Contact us at: sooddram@gmail.com

 

17 ஆண்டுகள் நடந்த பாசப் போராட்டம்

பிரிந்திருந்த மூன்றுபிள்ளைகளுடன் நிரந்தரமாக இணைகிறார் தாய்

முப்பது வருடகாலப்போர் தமிழினத்திற்கு தந்த பரிசு

1990ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் தனது மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் தமிழகத்திற்கு அகதியாகச் சென்றார் வவு னியா மாரம்பக்குளம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர். தமிழகத்தில் அவர்கள் சேவலூர் அகதி முகாமில் அடைக்கப்பட்டனர். கொழும்பில் வங்கி மேலாளராக வசதியாக இருந்த பிரான்சிஸ்க்கு சேவலூர் முகாமில் குழந் தைக்கு பால்மா வாங்க கூட பண மில்லை. இதற்குள் அவர்களுக்கு மூன்றா வதாக இன்னொரு ஆண் குழந்தையும் அகதி முகாமில் பிறந்தது. 3 குழந்தை கள் ஆகிவிட்ட நிலையில், செல்வராணி-பிரான்சிஸ் தம்பதிகளால் குழந்தைகளை பராமரிக்க முடியவில்லை. அன்றாட வாழ் க்கையை நகர்த்துவதற்கே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது.

வாழ்ந்த இடத்தில் யுத்த பீதி, வாழ வந்த இடத்தில் பசி என்ற நிலையில், குழந்தைகளின் பசியை தீர்ப்பதாக செல் வராணி சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு செல்ல முடிவு எடுத்தார். இந்த முடிவுதான், அவர்களின் வாழ்க் கையை திசை மாறி இழுத்து சென்றது. செல்வராணி வெளிநாட்டுக்கு புறப்பட்ட நேரம் அவரது கணவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கணவரையும், குழந்தை களையும் காப்பாற்ற வேண்டிய கடமை யில், பிரியாவிடை பெற்று செல்வராணி வெளிநாடு சென்றார். அதன்பின்னர், நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த பிரான்சிஸ், தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு 1995ம் ஆண்டு, சென்னையில் தெரிந்த பாதிரியார் ஒரு வரைப் பார்க்கச் சென்றார்.அப்போது தொடரூந்து ஏறுவதற்காக ஆவடி தொட ருந்து நிலையம் வந்தார். அங்கு அதிக நேரமாக நின்று கொண்டிருந்த ஒரு தொடருந்தில் ஏறி குழந்தைகள் 3 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்தத் தொடருந்து புறப்பட்டுச் சென்று விட்டது. விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் தொடருந்தில் இருந்து சத்தம்போட, பிரா ன்சிஸ் சேவியரோ தொடருந்துத் தரிப்பி டத்திலுள்ள இருக்கையில் அசைவின்றி அமர்ந்திருந்தார்.

தொடருந்தில் அப்பாவை தேடி அழுது கொண்டிருந்த குழந்தைகள் 3 பேரிடமும் சிலர் பேச்சு கொடுத்து தங்களுடன் வரு மாறு கூறினார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் குழந்தையை யாரிடமாவது பணத்திற்கு விற்று விடலாம் என்பதுதான். குழந்தைகளாக இருந்தாலும், அவர்களில் எண்ணத்தை புரிந்துகொண்ட அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அதன்பின்னர், பாபு என்ற முச் சக்கரவண்டிச் சாரிதியின் கையில் போய் சேர்ந்தனர். அவர் 3 குழந்தைகளையும் உதவும் கரங்கள் அமைப்பில் கொண்டு போய்ச் சேர்த்தார்.அங்குள்ள நிர்வாகிகள் குழந்தைகளை பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டிருந்தனர். அப் போது மேசையில் இருந்த ஒரு நாளி தழை பார்த்து குழந்தைகள் அதிர்ச்சிய டைந்தனர். ஏனென்றால், அது குழந்தை களின் தந்தையான பிரான்சிஸ் சேவி யரின் நிழற்படத்துடன் இருந்தது. அந்த செய்தியை படித்து பார்த்தபோது, தொடருந்து நிலையத்தில் அடையாளம் தெரி யாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார் என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. குழந்தைகள் அழுவதைப் பார்த்த அந்த நிர்வாகிகள், இறந்தது அவர்களது தந் தைதான் என்பதை உறுதி செய்தனர். திக்கற்று நின்ற அந்த குழந்தைகளுக்கு தங்கவும், படிப்பதற்கும் வசதிகள் செய்து கொடுத்தனர்.

