Contact us at: sooddram@gmail.com

 

கடற்றொழிலாளரின் குடும்ப வாழ்க்கையில் ஒளி வீசும்

நாட்டின் மீன் உற்பத்தியை பெருக்கி மக்களுக்கு போஷாக் குணவான மீனை பெற்றுக் கொடுக்கும் அதி உன்னத நோக்கில் கடற்றொழில் மீன் வள அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன கடந்த ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்து வைத்த தேசிய கடற்றொழில் சம்மேளனத்தில் இதுவரையில் ஐம்பத்து நாலாயிரத் திற்கும் கூடுதலான அளவு கடற்றொழிலாளர்கள் அங்கத்தவர் களாக சேர்ந்துள்ளார்கள்.

கடந்த மூன்று மாத காலத்தில் மாத்திரம் கடற்றொழில் அமைச்சர் தேசிய கடற்றொழில் சம்மேளனத்தின் 833 கிளைகளை நாடெங் கிலும் ஏற்படுத்தியிருக்கிறார்.

கடற்றொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமென்ற மஹிந்த சிந்தனை எண்ணக்கருவிற்கு அமைய வாழ்நாள் பூராவும் துன்பத்திலும், துயரத்திலும் உற்றார், உறவினர்களை கடலுக்கு பலிகொடுத்து வேதனையை அனுபவித்து வரும் கடற்றொழிலாளர்கள் குடுத்பத் திற்கு நல்வாழ்வைப் பெற்றுக்கொடுக்கும் எண்ணத்துடன் இந்த தேசிய கடற்றொழிலாளர் சம்மேளனம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்போது நாடெங்கிலும் உள்ள 984 கடற்றொழிலாளர் சங்கங்கள் அனைத்தையும் இந்த சம்மேளனத்தில் ஒன்றிணைத்து அவற்றின் நிர்வாகத்தை ஒரே குடையின் கீழ் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொண்டு வந்துள்ளார்.

தேசிய கடற்றொழிலாளர் சம்மேளனம் ஏற்கனவே களுத்துறை, திருகோணமலை, புத்தளம், சிலாபம் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அதன் கிளைகளை ஏற்படுத்தி யுள்ளது. சம்மேளனம் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவர் களையும், கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களையும் அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டுள்ளது.

தங்காலை, மாத்தறை, காலி, அனுராதபுரம், பொலன்னறுவை, மொன ராகலை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், குரு நாகலை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் மீன்பிடி சங்கங்களை ஏற்படுத்து வதற்கும் கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள 56 கடற்றொழிலாளர் சங்கங்களின் மூலம் தமது சம்மேளனத்தில் ஆகக்கூடிய அளவிலான அங்கத்தவர்கள் சேர்ந்துடுள்ளார்கள் என்று இந்த சம்மேளனத்தின் ஒன்றிணைப் பாளரான பிரேமசிறி பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த சங்கங் களில் எல்லாமாக 5,317 கடற்றொழிலார்கள் அங்கத்துவம் பெறுகி றார்கள். அதற்கு அடுத்த படியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்றொழில் சம்மேளனத்தில் 4,589 அங்கத்தவர்களும், புத்தளத்தில் 4,442 அங்கத்தவர்களும் திருகோணமலையில் 4,202 அங்கத்தவர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்.

இது பற்றி தகவல் தெரிவித்த கடற்றொழில் நீர்வள அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன இத்தகைய முயற்சிகளின் மூலம் நாட்டு மக்களுக்கு போஷாக்குணவான மீனை நியாய விலைக்கு பெற்றுக் கொடுப்பதுடன் நின்றுவிடாமல், தமது அமைச்சு கடற்றொழிலாளர் கள் அனைவருக்கும் மாதம் 7,000 ரூபாவுக்கும் குறையாத தொகையை ஓய்வூதியமாக பெற்றுக் கொடுப்பதற்கும் இப்போது நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

அத்துடன் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு அமைச்சர் அவர்களுக்கு கல்வியை கற்றுக்கொள்வதற்காக புலமைப் பரிசில் திட்டமொன்றையும் அறிமுகம் செய்யவுள்ளார்.

இன்று இயற்கை அனர்த்தங்களாலும் யுத்தம் போன்ற மனிதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள அனர்த்தங் களாலும் தங்கள் கணவன்மார்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து துன்பம் அனுவித்து வந்த கைம் பெண்களுக்கு இப்போது கடற்றொழில் அமைச்சு சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் ஈடுபடுவதற்கும் வங்கிக் கடன் போன்ற பலதரப்பட்ட கடனுதவி களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடற்றொழிலாளர்கள் கடலையே நம்பி வாழ்ந்துகொண்டிருப்பவர் களாவர். அவர்களுக்கு மற்ற விடயங்களில் எவ்வித அக்கறையும் இல்லாதிருக்கிறது.

இதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை பாட சாலைகளுக்கு அனுப்பி கல்வி கற்பிப்பதில் ஆர்வம் காட்டுவ தில்லை. எனது மகனுக்கு படிப்புத் தேவையில்லை. அவன் பெரிய வனாகியவுடன் நான் செய்யும் கடற்றொழிலையே செய்து, வயோ திப காலத்தில் என்னையும் எனது மனைவியையும் காப்பாற்று வான் என்ற எண்ணத்தில் அன்று அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடற்றொழிலாளர்களுக்கு உளவியல் ரீதியில் வழங்கப்படும் ஆலோசனைகளை ஏற்று அவர் கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இன்று வாழ வேண்டும் என்ற மனோ நிலையுடன் வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். இதனால் அவர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி கற் பதில் ஒரு புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை எண் ணக்கரு மூலம் இதுபோன்று இருளில் மூழ்கியிருந்த கடற்றொழி லாளர்களின் வாழ்க்கையில் மீண்டும் ஒளியை பரப்புவதற்காக அவர்களுக்கு உயர் கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் இப்போது தீர்மானம் எடுத்துள்ளார்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com