பிய யூனியனமேற்குறிப்பிட்ட காரணங்களான மனித உரிமைகளமீறப்படலநிமித்தமஇலங்கைக்கவழங்குவதனைததடைசெய்துவிட்டது. கடந்த இரண்டவருடங்களுக்கமுன்னரயுத்தமமுடிந்துவிட்டதனகாரணமாக அவசரகாலசசட்டங்களமுற்றாக நீக்கிவிடுமாறமேற்கத்திய நாடுகளஇலங்கைக்கஅறிவுறுத்தி வந்தன. அக்காலப்பகுதியிலஅரசாங்கமஅவசரகால விதிகளஓரளவுக்கதளர்த்தியிருந்த போதிலுமபாதுகாப்புபபடையினரமக்களஎதுவித குற்றச்சாட்டுகளஇல்லாதுமகூட கைதசெய்ததடுத்தநிறுத்திவைக்கக்கூடிய அதிகாரங்களுடனுமசெயற்பட்டவந்தனர். ஐரோப்பிய யூனியனஇலங்கைக்கவழங்குமவர்த்தக சலுகைகளைபபற்றி பரிசீலித்ததீர்மானமசெய்யுமகாலப்பகுதியுடனஇததொடர்பான நடவடிக்கைகளுமஎடுக்கப்பட்டன.


அரசாங்கத்தினசில அமைச்சர்களஅவசர காலசசட்டங்களில் 75 வீதமானவநீக்கப்பட்டுவிட்டதாகககூறிவந்தனர். அதசர்வதேச சமூகங்களினநல்லெண்ணங்களைககவர்வதற்காக இருந்திருக்குமஒழிய இலங்கவாழமக்களஅவசர காலசசட்டங்களநீக்கப்பட்டதாகககூறப்படுமகருத்ததமதவாழ்விலகண்டறிந்தவர்களாக இல்லை. அரசாங்கபபேச்சாளரதகூற்றின்படி அவசரகால விதிகளமுற்றாக நீக்கப்போவதாக கூறுவதஎன்பதஇப்போதைய யதார்த்தத்தஅரசாங்கமஏதஅளவிற்கஉணர்ந்துள்ளதஎன்பதனகுறிப்புணர்த்துமசெயலஎன்றுமநம்பலாம். 1971 ஆமஆண்டமுதலாகவஅடுத்தடுத்தவந்திருந்த அரசாங்கங்களநாட்டிலஅமைதியின்மையினகட்டுப்படுத்துவதற்காக அவசரகால விதிகளைபபயன்படுத்தி வந்திருக்கின்றன. ஆனால், இப்போதுள்ள அரசாங்கமஅவசர கால விதிகளதேர்தலகாலங்களிலுமதொடர்ந்துமபயன்படுத்தி வந்துள்ளது. முன்னைய அரசாங்கங்களதேர்தலகாலங்களிலஅல்லதஅவசரகால விதிகளபயன்படுத்துவதிலிருந்தவிலகியஇருந்தன என்பதகுறிப்பிடத்தக்கதாகும்.


அவசர கால சட்டங்களமட்டுமஅரசாங்கத்தினகையிலிருக்குமமக்களஎழுச்சியஒடுக்குமசட்டங்களஎன்பதற்கில்லை. இததுரதிர்ஷ்டவசமானதாகும். நாட்டிலபயங்கரவாதமமுற்றாகததோற்கடிக்கப்பட்ட நிலைமையிலுமபயங்கரவாதததடைசசட்டமஇன்றதொடர்ந்தசட்டபபுத்தகங்களிலஇருந்தவருகின்றது. அக்கடுமையான சட்டத்தநீக்குவததொடர்பாக எதுவித நடவடிக்கைகளஅல்லதபேச்சகூட இருப்பதாகததெரியவில்லை. இவ்வாறாக ராட்சத விலங்குகளஅறையிலவைத்துக்கொண்டஅரசாங்கபபேச்சாளரஅளித்துள்ள விதிகளினபடி அவசரகாலசசட்டமமுடிவுக்குககொண்டுவரப்பட்டஇலங்கையினஆட்சி முறையிலபுதிய அத்தியாயமதிறக்கப்படபபோவதாக நம்பவேண்டியுள்ளது. அவசர கால சட்டங்களநீக்கப்பட்டதனைததொடர்ந்தபடவீரர்களுக்கசமாதான கால சனநாயக ஆட்சியிலஅவர்களதசரியான பங்கினஎவ்வாறஆற்ற முடியுமஎன்பதபற்றிய சிறப்புபபயிற்சியினஅளித்தமீள பயிற்றுவிக்க வேண்டிய கட்டாயததேவையுமஉண்டு.


