Contact us at: sooddram@gmail.com

 

பச்சமுத்ததர்பாரிலகிளாபஅடிக்குமசீமான

பாரிவேந்தரஈந்த கார்களினமீதபடருமமுல்லைக்கொடிகளினஎண்ணிக்கபோகப்போக கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாமசாதாரணமப்பா” என்றஆகிவிடும்.

பாராளுமன்ற தேர்தலஒட்டி  நடந்த நாமதமிழரகட்சியினசெயற்குழகூட்டத்திலபேசிய சீமான், தேர்தலுக்கபிறகபுலிபாய்ச்சலஎன்ற வேலைததிட்டத்தவைத்தசீறிப்பாயபபோவதாக அறிவித்திருந்தார். புலிக்குட்டி எதுவுமசீறிப்பாய்வதபோல தெரியவில்லை. ஆனால், சீமானபற்றி பல பூனைக்குட்டிகளதானவெளிவந்தகொண்டிருக்கின்றன.
புலிப்பார்வஎன்ற திரைப்பட வெளியீட்டவிழாவிலபொன்.ராதாகிருஷ்ணனமற்றுமபச்சமுத்துவுடனஒரமேடையிலகலந்துகொண்டபேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவினவள்ளலதன்மையவிதந்தோதி புகழ்ந்துள்ளார். பச்சமுத்தஏழமாணவர்களபடிக்க வைக்கிறாராம். உலகமகாறி துப்புமஒரகல்விககொள்ளையனான பச்சமுத்துவபற்றி எஸ்.ஆர்.எமமாணவர்களிடமஇல்லபணமகட்டிய பெற்றோர்களிடமகேட்டாலவண்டிவண்டியாக சொல்வார்கள். ஆனாலகூச்சமஇல்லாமலஒரகல்விககொள்ளையனபோற்றி புகழ்கிறாரசீமான்.
ஒரவேளபச்சமுத்தபுலி ஆதரவளாரக இருப்பாரஎன்றநீங்களஎண்ணினாலஇந்த வீடியோவபார்ப்பதஅவசியம்.
புலிகளையுமபிரபாகரனையுமவண்டி வண்டியாக கழுவி கழுவி ஊற்றுகிறாரபச்சமுத்து.எனஅண்ணனபிரபாகரன்’ என்றும் ‘இடப்புறத்திலவிழுந்த உணவைககூட சாப்பிடாத மானபபுலி பரம்பரநாங்கள்’ என்றுமபேசித்திரியும சீமானஇதைககேட்டபிறகஎன்ன செய்திருக்கவேண்டும். நரம்புகளபுடைக்க, ரத்தமசூடேறி வாங்கடதம்பிகளஎன்றகூறி புதிய தலைமுறையையும், எஸ்.ஆர்.எமையுமமுற்றுகையிட்டமன்னிப்பகேளஎன்றபோராடியிருக்க வேண்டும்.

புலிப்பார்வஎன்ற திரைப்பட வெளியீட்டவிழாவிலபொன்.ராதாகிருஷ்ணனமற்றுமபச்சமுத்துவுடனஒரமேடையிலகலந்துகொண்டபேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவினவள்ளலதன்மையவிதந்தோதி புகழ்ந்துள்ளார்.

