Contact us at: sooddram@gmail.com

 

கொழுத்திப் போடச் சொன்தும் சுரேஷ்தான்!

கொழுதிப் போட்டது சுரேஸின் சகாக்கள்!!

சூடு வாங்கியது என்னவோ……. சுரேஸ் பிரேமசந்திரன்தான்

“எல்லாமதெரிஞ்ச கமலாகரனஇப்பிடி? யாருடைய விமர்சனத்தபற்றியுமகவலைப்படாமலதனதஇஸ்டத்திற்கநடந்த ஒருவரநாபாவின்ரவழியிலஎப்பிடி விமர்சிக்கிறது? எப்பிடி ஆரோக்கியமாயவிமர்சிக்கிறது? இருந்தாலுமமுயற்சிச்சுபபார்ப்பம். சொத்துபபிரச்சினபற்றிபபேச இங்கயாருக்குத்தானதகுதி இருக்கிறது ? என்றகேட்கிறீர்களசொத்துபபிரச்சினையைபபற்றிபபேச ஒருவருக்குமதகுதியில்லஎல்லாற்றகையுமகறபடிஞ்சததானஎண்டமாதிரி இப்ப சொல்ல வாறியளோ? சொத்துபபிரச்சினையைபபற்றிபபேசுமதகுதி ஏணியாயஇருந்தஉங்களஉயர்த்தி வைத்த உங்களநம்பி ஏமாந்த அத்தனதோழர்களுக்குமஇருக்கிறது. அதெப்பிடி பொதுசசொத்தசுருட்டிக்கொண்டவெளியபோனாலமோசடி, பொதுசசொத்தசுருட்டிக்கொண்டஇங்கேயநின்றாலபுனிதமா?

இதையுமநாபகற்றுக்கொடுத்த வழி என்றசொல்ல மாட்டீர்களே? கட்சிபபொதுச்செயலாளரபதவியவிட மனமில்லாமலதிரும்பவுமதானபொதுச்செயலாளராக வரவேண்டுமஎன்பதற்காக இன்றைக்கமேடையிலவீற்றிருக்குமரட்ணமஉட்பட வரதராஜப்பெருமாள், கேதீஸ்வரன், றொபேட், சுகு, இளங்கோ, நிவாஸ், மோகன், கி.பி, சுப்பையநகுலன், சிவமஎன எல்லோரையுமதூக்கியெறிந்தவவுனியாவிலகாங்கிரஸஎன்ற பேரிலஒரகூட்டத்தநடாத்தி தன்னசெயலாளரநாயகமாக்கிக்கொண்டார். வரதராஜப்பெருமாளகட்சி உறுப்பினரஇல்லஎன்றும், துரைரட்ணமகட்சியிலிருந்ததனாகவவிலகிககொண்டுவிட்டாரஎன்றுமசத்தியக்கடதாசி முடித்தசொந்தப்பேரிலஒரஇடத்திலுமகட்சிப்பேரிலவேறொரஇடத்திலுமகையொப்பமிடச்செய்தவவுனியகாங்கிரசுக்கவருகதந்தவர்களினஎண்ணிக்கையஅதிகமாக்கி நீதிமன்றத்திற்ககாட்டியவர்களிடமஉண்மையும், நேர்மையுமஇருக்கிறதகமலாகரன்? எல்லாரையுமதெருவில விட்டஇராணுவத்தின்ரஆக்களஎன்றமுத்திரகுத்தி புலி போட்டுததள்ளுறதுக்கும், அதநியாயப்படுத்துறதுக்குமஏற்ற மாதிரி கதையுமபுனைஞ்சகுடுத்துப்போட்டசுழிச்சுக்கொண்டவன்னிக்கஉள்ளட்டஅடுத்த ராக்கெட்றுக்குமகுறிவைசபாவமபோராட்டத்திற்காக என்னோட வந்தபாதிக்கப்பட்வன்களஎன்ற நினைப்பஅண்டைக்கஉங்களுக்கவராமலஉங்கடகண்ணமறைச்சதஎது? அன்றைக்கசெயலாளரநாயகமாவதற்காக வவுனியாவிலகாங்கிரஸஇப்போதகூட்டமைப்பிற்குளமுக்கியத்துவமபெறுவதற்காக 34 வதமாநாடவவுனியகாங்கிரசிலஅமைக்கபட்ட மத்திய கமிட்டி எங்கே? அந்த மத்திய கமிட்டியிலஎத்தனபேரநீங்களசெல்லுமபோராட்டத்தாலபாதிக்கப்படதோழர்களினவாழ்வுக்காயதுரும்பகிள்ளிப்போட்டவை ? அவையில எத்தினபேரஇப்பநடந்தமுடிந்த மாநாட்டிலவந்தமக்களிரதோழர்களின்ரபிரச்சினையளபற்றி கதைச்சவை? வரிசத்தஎண்ணிசசொன்னபோதுமே 34 வருசத்திலயுமகூட வந்தவனஎத்தினபேரஇருக்கிறானஎண்டதுமமுக்கியமகண்டியளோ " - Pla _Eprlf