குற்றவாளிகளதண்டிக்கப்படாதவிலக்கபெறுமநிலைமைகள்.


அரசாங்கமஅதனபேச்சாளரஅளித்த வாக்குறுதியினஎந்தளவுக்கஅக்கறையுடனகவனத்திலகொள்கிறதஎன்பதபெருமவினாவாகும். ஐரோப்பிய யூனியனஜி.எஸ்.பி.பிளஸவரிசசலுகையைததொடர்ந்துமஇலங்கைக்கவழங்குவதஅல்லததடசெய்யலாமஎன தீர்மானமசெய்ய எண்ணிய போதஅரசாங்கமதானஅவசர கால சட்டங்களைததளர்த்தபபோவதாகக்கூறியபோதஅவ்வாறாகததளர்த்தலஎன்பதஇன்னுமசெய்யப்படாதஉள்ளது. இந்த அழுத்தங்களுக்கஏற்ப செயற்பட எண்ணிய அவசரகால சட்டங்களினதளர்வபற்றி அப்போதபேசப்பட்டது. இருந்த போதுமஇன்றுவரநடைமுறநிலைமைகளிலஎதுவித மாற்றங்களையுமகாணக்கூடியதாக இல்லை. அரசாங்கமதனதஎதிரணியினரைககையாளுவததொடர்பாக நிலவுமநிச்சயமற்ற நிலைமைகளதொடர்கின்றன. சில வாரங்களுக்கமுன்னரசுதந்திர வர்த்தக நிலையத்திலஇடம்பெற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கஎதிராகககிளர்ச்சி செய்த தொழிலாளர்களமீததுப்பாக்கிசசூடஅளவுக்ககடுமையாக நடந்தகொண்டமஏற்றுக்கொள்ள முடியாததாகும். யுத்தத்தினஇறுதிகாலககட்டத்திலஇடம்பெற்ற போர்க்குற்றங்களபற்றி இரக்கமற்ற செயல்களைபபுரிந்ததாக எடுத்துககாட்டுமபிரித்தானிய அலைவரிசை4 தொலைக்காட்சியிலகாட்டப்பட்ட செய்திததகவல்களஅரசாங்கத்தினமீதபெருமஅழுத்தத்தஏற்படுத்தி வருகின்றன. அதேநேரத்திலசில நாட்களுக்கமுன்னரயாழ்ப்பாணத்திலஉள்ள சிரேஷ்ட பத்திரிகையாளரபயங்கரமாகததாக்கிய சில நாட்களினபின்னரஅரசாங்கமஅவசரகால சட்டங்களமுடிவுக்குககொண்டுவரப்போவதாக அதிகரித்திருப்பதஒருவகையிலஅதபாசாங்கஎன எண்ணததூண்டுகிறது.


ஞானசுந்தரமகுகநாதனஉதயனபத்திரிகையினசெய்தி ஆசிரியராவார். அவருடைய தலையிலஇரும்புககம்பிகளாலதாக்கியதாலஏற்பட்ட தலைககாயங்களுக்காக யாழ்ப்பாண மருத்துவமனையிலதீவிர சிகிச்சைபபிரிவிலஇப்போதமோசமான நிலையிலஇருந்துவருகிறார். 2006 ஆமஆண்டு மே மாதத்திலுமமுன்னொருமுறஇவரஇவ்வாறாகததாக்குதல்களுக்கஉள்ளாக்கப்பட்டார். அப்போதஇவரதபெயரைககூறி தேடிவந்தவர்களஇவரைககாண முடியாதபோகவவேறஇருவரைககொன்றுவிட்டசென்றுள்ளனர்.


யாழ்ப்பாணத்திலபாதுகாப்பநிலைமைகளமேம்பாடடைந்துள்ளதென்றுமகுற்றமிழைத்தவர்களுக்கதண்டனைகளிலிருந்தவிலக்களித்தமஇனிமேலுமஇருக்காதென்றுமஏற்படுத்திககொண்ட நம்பிக்ககாரணமாகவஅண்மைக்காலங்களிலஅவரஉதயனஅலுவலகத்திலிருந்தஅருகாமையிலஉள்ள உதயனவெளிப்பகுதியிலதங்கி வாழ ஆரம்பித்திருந்தார். ஆனால், அவருடைய நம்பிக்கைகளதவறானவஎன்பதபுலனாகிறது. அத்துடனஅதிகாரத்திலஇருப்பவர்களுக்ககோபமஏற்படுமவகையிலதானஅறியாத ஒரஎல்லையஊடகவியலாளர்களதாண்டுவார்களேயானாலஎன்ன நடக்குமஎன்பதஅனைத்தபத்திரிகையாளர்களுமகுகநாதனமேலஏற்பட்ட தாக்குதலஎச்சரிக்கையாகககாணப்படுகிறது.