சீமானகேட்காமலஇருந்திருக்க மாட்டார். ஏன்யா, எனதலைவனைபபழித்துபபேசினாயாமே” என்றகோபப்பட்டசீறியிருப்பார். பிறகு, பாரிவேந்தரபேசிய பஞ்சாயத்தடீலசீமானுக்குபபிடிச்சுபபோயிருக்க கூடும். யாரகண்டது?
ஏனபாரிவேந்தரஎதிர்க்கவில்லஎன்றநாமகேட்டால், “நானஈழமசென்றபோது…” என்றஆரம்பித்து,  “அங்கமறைவிடத்திலஅண்ணனஎனக்கபயிற்சியளித்தபோது…” என்றநீட்டி “தம்பி நன்றாக கேட்டுக்கொள், பச்சமுத்தநம்ம அண்ணனஅவரகண்ணீரவராமலநீதானபார்த்துககொள்ள வேண்டும்.” என்றதலைவரசொன்னாரஎன்றஎதையாவதஅடித்தவிடுவார்.
பிரபாகரனபற்றி அவரகூறி வருமகதைகளநம்புமஆக்சனதிரைப்பட ரசிகர்களகூட்டமஇருக்குமவரஇதுபோன்ற கதைகளுக்கபஞ்சமிருக்காது. பிராபகரனதானசந்தித்த போதநடந்தாக கூறுமகதைகளதம்பிமார்கள
யாராவததொகுத்தபுத்தகமாக போட்டாலகாந்தி தொகுதிகளைவிட அதிகமான தொகுப்புகளபெறமுடியுமஎன்பதமட்டுமநிச்சயம.
வணக்கத்திற்குரிய ஐயபெருந்தமிழரபாரிவேந்தர்” என்ற அடைமொழியுடனகூழைககும்பிடபோட்டமண்டியிடுகிறாரஇந்த மண்டியிடாத மானத்துக்கசொந்தக்காரர். சுற்றுலவந்த புத்த பிக்குகளதாக்கியவீரம்’ பச்சமுத்துவினமுன்னாலஇருக்குமஇடமதெரியாமலஒளிந்துகொண்டதஏனஎன்றஎந்த தம்பியுமசீமானிடமகேள்வி எழுப்பவில்லை.
பாரிவேந்தர்  கல்வியவிற்பனசரக்காக்குமஒரகல்வி கொள்ளையன். தமிழமாணவர்களசுரண்டுபவர். நரவேட்டமோடியஆதரித்தவர். இத்தனைக்குமமேலாக சீமானதனதலைவராக கூறும் “பிரபாகரனதானஈழ இன அழிப்புக்கமுக்கிய காரணம். பிரபாகரன்தானஈழத்தபற்றி பேசுகிறார். மக்களபேசவில்லை. மக்களமனித கேடயமாக பயன்படுத்தினார்” என்றபேசியிருப்பவர்.இத்தகையவரினகூட்டத்திற்கசெல்கிறோமே, நாலபேரகாறி துப்புவானே’ என்ற அச்சமகூட இல்லாமலபோகிறாரஎன்றால், வலுவான காரணமஎதுவுமஇல்லாமலஅண்ணனஇதைசசெய்வதற்கவாய்ப்பஇல்ல.
இலங்கையுடன்யாருமஅன்னந்தண்ணி புழங்கக்கூடாது” என்றமற்றவர்களுக்கசெய்த நாட்டாமையை, இவர்களயாருமபெருந்தமிழரபெருமகனாருக்கசெய்யவில்லை. தமிழகத்திலிருந்தசினிமதுணநடிகர்களயாருமஇலங்கைக்கசெல்கிறார்களஎன்றவிமான நிலையங்களிலஸ்லீப்பரசெலபோட்டஇவர்களகண்காணித்துககொண்டிருந்த காலத்தில் “எஸ்.ஆர்.எமலங்கா” என்றஇலங்கஅரசுடனஇணைந்தபல்கலைக்கழகமஅமைத்துககொண்டிருந்தாரபச்சமுத்து.
வழக்கமாக ஓலைப்பாயிலநாயமூத்திரமபோனதபோல சத்தமநிக்காமலபேசுமதிறமவாய்ந்த வீரர்களயாருமஅப்போதஒரவார்த்தகூட பேசவில்லை.
சீமானமட்டுமநாமகுறசொல்லமுடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலிலஆரம்பித்தஇன்றவரபச்சமுத்துவுடனகூட்டணியிலஇருக்கிறாரதன்மான சிங்கமவை.கோ. பல நூற்றாண்டுகளுக்கமுன்னரகிரேக்கத்திலநடந்ததஎல்லாமநினைவிலவைத்திருக்குமவை.கோவுக்கு, சில ஆண்டுகளுக்கமுன்னரபிரபாகரனமீதபாரிவேந்தரகாறிதுப்பியதமறந்தவிட்டது.