"தனிப்பட்ட முறையிலநாமஇந்த விவாதத்தநடத்தினாலன்றி முகப்புத்தகத்திலபகிரங்கமாக விவாதமநட்த்துவதனாலதாங்களஅதனாலபாதிக்கப்படலாமஎன்ற ஜதார்த்த நிலையுமநாமஅறிவோம். எனவஉண்மையிலநீங்களபல விடயங்களபற்றி அறிந்திருக்க மாட்டீர்களஎன்றுமசொல்வதற்கில்லமற்றவர்களினஆதங்கமுமஅதுவே. நாமஉண்மைகளமறைக்க முற்படும்போதஎம்முடனஇருந்த இல்லாமலபோன, காணாமல்பபோன. மற்றுமதற்போதுமஒரநல்ல ஆரோக்கியமான அரசியலதீர்வஎட்டுவதற்காகவுமதங்களினகடந்தகால அர்ப்பணிப்புகளுக்குமஇழப்புகளுக்குமபிராயச்சித்தமாகவேனுமதங்களஅனைவரினகனவுகளுமஓரளவுக்கேனமநிறைவேற்றப்பட வேண்டுமஎன தங்களஅர்ப்பணித்தசெயற்பட்டவருமஇலங்கையிலமட்டுமல்லாதபுலமபெயர்ந்தவாழுமஆயிரக்கணக்கான தோழர்களினஆன்மாக்களையுமதற்போதுள்ளவர்களினமனங்களையுமபுண்படுத்துமபரீட்சித்துபபார்க்குமஒரவிபரீதமான செயலாகவஎமக்குததோன்றுகிறது. இங்கஒற்றுமையென்பதஇணக்க அரசியலஎன்பதயாரோடயாரஒற்றுமைபபடுவது? அல்லதஇணங்கிப்போயவேலைசெய்வது? இதிலஎந்தபபக்கமதவறிருக்கிறதென்றஉண்மையிலஉங்களுக்குததெரியாதா? அல்லதசொல்லவில்லையா? நாமபோராடபபுறப்பட்டதனஆரம்ப நோக்கமஇலட்சியமஎல்லாமவேறு, ஆனலநாமசற்றுமஎதிர்பார்க்காத தற்போதைய சூழலவேறு. ஆனாலநோக்கங்களவேறதிசையிலமாற்றியமைத்ததிசதிருப்பி விட்டுககைவிட்டுப்போனவர்களயார்? எனவயாருக்குமஎந்த வரலாறுமதெரியாதென்றநீங்களநினைத்தாலஅததவறு. தோழரரொபேர்ட்டினமரணத்திற்குககூட (இலங்கையிலஇருந்துகொண்டே) வராதவிட்ட சிலரினநேர்மைபற்றியுமதோழமபற்றியுமநாமஅறிவோம. இவர்களயாருக்கமண்டியிட்டார்களஅவர்களினதுப்பாக்கி முனைக்குபபயந்தபலரஇதனைததவிர்த்துக்கொண்டார்கள். இங்ககுறிப்பிட வேண்டிய ஒரவிடயம் “சொத்துக்களசுருட்டிய புலுடாககதைகளஎவ்வளவகாலமபேசுவீர்கள், அவனசொத்துக்களைசசுருட்டிக்கொண்டநாட்டவிட்டஓடவில்லையே!” என்றகுறிப்பிட்டுள்ளீர்கள். ஆகவநாமஇந்த விவாதத்துக்கவராதவிட்டாலுமசொத்துக்களசுருட்டப்பட்டதஎன்ற விடயத்தநீங்களஏற்றுக்கொள்வதபோலவதெரிகிறது. இருந்தாலுமநாட்டைவிட்டஓடவில்லஎன்பதுதானஉங்களவாதமா? இதிலஉண்மைகளவெளிப்படவேண்டுமென்றாலநாமதனிப்பட்ட முறையிலநேரிலசந்திக்கலாமவிவாதிக்கலாம். அதநேர்மையாகவுமஇருப்பதோடஅறியாமையினாலஉள்ள கருத்தமுரண்பாடுகளதெளிவபடுத்தவுமஉதவுமஎன நம்புகின்றேனமேலுமதற்போதஉங்களஸ்ருதி குறைந்துகொண்டபோகின்றதபோலததெரிகின்றதஎனவேதானநானஉங்களநம்புகின்றேன். - Devasee