இதற்கிடையே கணவரையும், குழந்தை களையும் காப்பாற்ற வெளிநாடு சென்ற செல்வராணி, அங்கிருந்தபடி சேவலூர் முகாமில் உள்ள கணவர்-குழந்தைக ளுக்கு பணம் அனுப்பினார். ஆனால், அங்கு யாரும் இல்லாததால் செல்வராணி அனுப்பிய பணம் அவரிடமே திரும்பிச் சென்றுவிட்டது. இதனால், அதிர்ச்சிய டைந்த அவர், கணவரையும், குழந் தைகளையும் பார்ப்பதற்காக எப்படியாவது இந்தியா வந்துவிட வேண்டும் என்று துடித்தார். ஆனால், இவரின் பாசப்போ ராட்டம் வெற்றியடையவில்லை. ஏனென் றால், அந்த நேரத்தில் இவரால் அரேபி யாவில் இருந்து வெளியேற முடிய வில்லை.அதன்பின்னர், பல போராட் டங்களை தாண்டி 6 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா திரும்ப செல்வராணி விசா கேட்டார். அதற்கு அங்குள்ள அதிகாரிகள், 'நீங்கள் இலங்கையைச் சேர்ந்தவர். அதனால் இலங்கை செல்லத் தான் விசா வழங்க முடியும்' என்று தெரிவித்துவிட்டனர். தனது குடும்பம் இந்தியாவில் இருக்கிறது என்றும், தற் போது அவர்கள் என்ன நிலையில் இரு க்கிறார்கள் என்றே தெரியவில்லை என் றும் செல்வராணி அழுது புரண்ட பின் னும், அவருக்கு இலங்கை செல்லத்தான் விசா வழங்கப்பட்டது.

அதனால், வேறு வழியில்லாமல் செல் வராணி, பு+ர்வீக இடமான இலங்கைக்கே சென்றார். ஆனால், அவரது உள்ளமோ இந்தியாவையே வட்டமடித்துக்கொண்டி ருந்தது. செல்வராணி இலங்கை வந்த நேரத்தில், அங்கு உச்சக்கட்டப் போர் நடந்து கொண்டிருந்தது. குடும்பத்தின ரைப் பார்த்துவிடலாம் என்ற செல்வராணி யின் கனவு கலைந்து போனது. இதற் கிடையே தாய் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் தந்தையை இழந்து தவித்த 3 குழந்தைகளும் படித்து பெரியவர்கள் ஆனார்கள். அந்த நேரத்தில், குழந்தைகளின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதாவது, கடந்த ஜனவரி மாதம் இலங்கைப் போரால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவச் சென்ற அட்ரா என்ற சர்வதேசத் தொண்டர் அமைப்பு மூலம், சமூக சேவகர் இசபெல்லா என்பவர் இந்த 3 குழந்தைகளின் சிறு வயது படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டார்.

இந்தக் குழந்தைகளின் சிறு வயது படத்தைப் பார்த்த பாலசந்திரன் என்பவர், 'இந்த குழந்தைகள் என் நண்பனின் குழந்தைகள்' என்று அடையாளம் காட் டினார். இதற்கிடையே சேவலூர் முகாமில் இருந்து இலங்கையில் உள்ள வவுனி யாவுக்கு திரும்பி வந்த ஒருவரிடம், தனது கணவர் மற்றும் குழந்தைகள் குறித்து செல்வராணி கேட்டார். அப்போது தான், கணவர் இறந்தது குறித்தும், குழ ந்தைகள் உயிருடன் வௌ;வேறு இட ங்களில் படித்துக்கொண்டிருப்பது குறித் தும் தெரியவந்தது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com