யாழப்பாணத்திலமீண்டுமஒருமுறஇராணுவபபடையினரபிரசன்னமாகியிருக்குமஅவர்களதபாதுகாப்பசாவடிக்கஅருகிலேயபத்திரிகையாளரஒருவரைததாக்கிவிட்டதப்பியோடியிருக்கிறார்கள். இத்தாக்குதலசண்டலீடரினஆசிரியரலசந்த விக்கிரமதுங்கவை 2009 ஆமஆண்டகொழும்பிலஉள்ள பிரதான வீதியிலஅதுவுமஇராணுவ சோதனைசசாவடிக்கஅருகாமையிலவைத்தகொலசெய்தமையையும் 2010 ஆமஆண்டு "மின்செய்தி லங்கா' மீததீயிட்டகொழுத்தியமையையுமஎமக்கநினைவுபடுத்துகின்றது. சட்டத்தநடைமுறைப்படுத்துமஅதிகாரபபிரிவினரகொலசெய்தவர்களைககைதசெய்யததவறியமையுமஅவசரகால அதிகாரங்களையுமஆயுதங்களையுமவைத்துக்கொண்டபிரஜைகளைககாப்பாற்றததவறி வருகின்றமையுமஅதனாலகுறிப்பாக அரசாங்கத்தினமீதவிமர்சனமசெய்யுமஊடகவியலாளர்களைபபாதுகாக்கததவறியுள்ளமையினாலஅரசாங்கத்தைககுற்றமஇழைத்துள்ளதாகவகாண முடிகிறது.


பத்திரிகையாளர்களினமீதான தாக்குதல்களதொடர்பிலகுறிப்பாகககண்டிக்கத்தக்க வேண்டியதயாதெனிலஇவ்வாறகுற்றமிழைத்தவர்களதண்டனையிலிருந்தவிலக்களிக்கப்பட்டவருவதாகும். அமைதி காத்தலுமவெளித்தோற்றத்திற்ககுற்றங்களதொடர்பாக புலனாய்வசெய்வதாகக்காட்டிககொண்டுசந்தேக நபர்களமீதவழக்குததொடராதவிடுகின்றமையுமகுற்றவாளிகளுக்கதண்டனையிலிருந்தவிலக்களிக்கப்பட்டவருவதனபிரதான பண்புகளாகும். இவ்வாறஏற்பட்டுள்ள அச்ச சூழலகாரணமாக பத்திரிகையாளர்களதமதஆக்கங்களசுயமாக தணிக்கசெய்தகொள்வதுடனமுழசமூகமுமஅச்சத்துடனசெயற்படுவதுமான ஒரநிலைமையினைததோற்றுவித்துள்ளது. அடிப்படசுதந்திரங்களஅரசியலமைப்பினால் (யாப்பினால்) உத்தரவாதப்படுத்தப்பட்டஆட்சியிலுள்ள அரசாங்கத்தினாலபாதுகாக்கப்படுமசனநாயகமஇதுவல்ல. எனவமக்களதசனநாயகமஉரிமைகளபாதுகாக்கப்படுவதற்காக ஆட்சியிலிருக்குமஅரசாங்கமஉடனடியாக நம்பிக்கையினஊட்டுமவகையிலான நடவடிக்கைகளமேற்கொண்டஊடகங்களைபபாதுகாக்க ஆவன செய்தலவேண்டும்.


இன்றியமையாத நடவடிக்க


அவசர கால சட்டங்களும், பயங்கரவாத தடைசசட்டமுமநடைமுறையிலஇருப்பதனாலமட்டுமசட்டத்தமதியாத நடவடிக்கைகளஇடம்பெறுவதனஇல்லாதாக்கி விடமுடியாது. பொலிஸுமமற்றுமபாதுகாப்பபடையினருமதமதகடமைகளசரிவர செய்தலவேண்டும்.  அதுவமுக்கியமாகும். அரசியலதலையீடுகளகாரணமாக படையினரதம்மமுடமாக்கிககொள்ளக்கூடாது. அரசாங்கமசர்வதேச சமூகத்தையுமநாட்டிலஎதிரணியினரையுமநம்ப வைக்க வேண்டுமானாலஅதவிடுமமனித உரிமைகளபாதுகாப்பமற்றுமநல்லாட்சி தொடர்பான தவறுகளைபபற்றி எழுமவிமர்சனங்களைததடசெய்வதனையுமநிறுத்த வேண்டும். அத்துடனசம நிலைததலையீடு (இடஞுஞுடுணச்ணஞஆச்டூச்ணஞிஞுண்) மற்றுமநிறுவன நேர்மைபபண்பையுமமேம்படுத்திககொள்ளுதலுமவேண்டும். நேர்மையற்ற நிறுவனங்களாலதமதகடமைகளசெவ்வனஆற்ற முடியாது.


