Contact us at: sooddram@gmail.com

 

செந்தமிழனசீமானுமபிறகஇரண்டகொள்ளைக்காரர்களும

வெற்றுக்கூச்சல்கள், வெறித்தனமான பேச்சுக்கள், நஞ்சைககக்குமஇனவெறி இவைகளிற்கஎவ்வளவமுகமூடிகளபோட்டாலுமஅவகழன்றவிழ கனநாட்களஎடுப்பதில்லை. செந்தமிழன், பெரியாரினபேரனஎன்றசிவப்பும், கறுப்புமகலந்த கலவநானஎன்றஎவ்வளவஅரிதாரமபூசினாலுமசாயமவெளுக்க வெகுநாட்களதேவைப்படவில்லை. பச்சையான இனவாதமபேசி தமிழனை, தமிழனஆண்டாலஎல்லாப்பிரச்சனைகளுமதீர்ந்துவிடுமஎன்றபசப்பவார்த்தைகளபேசி திரிந்த செந்தமிழனதமிழ்மண்ணை, தமிழ்மனிதர்களகொள்ளையடிக்குமகொள்ளைத்தமிழர்களினகாலிலவிழுந்தஎழுந்தஅந்த தமிழ்தலைமஇததானஎன்றஅடையாளமகாட்டுகிறார்.

ஆண்ட தமிழ்ப்பரம்பரமீண்டுமஒருமுறஆள நினைக்கிறது, தமிழனதமிழனஆண்டாலஎல்லாப்பிரச்சனையுமதீர்ந்தவிடுமபோன்ற லூசுத்தனமான கதைகளமூலமதமிழ்நாட்டிலும், இலங்கையிலுமஉள்ள தமிழர்களமொட்டஅடித்தவர்களினதொடர்ச்சி தானஇந்த சீமான். அவரஒரதமிழ்ப்பட இயக்குனரஎன்பதாலசைக்கிளசக்கரத்தசுற்றுமசின்னப்பெடியனஅடுத்த நிமிடமவளர்ந்தஇளைஞனஆவதபோலஅவரசொல்லுமதமிழ்தலைமஎப்படி இருக்குமஎன்பதவெகவிரைவாக குளோஸ்-அபஇலகாட்டுகிறார். தமிழ்நாட்டுக்கவந்த அப்பாவி சிங்கள மக்களஎதிரிகளாகககாட்டி, தனதகட்சிக்காரர்களிற்கஇனவெறி ஊட்டி அடிக்க வைத்தவரதமிழ்நாட்டையும், தமிழ்மண்ணையுமகொள்ளஅடிப்பவர்களினகாலிலவிழுந்தஆசி பெறுகிறார்.

நடராசனஎன்னுமநாயினகாலிலஅவரமனைவி சகிதமகாலிலவிழுகிறார். (நடராசன் - நாயஎன்று ந வரிசையிலவந்ததாலபழக்க தோசத்திலஎழுதி விட்டேன். விலங்குகளமிகவுமநேசிக்குமநானஇப்படி நடராசனோடஒப்பிட்டஎழுதியதிற்கநாய்களிடமமன்னிப்பகோருகிறேன்.) நடராசனதமிழ்நாட்டஅரசிலவேலபார்த்தவன். அதமட்டுமதானஅவனதவருமானம். ஆனாலஅவனஇன்றைக்கஒரபெரிய கோடீஸ்வரன். எப்படி இந்த பணமவந்தது? அண்ணதிராவிடரமுன்னேற்ற கழகமஎன்னுமகுண்டர்களினகூட்டத்திலஜெயலலிதாவிற்கஅரசியல்மாமவேலசெய்ததனமூலமவந்தது. தமிழ்நாட்டமக்களமொட்டையடித்து, மக்களபணத்தகொள்ளையடித்தவந்தது. நடராசனுமஅவனதமன்னார்குடி குண்டர்களினகூட்டமுமசேர்ந்ததமிழ்நாடமுழுக்க அடித்த, அடித்துககொண்டிருக்குமகொள்ளைகளினஅளவகணக்கிட முடியாதது. கோடிக்கணக்கான ஏழைத்தமிழர்களினபணத்தகொள்ளையடித்த ஒருவனினகாலிலவிழுந்தஎழுவதற்கசெந்தமிழனகொஞ்சமுமவெட்கப்படவில்லை.

தமிழ்நாட்டினதென்பகுதி முழுக்க கடலோரமண்ணதோண்டி கொள்ளஅடிக்கிறானவைகுண்டராசனஎன்னுமகொள்ளைக்காரன். ஜெயலலிதாவினஆசியோடஅரசநிலங்களமிகமலிவாக குத்தகைக்கஎடுத்தகனிமங்களஅளவிற்கஅதிகமாக தோண்டி எடுத்தநிலங்களபாலைநிலமாக்குகிறான். இவனிற்கஎதிராக போராடுமமக்களஅடியாள்படகொண்டஅடக்குகிறான். இவனதமகனினதிருமணத்திலவாயகொள்ளசிரிப்புடனபோஸகொடுக்கிறார் "நாமதமிழன்". இயற்கையநாசப்படுத்தி தமிழ்மண்ணையஇல்லாமலசெய்தவருபவன் "தமிழர்களினபகைவனாக" அவருக்கதெரியவில்லை.

தமிழர்களை, தமிழ்மண்ணகொள்ளையடிப்பவர்களஅண்ணனசீமானபதவியிலஇல்லாத போதே, எதுவித அதிகாரமுமஇல்லாதபோதஇப்படி கூடிக்குலாவுகிறார்கள். தமிழ்நடிககோமாளிகளிற்கபிறகு 2020 அல்லது 2030 இலநானதானஅடுத்த முதல்வரஎன்னுமதமிழ்நடிககோமாளிகளிற்கபிறகஅண்ணனிற்குமஒரசான்ஸகிடைத்தஅண்ணனமுதல்வரஆகினாலஎன்ன நடக்கும். ஆனாலஅண்னனதமிழ்ப்பட இயக்குனரஎன்பதால் "வைகுண்டராசனவீட்டதிருமணத்திற்கஉளவபார்க்க போனேன், நடராசனிற்கபக்கத்திலநின்றபோதயாரோ தமிழஇனத்துரோகி போட்ட வாழைப்பழத்தோலிலசறுக்கி விழுந்ததைததானகாலிலவிழுந்தேனஎன்றகயவர்களகதகட்டி விட்டார்கள்" என்றகூட திடுக்கிடுமதிருப்பங்களுடனதிரைக்கதஎழுதலாம். ஜெயலலிதாவஈழத்தாயஎன்றதையதாங்கிககொண்டவர்களஇதஎல்லாமதாங்க மாட்டோமா!

இனவாதிகளினஅரசியலஎன்றைக்குமஇப்படி அரைகுறையாக, ஆபத்தமிக்கதாகததானஇருக்கும். ஜெர்மனித்தாய்நாட்டிற்கயூதர்களினாலஆபத்தஎன்றயூதர்களகொன்ற கிட்லரகொன்றகுவித்த ஜெர்மனியமக்களினதொககொஞ்சமல்ல. தமிழ்மக்களகொன்றகுவித்த மகிந்தகம்பகாவிலதண்ணிருக்காக போராடிய சிங்களமக்களகொல்வதற்ககொஞ்சமுமதயங்கவில்லை. இனம், மதம், மொழி என்பன மக்களைபபிரிப்பதற்கு, பிரச்சனைகளதிசதிருப்புவதற்கஅவர்களவைத்திருக்குமஆயுதங்கள்.

(Written by ndpfront)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com