Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் அறிஞர் கல்கி கிருஷ்ணமூர்த்தி செய்த பணியை மறந்து விடலாகாது

பிரபல தமிழ் எழுத்தாளரும், பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளின் ஆசிரியருமான கல்கி என்ற புனைப்பெயரில் தமிழ் பேசும் நல்லுலகில் கொடிகட்டிப் பறந்த ரா. கிருஷ்ணமூர்த்தியின் சிரார்த்த தினம் நேற்று (5ம் திகதி) உலகெங்கும் தமிழ் பேசும் மக்களால் நினைவு கூரப்பட்டது. பாமர மக்களையும், தமிழ் வாசிப்பதற்கு தூண்டிய இந்தப் பெரியார் 1899 ஆம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி இவ்வுலகில் ஜனனித்தார். கல்கி கிருஷ்ணமூர்த்தி 1954 ஆம் ஆண்டு தனது 55 ஆவது வய தில் இயற்கை எய்தினார். அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் 35 நாவல் கள் மற்றும் பல சிறுகதைத் தொகுதிகள், புதினக் கட்டுரைகள், பய ணக் கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதி அழியாப் புகழை ஈட்டினார்.

கல்கி எழுதியபொன்னியின் செல்வன்காவியம் மிகவும் புகழ்பெற்று விளங்கியது. எழுத்தாளர் கல்கி தனது படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.தியாக பூமிதிரைப்படமாக வெளிவந்த போது அது அன்றைய ஆங்கி லேய ஆட்சியாளர்களால் தடை செய்யப்படும் என்ற அச்சுறுத்தல் இருந்த போதும் இந்தத் திரைப்படம் தமிழ் நாடெங்கும் காண் பிக்கப்பட்டு மக்களின் விடுதலை உணர்வை தூண்டி விடுவதற்கு ஓர் உந்து சக்தியாக அமைந்திருந்தது.

தென்னிந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பூட்டமங்களம் என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த கல்கி, பின்னர் திருச்சி தேசிய உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து கொண்டார். 1921 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்க த்தை ஆரம்பித்த போது அதனால் ஈர்க்கப்பட்டு, கல்கி தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.

1922 இல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றியதற்காக ஓராண்டு சிறைத் தண்டனையும் அனுபவித்தார். 1923 அவர்நவசக்திஎனும் பத்திரிகையின் துணை ஆசிரியராக விளங்கினார். அதை யடுத்துஆனந்த விகடன்பத்திரிகையில் ஆசிரியராக விளங் கிய அவர், பின்னர்கல்கிஎன்ற வார சஞ்சிகையின் ஆசிரிய ராகி, அதனை ஒரு தரமான குடும்ப சஞ்சிகையாக உயர் நிலைப் படுத்தினார்.

சமஸ்கிருதம், தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக விளங்கிய காலத்தில், தமிழ் இசைக்காக சதாசிவம் மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து கல்கி பாடுபட்டார்.

கல்கி 1948 ஆம் ஆண்டில் எழுதிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டஅலையோசைஇந்தியாவின் சமூகப் பிரச்சினைகளையும், விடுதலைப் போராட்டத்தையும் விளக்கும் ஒரு சிறந்த நாவலாக அமைந்தது. கள்வனின் காதலி, தியாகபூமி, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், தேவகியின் கணவர், ஒற்றை ரோஜா, தீப்பிடித்த குடிசைகள், கமலாவின் கல்யாணம், சாரதியின் சரித்திரம், ஜமின்தார் மகன், சிரஞ்சீவிக் கதை, இது என்ன சொர்க்கம், ரங்கூன் மாப்பிள்ளை, மாலதியின் தந்தை உட்பட சுமார் 75 நாவல்களை இவர் எழுதி புகழ் ஈட்டினார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் இலக்கிய படைப்புகள் காலத்தை வென்று நிற்கின்றன. இன்றும் கூடபொன்னியின் செல்வன்வர லாற்று நாவல் நூறு தடவைகளுக்கு மேல் மறுபதிப்பு செய்யப் பட்டாலும் மக்கள் அதனை விரும்பி வாங்கி படித்து, புளகாங் கிதம் அடைகிறார்கள். அந்தளவிற்கு அவரது உயர்ந்த கருத்துக் கள் இந்த நாவலில் தெளிவாக அமைந்துள்ளன.

தமிழில் நகைச்சுவையை மிகவும் சரளமாக கலந்து சிறுகதைகள், கட்டுரைகளை எழுதுவதில் கல்கி கிருஷ்ணமூர்த்தி வல்லவராக விளங்கினார். ஒரு தடவை அவர் எழுதிய கதையில் கதாநாயகன் தனது மனைவியை துரத்திவிட்டு வேறொரு பெண்ணுடன் இல்லற வாழ்க்கையை நடத்திய பின்னர் மீண்டும் மனைவியை நாடி வந்த போது அந்தப் பெண்ணின் தந்தைமகளே, நீ உன்னுடைய உணர்வுகளை தியாகம் செய்துவிட்டு மீண்டும் உன் கணவனுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையை நடத்துஎன்று அறிவுறுத்தினார்.

அப்போது அந்தப் பெண்அப்பா, சுதந்திரத்திற்காக நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால், அடி மைத் தனத்திற்காக தியாகம் செய்ய தயாராக இல்லைஎன்று பதில் கூறுவதை தனது கதையில் புகுத்தி பெண்ணுரிமையின் மகத்துவத்தை கல்கி மிகவும் தெளிவாக விளக்கிக் கூறி யிருக்கிறார்.

கல்கியை விட பலமடங்கு உயர் நிலையில் இருந்த மகாகவி சுப் பிரமணிய பாரதியாரும் தான் வாழ்ந்த 39 வருடங்களில் பத்திரி கையாளராக, ஆசிரியராக, கவிஞராக செய்த சேவையை தமிழ் கூறும் நல் உலகம் என்றுமே மறந்துவிடாது.

இது போன்றே கல்கி அவர்களும் தான் வாழ்ந்த 55 வருடங்களில் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் மக்களுக்கும் மகத்தான பணியாற்றி விட்டு மறைந்துவிட்டார். இவர்கள் போன்ற தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் தங்கள் வாழ்நாள் பூராவும் பாடுபட்ட பேரறிஞர்களை நாம் நினைவுகூர்ந்து அவர்களின் முன் மாதிரிப் பாதையில் தமிழ் தொண்டாற்ற வேண்டுமென்பது எமது விருப்பமாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com