சீமானஅப்படிப்பட்ட ஞாபக மறதிக்காரரஅல்ல. “பெருமதிப்புக்குரிய ஐயபாரிவேந்தரஅவர்களநம்முடைய நட்பசக்தி, அன்னாரஅவர்களஎதிர்த்தகளமாட போவதில்லை” என்றகட்சி செயற்குழுவிலஅறிவித்தார். சீமானைப்போல அதிகமான நட்புசக்திகளகொண்டவர்களஇந்த பூலோகத்திலஎவருமபார்க்க முடியாது.
காடுவெட்டி குரஇவருக்கநட்புசக்தி, பா.ம.க தூண்டி விட்ட சாதி வெறியாலகொல்லப்பட்ட இளவரசனினநத்தமகாலனி மக்களுமநட்புசக்தி, பெருமகனாரபால்தாக்கரநட்புசக்தி, யாசின்மாலிக்குமநட்புசக்தி, குஜராத்தினகடனஅடைத்தமிச்ச பணத்தஉலக வங்கியிலடெபாசிடசெய்திருக்குமமோடி நட்புசக்தி, இலமலர்ந்தாலஈழத்தமலரவைக்குமஅம்மாவுமநட்புசக்தி, இடிந்தகரமக்களுமநண்பர்கள், வைகுண்டராஜனுமநண்பன், கத்தி லைக்காவுமநண்பன், ‘நண்பனுக்கநண்பனஎனக்குமநண்பனே’ என்ற சசிகுமாரதத்துவப்படி ராஜப்க்சேவுமநண்பன்.
அப்பயாருதான்யஎதிரி என்றகேட்கிறீர்களா?
தம்பிமார்களமுகநூலவாயிலாகவயூரினடெஸ்டசெய்தயாரயாரமலையாளி, தெலுங்கனஎன்றகண்டுபிடித்தமுத்திரகுத்தி  ைத்திருக்கிறார்கள். ஆகவே, நமக்கஎதிரிகளஇல்லையஎன்றதமிழினமகவலகொள்ளததேவையில்லை.
இதுநாளவரபச்சமுத்துக்கதமிழினவாதிகளஆதரவளித்தவந்ததபுதிய தலைமுறையிலமுகமகாட்டத்தானஎன்றபாமரத்தனமாக எண்ணியிருந்தோம். ஆனால், மேற்கண்ட நிகழ்ச்சியிலபேசிய சீமானதனக்குமபச்சமுத்துவுக்குமான டீலஎன்ன என்பதஇலைமறைகாயாக வெளியிட்டார். அதாகப்பட்டதஎம்பெருமானபச்சமுத்ததனகல்லூரி நிகழ்ச்சிக்கசீமானஅழைத்திருக்கிறார். இருவருமஅருகருகஅமர்ந்தஅளவளாவிககொண்டிக்குமபோது, யாருக்குமகேட்காமலசீமானினகாதருகவந்திருக்கிறாரபச்சமுத்து.
வந்து, “நீங்கள் (ஏழை) மாணவர்களஅனுப்பி வையுங்களநானபடிக்க வைக்கிறேன்” என்றாராம். அன்றிலிருந்தஇவருமஅனுப்பி வைக்க வைக்க அவருமபடிக்க வைத்துககொண்டஇருக்கிறார். எத்தனசீட், என்ன என்றஎந்த விவரமுமகூறவில்லை. பெருந்தமிழரஎன்பதாலபெரிய எண்ணிக்கையில்தானஇருக்குமஎன்றஊகிக்கலாம்.
இதபோலத்தானவி.வி.மினரல்ஸவைகுண்டராஜனஇல்ல திருமண விழாவிற்கசென்ற  ிறப்பித்தவந்தார். ராஜபக்சேவினநண்பர்களான லைக்ககுழுமமதயாரித்திருக்குமகத்தி படத்தையுமஆதரிக்கிறார். இதகுறித்தகேள்வி எழுப்பியவர்களிடம் “எதிர்க்க முடியாது, என்னான்ற? படத்ததடுத்துப்பாரஎன்றநானஎதிரபோராட்டத்திலஈடுபட்டாலஎன்ன செய்துவிடமுடியுமஉங்களால?“ என்றகத்தி பட முதலாளிகளினசார்பிலவாதாடுமவழக்கறிஞரபோல சீறுகிறாரசீமான்.

