Contact us at: sooddram@gmail.com

 

தேசிய கொடிக்கும், தேசிய கீதத்துக்கும், மதங்களின் கொடிகளுக்கும் மதிப்பளிப்போம்

இன்று பத்து பன்னிரண்டு வயதைக் கொண்ட எங்கள் நாட்டின் பிள்ளைச் செல்வங்கள் 2020 ஆம் ஆண்டில் இந்நாட்டின் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பான பிரஜைகளாகி விடுவார்கள். அவர்களுக்கு இப்போது இருந்தே பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் அவர்களின் வாழ்க்கையில் முதலிடம் பெற வேண்டும் என்ற நற்பண்பை கற்றுக் கொடுப்பது என்னுடைய நோக்கம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தேசிய கீதத்திற்கும், தேசிய கொடிக்கும் என்றென்றும் மரியாதை யையும், மதிப்பையும் வைத்திருக்க வேண்டும் என்ற நல்லொழுக்கமும் இந்த பிள்ளைச் செல்வங்களின் மனதில் நிரந்தரமாக பதிந்து இருக்க வேண்டும். நாட்டின் பிரதான மதங்களின் கொடிகளான பெளத்த கொடி, இந்துக்களின் நந்திக்கொடி, இஸ்லாமி யரின் பிறைக் கொடி, கிறிஸ்தவர்களின் மதத்தை அடையாளம் காட்டும் கொடி ஆகியவற்றை ஜனரஞ்சனப்படுத்த வேண்டும். இந்நாட்டிலுள்ள சகல இன, மதங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் நாட்டுப்பற்றுடன் துளிர் விட்டு வளரும் இதே வேளையில் அவர்கள் மனதில் மற்ற மதங்களை கெளரவிக்கும் நற்பண்பும் குடிகொள்ளும். இதன் மூலம், நாட்டில் உண்மையான இன ஐக்கியத்தையும், மதங்களிடையே பரஸ்பரம் நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்தி இலங்கையில் என்றென்றும் சமாதான வெண்புறா ஆகாயத்தில் அச்சுறுத்தல் எதுவுமின்றி கம்பீரமாக பறந்து செல்வதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தின் வேதனை வடுக்கள் இந்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும், இப்போது நிலைத்து இருக்கின்றது என்ற உண்மையை தாம் மறக்கத் தயார் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த வேதனை வடுக்கள் இப்போது உள்ள வயது வந்தவர்களின் மனதிலிருந்து முற்றாக அகன்று விடுவதற்கு நிச்சயம் சில காலம் எடுக்கும் என்று கூறினார்.

எனவே, நாம் நாட்டின் தேசிய ஐக்கியத்தையும், பல்வேறு மதங்க ளிடையே உண்மையான புரிந்துணர்வையும், ஒற்றுமையையும் எமது சிறுவர்கள் மத்தியில் இப்போது இருந்தே வளர்ப்பது அவசியம் என்றும், அதன் மூலம் இன்னும் 9, 10 வருடங்களில் நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள்.

எங்கள் அனைவருக்கும் சம உரிமையையும், சமவாய்ப்பும், சகல துறைகளிலும் இருக்கின்றது என்ற உணர்வு இந்த பிள்ளைகளின் அடிமனதில் நிரந்தரமாக குடிகொண்டுவிடும் என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இப்போது ஒரு இந்தியரை நாம் சந்தித்தால், நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று நாம் கேட்டால், அவர் தான் தமிழர் என்றோ, சீக்கியர் என்றோ மலையாளி என்றோ தன்னை என்றுமே அறிமுகம் செய்யமாட்டார்.

அந்த மனிதர் மிகவும் பெருமையுடன் நான் ஒரு இந்தியன் என்றே சொல்வார். அவ்விதம் தான் இன்னும் கைவிரல் விட்டு எண்ணக் கூடிய வருடங்களில் இலங்கை மக்களும், நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம், நான் பறங்கியன் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்வதற்கு பதில், நான் ஒரு இலங்கையன் என்று பெருமையோடு தன்னை அறிமுகம் செய்யும் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது இலட்சியக்கனவாகும். அந்தக் கனவு நிச்சயம் நனவாகிவிடும் என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

பெற்றோர், ஆசிரியர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகத்திலுள்ள கற்றறிந்த பெரியோர்கள் இந்த நற்பண்புகளை எமது பிள்ளைச் செல்வங்களின் மனதில் பதியச் செய்ய வேண்டும். இறைவனின் முன்னால் எல்லோரும் சமமானவர்கள். எல்லாம்வல்ல இறைவன் ஒருவரின் இனத்தையோ, மதத்தையோ பார்த்து மக்களை நேசித்து, அவர்களுக்கு தன்னுடைய அருளாசியை தெரிவிப்பது இல்லை.

ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை தெரிந்து கொள்வதிலேயே, இறைவன் தனது அவதானத்தை செலுத்துகிறார் என்ற உண்மையை பிள்ளைச் செல்வங்களின் மனதில் இந்த பெரியவர்கள் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடிய வகையில், அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இவ்விதம் மற்ற இனங்களையும், மதங்களையும் மதித்து அவற்றிற்கு மரியாதை செலுத்தும் இளம் சந்ததியினர் 2020 ஆம் ஆண்ட ளவில் நாட்டில் உருவாகினால், இலங்கையில் வன்முறைகளோ, கிளர்ச்சிகளோ, உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்காது. இனக் கலவரங்கள் வளருவதற்கும் எவ்வித அடித்தளமும் அமைந்திருக் காது.

அதனால், அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் இளம் சந்ததியினருக்கு நாட்டை பொருளாதார ரீதியில் வளர்ச்சிய டைச் செய்து தெற்காசியாவில் தேனும், பாலும் ஊற்றெடுக்கும் பொன் விளையும் ஒரு சொர்க்கப் பூமியாக மாற்றிவிட முடியும் என்று நான் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com