Contact us at: sooddram@gmail.com

 

வாகன ஓட்டிகளுக்கு கடும் தண்டனை கொடுத்தால் வீதி விபத்துக்கள் குறையும்

நாட்டில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறைந்த பட்சம் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை காலை முதல் இரவு வரை வீதிப் போக்கு வரத்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். பொலிஸாரின் எண் ணிக்கை வாகனப் போக்குவரத்து பணிகளில் கூடுதலாக ஈடுபடுத்தப் படுகின்ற போதிலும் நாட்டில் இப்போது நாளாந்தம் வீதி விபத்துக்க ளினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த வீதி விபத்து மரணங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்னவென்று பகு ப்பாய்வு செய்த ஒரு அனுபவமிக்க பொலிஸ் அதிகாரி, வாகனங்க ளின் எண்ணிக்கை மட்டுமன்றி வீதிகள் அகலப்படுத்தப்பட்டு ஒரே திசையில் ஏககாலத்தில் இரண்டு மூன்று வாகனங்கள் செல்லக்கூடிய வசதி இருப்பதே வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என்று கூறினார்.

வாகனங்கள் இன்று அளவுக்கு அதிகமான வேகத்தில் ஓட்டப்படுகின் றன. இத்தகைய குற்றம் புரிபவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய வர்களையே பொலிஸார் கண்டுபிடித்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆயினும் நாளாந்தம் வீதி விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பொலிஸாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பித்து விடுகி றார்கள் என்று அவர் கூறுகிறார்.

இந்த வீதி விபத்து மரணங்களை கணிசமான அளவு குறைக்க வேண்டு மாயின் என்ன மாற்று வழி இருக்கிறது என்று அந்த அனுபவமிக்க பொலிஸ் உத்தியோகத்தரிடம் கேட்ட போது, வீதி விதிகளை மீறி வாகனங்களை அதிவேகமாக, கவனக் குறைவாக ஓட்டி விபத்துக் களை ஏற்படுத்தும் சாரதிகளின் சமூக அந்தஸ்து, அரசியல் அதிகா ரம், பணப்பலம் ஆகிய எதனையும் பொருட்படுத்தாமல் அவர்களு க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து, கட்டாய சிறைத்தண்ட னையை விதிப்பதுடன் அவர்களின் வாகனம் ஓட்டும் அனுமதிப்பத் திரத்தை வாழ்நாள் பூராவும் இரத்து செய்ய வேண்டுமென்று சொன் னார்.

இவ்விதம் வீதி விபத்துக்களை தங்கள் கவனக்குறைவினால் ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளை கடுமையாக தண்டித்து அவர்களின் வாகன ஓட் டும் அனுமதிப் பத்திரங்களை நிரந்தரமாக இரத்து செய்தால் தான் மற் றவர்கள் வாகனங்களை அவதானமாக ஓட்டிச் செல்வார்கள். அதன் மூலம் பல படுமோசமான விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

வீதி விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதற்கு வாகன ஓட்டிகள் மட்டு மல்ல, பாதசாரிகளும் ஒரு காரணமாகும். வீதிகளை கடப்பதற்கு மஞ் சள் கடவை இருக்கும் போது அவற்றை பயன்படுத்தாமல் வீதியின் மற்ற இடங்களில் அவசரமாக கடந்து செல்ல எத்தணிப்பவர்கள் பெரும் விபத்துக்களில் சிக்கி மரணிக்கிறார்கள்.

இதனை தடுப்பதற் காக வீதி ஒழுங்கை மீறி நடுப்பாதையில் நடந்து செல்பவர்கள் அல் லது பாதைகளை பாதுகாப்பற்ற இடங்களில் கடப்பது போன்ற குற்றம் புரிந்த சுமார் 500 பாதசாரிகளுக்கு எதிராக பொலிஸார் இப்போது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்கள் கடந்த ஒரு வார கால த்தில் குற்றம் இழைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் கடவையை உதாசீனம் செய்து அவ்விடத்தில் பாதசாரிகளுக்கு கடந்து செல்வதற்கு இடமளிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிராகவும் பொலிஸார் இப்போது வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.

பொலிஸார் இத்தகைய குற்றச் செயல்களுக்கு 1,000, 500 அல்லது 3,000 ரூபாவை அபராதமாக நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொடுப் பதனால் அந்த தண்டனையை துச்சமாக மதிக்கும் சில வாகன ஓட் டிகள் தண்டப்பணத்தை தூக்கியெறிந்துவிட்டு மீண்டும் அதே குற்றச் செயலையே புரிகிறார்கள்.

எனவே, இந்த அவல நிலையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டுமாயின் வீதி விதிகளை உதாசீனம் செய்து, வாகனங்களை ஓட்டி பாதசாரிகளை மட்டுமன்றி மற்ற வாகனங்களில் உள்ளவர்களை யும் மரணிக்கச் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு எவ்வித தயவு தாட் சண்யமும் காட்டாமல் நிறுத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு பதில் நேரடி கடுங்காவல் சிறைத்தண்டனையை விதிப்பதுடன் அவர் களின் வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரங்களை நிரந்தரமாக ரத்து செய்துவிட வேண்டும். இத்தகைய அச்சுறுத்தல் இருந்தால் மாத்தி ரமே இலங்கையில் வீதி விபத்து மரணங்களை கணிசமான அள வுக்கு குறைக்கலாம்.

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வேன்களும் இப்போது அங்கீகரிக்கப்பட்ட வேகத்தைவிட மிதமிஞ்சிய வேகத்தில் செலுத்தப்படுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக் கின்றன. இவர்கள் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தாங்கள் செல்லும் பிரதேசத்தில் உள்ள பொலிஸாருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வ தாக அறிவிக்கப்படுகிறது.

எனவே, பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் நாம் வீதி விபத் துக்களுக்கான பொறுப்பாளிகளாக கூண்டில் நிறுத்தி கண்டிக்கும் அதேவேளையில் தங்கள் கடமைகளை சட்டப்படி செய்யத்தவறும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்விதம் தண்டிக்கப்பட வேண்டும். சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் செல்வந்த குடும்பங்களைச் சேர்ந்த அல்லது அரசியல் செல்வாக்குடையவர்கள் மீதும் நடுநிலையாக நட ந்து அவர்கள் குற்றம் இழைத்திருந்தால் தண்டிக்க வேண்டும்.

இவ்விதம் வீதி விபத்துக்களுக்கு பொறுப்பான இந்த மூன்று சாராரும் சட் டத்தையும், வீதி விதிகளையும் மதித்து நடந்து கொண்டால் அப்பாவி உயிர்கள் வீதி விபத்துக்களினால் பலியாகுவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com