பத்திரிகையாளர்களதாக்குதல்களுக்கஉள்ளாகியபோதசட்ட அமுலாக்கத்திற்கபொறுப்பானவர்களதமதகடமையிலிருந்ததவறியுள்ளமஅரசாங்கமதோல்வியுற்றமைக்கான சான்றாகும். சட்ட அமுலாக்க துறையினருக்கபோதிய சுதந்திரமுமஅவர்களநேர்மையான முறையிலசெயற்படுவதற்கான மனப்பான்மையினவிருத்தியுமின்றி தனியஅவசரகால சட்டங்களமட்டுமஒதுக்குவதாலசர்வதேச சமூகங்களினமனித உரிமைககாவலர்களஅரசாங்கத்திடமஇருந்தஎதிர்பார்க்குமஉண்மையான எதிர்மறையற்றதான வழிவகுத்தவிடுமஎனவுமகூறுவதற்கில்லஎனவஅரைமனதுடனான அரசாங்கத்தினநடவடிக்கைகளாலதானநல்லாட்சி புரிவதாக தன்னைபபற்றிககூறி காட்டிக்கொள்ள செய்யுமமுயற்சிகளஏதுமசார்பான விளைவுகளஏற்படுத்துமஎன்றுமகூறுவதற்கில்லை.


எவ்வாறாயினுமஅரசாங்கத்திற்கநேர்மையான முறையிலுமசில மாற்றநடவடிக்கைகளமேற்கொண்டசெயற்படுவதற்கவாய்ப்புகளஇல்லாமலஇல்லை. ஆனால், இதற்காக அரசாங்கமஎதிரணியினருடனஅதிகாரத்தைபபகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இதுவரஅத்தகைய சிந்தனையிலஎதுவித விருப்பையுமகாட்டிக்கொள்ளாதஅரசாங்கமஇருந்தவந்துள்ளது. 2001 ஆமஆண்டின் 17 ஆவதஅரசிலயமைப்புததிருத்தசசட்டமமூலமாக நாட்டிலநல்லாட்சியினஉறுதி செய்வதற்காக பல கட்சிகளையுமஉள்ளடக்கிய அரசியலமைப்பு (யாப்பு) பேரவமூலமாக நாட்டிலஅதிகாரமகூடிய பதவிகளுக்கஅதிகாரிகளநியமிக்க அதிகாரமவழங்கப்பட்டது. அதனமூலமசமநிலைததலையீடு (இடஞுஞிடுணச்ணஞஆச்டூச்ணஞிஞுண்) செய்யப்படுமஅமைப்பஉறுதி செய்யப்படுமஎன நம்பப்பட்டது. ஆனால், பாராட்டுக்குரிய அரசியலமைப்புசசட்டமபின்னர் 2010 ஆமஆண்டின் 18 ஆவததிருத்தசசட்டத்தினாலஇவ்வாறஒழிக்கப்பட்டுவிட்டது. இதனவாயிலாக பிரதம நீதிபதி பதவிக்கமாத்திரமன்றி தேர்தலஆணைக்குழஅரச சேவைகளஆணைக்குழு, தேசிய பொலிஸஆணைக்குழஆகிய அனைத்திற்குமான தலைவர்களையுமநியமிக்குமஅதிகாரமஜனாதிபதியிடமகையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறஜனாதிபதி பதவியிலமேலுமபல அதிகாரங்களமையப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கமஉண்மையாகவஉலகினதானநல்லாட்சி தொடர்பான புதிய பாதையிலசெல்லவிரும்புவதாக நம்பவைக்க வேண்டுமானால், அதற்காக அரசாங்கமதான் 17 ஆவததிருத்தசசட்டத்தசெல்லுபடியற்றதாக்கி விட்டபுதிதாக அறிமுகமசெய்துள்ள 18 ஆவததிருத்தசசட்டத்தபற்றி மீண்டுமபரிசீலிக்க வேண்டியதஅவசியமாகும்.

(தினக்குரல்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com