ஒரஇலட்சியத்திற்காக, ஓரநோக்கத்தோடசெயற்பட்டதமதஉயிரஅர்ப்பணித்த தோழர்களாகட்டும், உயிரபிழைத்திருக்குமதோழர்களாகட்டுமதேவைப்படுமபோதஅரவணைப்பதும், தேவமுடிந்ததுமஉதாசீனப்படுத்துவதுமஅல்லதகண்டும்காணாமலவிட்டுவிடுவது, களட்டிவிடுவதுமோழர்களஉள்ளன்போடநேசிப்பவர்களினசெயலஅல்ல. தோழமையுமஅல்ல. தோழர்களையதமததேவைகளுக்காக மட்டுமபயன்படுத்த நினைப்பவர்களசமூகத்தையும், மக்களையுமஎங்கனமநேசிப்பார்கள்? அவர்களபடைக்குமபுதுயுகத்தினஇலட்சணமஎப்படியிருக்குமஎன்றசொல்லவுமவேண்டுமா? –Mohan

ஈழத்திலகளமகண்டிருந்த தோழர்களினகருத்தமோதலஇந்திய மண்ணிலிருக்குமநானபுரிந்தகொள்ள முயற்சிக்கிறேன். எனினும்.....
சுரேஷ் பிரேமச்சந்திரனின் மேற்படி அறிக்கை எனக்கு நம்பிக்கையை ஊட்டுகின்றது. ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஜீவா முழக்கம் இதழில் ஈழ அரசியல் குறித்த எளிய கட்டுரைகள் எழுதி வந்தவன் என்ற முறையில் நாபாவின் மரணத்துக்குப் பிறகான EPRLF அமைப்பின் மீதான பார்வையில் எனக்கு விமர்சனங்களும் மாறுபாடுகளும் கூட உண்டு. ஆனால் தேசிய இடதுசாரி சக்திகளுடனான வலுவான உறவே ஈழத் தமிழர்க்கு நன்மை விளைக்கும் என்கிற சுரேஷ் பிரேமச்சந்திரனின் தற்போதைய நிலைப்பாடு மிக சரியானது என்பதில் எந்த ஐயமும் இல்லை கொள்கை வேறுபட்ட ஆனால் நாட்டு நலனில் அக்கறையுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைவது எப்போது அவசியம். இதை வரலாறு நெடுக சொல்லி வழிகாட்டியிருக்கிறது, நம் அண்மைக்கால தலைவர்களான யாசர் அரபாத்தும் மண்டேலாவும் இதை நிறுவியிருக்கிறார்கள். வன்முறை எப்போதும் வெல்லாது என்பதை நிறுவியிருக்கும் பிரபாகரனின் நடவடிக்கைகளிலிருந்து மேலும் கற்றுக் கொள்கிறோம்... சுய கோப தாபங்கள் விடுக்கப்படவேண்டிய நேரம் இது என்றே தோன்றுகிறது....சிக்கல்களிலிருந்து மீள்வோம். மேலும் சிக்கலுக்குள் ஆட்பட்டு மண்டை உடையவேண்டாம்.
 - Rathan Chandrasekar

தேசிய இடதுசாரி சக்திகளுடனவலுவான உறவஎன்பததற்போதைய நிலைப்பாடஅல்ல. ஈபிஆர்எல்எவஇனநிலைப்பாடஅதுதான். இடையிலபுலிகளுடனுமஉறவவைத்துக்கொண்டதேசிய இடதுசாரிகளுடனுமஉறவவைத்துக்கொள்ள சிலருக்கமுடியாமலபோனாலும். ஈபிஆர்எல்எவஇனஆரம்பகால நிலைப்பாடதொடர்ந்தபேணப்பட்டவந்தது.
இன்று இடதுசாரிகளுடன் ஐக்கியம் பற்றி பேசினால் நல்லவிடயம் தான் ஆனால், அதற்கு முன் தமிழ் அரசியல், சமூக சக்திகள் மத்தியில் ஐக்கியத்திற்கான வழிகளை மூடிவிட்டு தேசிய இடதுசாரிகளுடன் ஐக்கியம் என்ற நிலைப்பாட்டில் சில தனிப்பட்ட நலன்களை முன்னிட்டே கூறப்படுகிறது. இதனை வேறொரு சூழலிலிருந்து விளங்கிக்கொள்வதில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம்.
- Pathmanabha Eprlf ரதன
(தோழர்கள்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com