அடுத்தஇவரமுன்வைக்குமவாதமதானநகைச்சுவையினஉச்சம். இந்தககாட்சியில்தான  உண்மையிலேயஹீரஎன்ட்ரி ஆகிறார். நானுமவிஜயுமசண்டபோட வேண்டும். இததானஇவர்களினநோக்கம். ஈழ ஆதரவாளர்களவிட விஜயரசிகர்களஅதிகம். படத்தநிறுத்தணுமஎன்றசொன்னாலஅவனரசிகர்களஎதிரிகளாகி விடுவார்கள். தேவையற்ற சிக்கலஏற்படும்” என்கிறார். இந்த டீலுக்கான பின்புலமமற்றுமொரதருணத்திலவெளியாகலாம்.
அடுத்ததாக அவரகூறுவது  “கருத்தைத்தானபார்க்கணும், யாரஎடுத்தார்களஎன்றபார்க்கக்கூடாது”  இதுதானமுக்கியமான லா பாயின்ட். பணப்பற்றாளரும், சாதிபபற்றாளரும், ஆர்.எஸ்.எஸபற்றாளரும், சமஸ்கிருதபபற்றாளரும், தமிழ்ப்பற்றாளருமான பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கவிருதளித்தகொண்டாடியவரநெடுமாறன். அப்புறமவிளாரநடராசன் (சசிகலா) சேர்த்தவைத்திருந்த தமிழமக்களினபணத்திலமுள்ளிவாய்க்காலமுற்றமகட்டியவர். இதையெல்லாமஏனென்றகேட்காத தமிழகூறுமநல்லுலகமதன்னமட்டுமவறுப்பதஏனஎன்பதசீமானினஆதங்கம்.
சீமானமுகநூலமூத்திரச்சந்துகளிலபலருமஅடித்துககொண்டிருக்கிறார்கள். ஆனாலசந்தடி சாக்கில், வை.கோவினதம்பிகளும்  ுக்காடபோட்டுககொண்டசேர்ந்தஅடிக்கிறார்கள். இந்த அநீதியஎப்படி பொறுத்துககொள்ள முடியும்?
கத்தி விவகாரத்திலஅண்ணனநெடுமாறனைககலந்தாலோசித்தவிட்டுத்தானமுடிவெடுத்ததாக பண்பலவானொலிபபேட்டியிலஒரு “பிட்”டைபபோட்டிருக்கிறாரசீமான். அன்றஇதபோன்ற ஒரசூழ்நிலையிலசிவகாசி ஜெயலட்சுமி பொங்கி எழுந்ததனவிளைவாகத்தானே “ஏட்டமுதலஎஸ்.பி வரை” என்ற இலக்கியமவெளியானது!
ஆகவே, இததனக்கமட்டுமநேர்ந்த அவலமஎன்றசீமானவருந்தததேவையில்லை. பெருந்தமிழர்’ தமிழுக்காக விருதவழங்குமவிழாவிலவைககலந்தகொள்ளபபோகிறார். பல அறிஞர்களுக்கவிருதகொடுக்கப்போகிறாரபாரி வேந்தர். நாளைக்கஇதெல்லாமவரலாற்றபாடத்துல வரும். மாணவர்களஎல்லாமநோட்ஸஎடுப்பாங்க.
பாரிவேந்தரஈந்த கார்களினமீதபடருமமுல்லைக்கொடிகளினஎண்ணிக்கபோகப்போக, கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாமசாதாரணமப்பா” என்றஆகிவிடும்.
அறத்துக்கஅத்தாரிட்டியான ஜெயமோகனவேந்தரஈந்த காரினமீதபடர்ந்திருக்குமபோது, சீமானமட்டுமதாக்குகிறார்களே!
கவுண்டமணி சொன்னதுபோல, சத்திய சோதனதான்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com