Contact us at: sooddram@gmail.com

 

ராஜதந்திர மேதைசாணக்கியன்ஐயா சம்பந்தனுக்கு  ூத்திரத்தில் வந்த  மடலுக்கு….

(சாணக்கியனின் கட்டுரை அதில் உள்ள கருத்து சூத்திரத்தின் கருத்த அல்ல. மாறாக அது சாணக்கியனின் கருத்து. இதற்கான தளத்தை கொடுத்தது மட்டுமே சூத்திரம். இன்னும் ஒன்று சூத்திரம் எந்த ஒரு ஈழவிடுதலை அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத் தளமும் அல்ல. ஐவன் நீங்களாக ஏதாவது கற்பனை சுய முடிவின் அடிப்படையில் கருத்துக்கள் தெரிவிப்பது அது உங்கள் தனிப்பட்ட கருத்து. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் உங்கள் கருத்தையும் பிரசுரிக்கின்றோம். பிரேமதாஸ காலத்திலிருந்து இன்று வரை அரசுகளுடன் இணக்கமான அரசியல் நடத்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் இன்றுவரை என்ன தீர்வுகளை தமிழ் பேசும் மக்களுக்கு பெற்றுக் கொடுத்து இருக்கின்றார்கள் என்பது இலங்கை அரசுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் தெரியும். இன்னும் பொறுத்திருந்து பார்ப்போம். என்னத்தை இவர்கள் சாதிக்கப் போகின்றார்கள் என்று. மக்கள் தீர்மானிக்கட்டும் எவர் எவரிடம் சரிகள் பிழைகள் இருக்கின்றது என்பதை _ ஆசிரியர்)

அன்புள்ள சூத்திரம் இணையத்தள ஆசிரியர் அவர்களுக்கு உங்கள் ஆக்கங்கள் ஆர்வங்களுக்கு பாரட்டுகள்.அது இருக்க சம்பந்தன் ஜயா அவர்கள் பாரளுமன்றத்தில் புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறியதற்கு நீங்கள் பதில் மடல் வரைந்துள்ளீர்கள். பாவம் மனிசன் சம்பந்தன் ஜயா காலம் கடந்தாவது உண்மையை சொல்லி யுள்ளார்.அதற்க்கு நீங்கள் கடுப்பாகி மடல் வரைந்ததை பார்க்கும்போது எங்களுக்கு உங்கள் மீது  அனுதாபமாக  உள்ளது.

நீங்கள் சார்ந்த அமைப்பின் தலைவர்கள் யாருக்கா தங்களை தியாகம் செய்தார்கள்?அவர்கள் எல்லாம் எந்த பயங்கரவாதிகளால் படுகொலை செய்ப்பட்டார்கள்?பயங்கரவாதிகள் பாசிச புலிகளால் உங்கள் தலைவாகள் எத்தனை புத்திஜிவிகள்  படுகொலை செய்யப் பட்டார்கள்.  இன்று பல ஆயிரம் தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டதற்க்கு யார் காரனம்?இந்த புலிப் பயங்கரவாதிகளின் சரிவாதிகார அடக்குமுறைக்கு பயந்து அவர்களின் கட்டுப்பாடுகளை மீறினால் மரணதண்டனை அச்சத்தின் மத்தியில் வாழ்ந்த அந்த மக்களை கொன்று குவித்தவர்கள் அந்த பயங்கரவாதப் புலிகள்.இன்று இதை எல்லாம் நீங்கள் மறந்து விட்டிர்களா?சம்பந்தன் ஜயாவுக்கு நீங்கள் புத்திமதி சொல்வதர்க்கும் அவரை கிண்டல் செய்து எழுதுவதர்க்கும் அவர் என்ன சின்ன பிள்ளையா? முன்று தலைமுறை கண்ட அரசியல் வாதியவார் சம்பந்தன் ஜயா.

மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் சம்பந்தன் ஜயா அவர்களையும் அட்டைப் படத்தில் முடிச்சு போட்டு என்ன வித்தியாசம் என்று கேட்டுள்ளீர்கள்.உண்மை தான் இன்றுள்ள உங்கள் அரசியல் தலைமைக்கும்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு உங்கள் கட்சி தலைவர்கள் இன்று என்ன செய்கின்றார்கள்?இவர்கள் கூத்தமைப்பின் பின்னால் நின்று அவர்களிடம் பிச்சை கேக்கின்றார்கள்.இவர்களும் கூத்தமைப்பு அரசியல் வாதிகள் மாதிரி வீரவசன அறிக்கைகளைத்தான் ஊடகங்களில் விடுவதை பார்க்கக் கூடியதாக உள்ளது.இவர்களை இன்று தமிழ் மக்கள் மத்தியில் பார்க்க முடியவில்லை.ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பயங்கரவாத பாசிச புலிகளின் கொலை வெறிக்கும் அஞ்சாமல் தாய் நாட்டை விட்டு ஓடிபோகாமல் அன்றிலிருந்து இன்று வரையும் தமிழ் மக்கள் மத்தியில் நின்று கொடிய யுத்த்தால் பாதிக்கப்பட்டு அல்லல் பட்டு அவஸ்தை படும் அந்த மக்களுக்காக பாடுபடுவதை பார்க்கக் கூடியதாக உள்ளது.கூத்தமைப்பு அரசியல் வாதிகளால் அறுபது ஆண்டுகாலம் வரை தமிழ் மக்களுக்கு இவர்களால் அழிவை தவிர வேறு எதையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.இனியும் இந்த கூத்தமைப்பு அரசியல் வாதிகளால் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுகொடுக்க முடியும் என்பதை நீங்கள் சிந்தித்து பாருங்கள்.

இன்று நாட்டில் பயங்கரவாத புலிகள் இல்லாது அழித்து ஒழிக்கப்பட்ட பின் பயம் அச்சம்மின்றி சம்பந்தன் ஜயா உண்மைய கூறியுள்ளார்.இது உங்களால் தாங்கிகொள்ள முடியவில்லையா.?அப்படியனால் நீங்கள் யார்?இந்தியா அரசும்,இலங்கை அரசும்,தான் ஏதோ தமிழ் மக்களையும் உங்கள் மாற்று இயக்க தலைவர் களையும் முற்று முலுதாக  கொலை செய்ததாக உங்கள் மடலில் கூறிப்பிட்டுள்ளீர்கள்.இப்போது மிச்சம் மீதி தப்பி இருக்கும் உங்கள் தலைவர்கள் மறுபடியும் கூட்டமைப்பு அரசியல் வாதிகளுடன் கூட்டு செர்ந்து கத்த ஆரம்பித்து விட்டார்கள்.மிச்சம் மீதி தப்பி இருக்கும் தமிழர்களையும் இல்லாது ஒழிக்க.

அதுதான் முன்னம்  ிரபாகரனை இவர்கள் எதை கூறி உசுப்பேத்தி   ஆயுதத்தை தூக்கவைத்தார்கள்அதனால் தான் இன்று அவரும் அழிந்து தமிழர்களையும் அழிந்தார்.அதேமாதிரித்தான் இந்த கூத்தாட்டி கூத்தமைப்பு அரசியல் வாதிகள் தாங்களின் வயித்து பிழைப்பு அரசியலுக்காக அப்பாவி தமிழ் இனைஞர்களை பிரபாகரன் மாதிரி ஆக்குவதர்க்கு மறுபடியும் துடிக்கிறார்கள் இந்த கூத்தமைப்பு கூத்தாட்டி இனவாத அரசியல் வாதிகள்.

இனியாவது இந்த இனவாத அரசியல் வாதிகள் தங்களின் சுகபோக வாழ்கைக்காக இந்த நாட்டில் வாழும் அப்பாவி மக்களின் பிள்னைகளை பலிகொடுக்காமல். அவர்களை நின்மதியாக வாழ இன்றுள்ள இந்த சமதான சூழலில். அவர்கள் தங்களின் உரிமைகளை இந்த அரசாங்கத்திடம் ஜனநாயக வழிமுறையில் போரடி பெற்றுகொள்ள இந்த அரசியல் வாதிகள் வழிவிடவேண்டும்.

இப்படிக்கு

நன்றி. ஜயவன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com