Contact us at: sooddram@gmail.com

 

அரசாங்கம் தேர்தல் இலாபத்தை எதிர்பாராமல் மக்கள் சேவையை தொடரும்

சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் எமது சமூக, பொருளாதார கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியிருக்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீண்டும் நாட்டை பொருளாதார ரீதியில் பழைய நிலைக்கு முன்னெடு த்துச் செல்வதற்கு கோடிக்கணக்கான பணத்தை அரசாங்கம் வெளிநாட்டு உதவியாகப் பெற்று செலவிட வேண்டிய பெரும் பொறுப்பை இப்போது ஏற்றுக் கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நெறியான தலைமைத்துவத்தின் கீழ் நிறைவேற்றும் பணியில் இறங்கியுள்ளது.

கடந்த 60 வருடங்களில் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையில் இந்தளவிற்கு பெருமழையும், பெரு வெள்ளமும், மண்சரிவுகள் போன்ற அனர்த்தங்களும் ஏற்பட்டிருக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் என்றுமில்லாதவாறு இலங்கை முழு வதும் உஷ்ண நிலை நுவரெலியா மாவட்டத்தை விட குறைந் திருந்தமை இந்த அனர்த்தம் ஏற்படுத்தியிருக்கும் பெரும் தாக்கத்திற்கு சான்று பகர்கின்றது.

2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்படுத்திய அழிவுகளுக்கு அடுத்தபடியாக பெருமளவு அழிவு இந்தத் தடவை ஏற்பட்டு ள்ளது. இதனால் 50இற்கும் மேற்பட்டவர்கள் மரண மடைந்துள்ளார்கள். மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளா ர்கள். இலங்கையில் இந்த வெள்ள அனர்த்தத்தினால் 123,740 ஹெக்டயர் நெற்காணிகள் முழுமையாக அழிந்துள்ளன. இது இந்நாட்டின் மொத்த நெற்காணி பரப்பளவில் 40 சதவீதமாகும்.

இந்த வெள்ள அனர்த்தம் 400 ஏரிகளையும், நீர்த்தேக்கங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இத்துடன் பல்லாயிரக்கணக்கான கால்நடைகளும், இலட்சக்கணக்கான கோழிகளும் வெள்ளத்தினால் அழிந்து போயுள்ளன.

தற்போதைய சீரற்ற காலநிலை இலங்கையை மட்டுமல்ல, ஆசிய பசுபிக், அவுஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்கா, ஆபிரிக்க கண்டங்களைச் சேர்ந்த பல நாடு களையும் பாதிப்பிற்குள்ளாக்கி இருப்பதனால் இவ்வாண்டில் முதல் ஆறு மாதங்களுக்குப் பின்னர் உலகெங்கிலும் உணவுத் தானியங்களுக்கும், காய்கறி வகைகளுக்கும் பெரும் பற்றாக் குறை ஏற்படுமென்றும் அதனால் அவற்றின் விலைகளும் உயர்ந்துவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் அபாய அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்கள்.

உணவுத் தட்டுப்பாடு விரைவில் ஏற்படும் என்பதை முன்கூடியே மதி நுட்பமாக சிந்தித்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005ம் ஆண்டிலேயே இலங்கையில் விவசாய உற்பத்தியை பெருக்கி இலங்கையை உணவில் தன்னிறை வடையும் ஒரு நாடாக மாற்றுவதற்கான நல்ல பல திட்டங்களை உருவாக்கி அவற்றினை வெற்றிகரமான முறையில் நிறைவேற்றியும் வந்தார்.

இதனால் தான் 2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையில் முழு உலகையே பொருளாதார நெருக்கடி ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த காலகட்டத்திலும் இலங்கையில் உணவுப் பொருளுக்கு தட்டுப்பாடோ அல்லது விலை அதிகரிப்போ ஏற்பட்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

2008- 2009 காலப் பகுதியில் இலங்கையில் பயங்கரவாத யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போதிலும், அரசாங்கம் இந்நாட்டு மக்களுக்கு தங்குதடையின்றி உணவை போதிய ளவில் நியாய விலைக்குப் பெற்றுக்கொடுத்து வந்தது.

இலங் கையில் யுத்தம் முடிவடைந்து மீண்டும் சமாதானமும், அமைதியும், சகஜ நிலையும் திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இத்தகைய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டி ருப்பது எமது பொருளாதாரத்தை ஓரளவிற்கு பின்னடையச் செய்துள்ளது.

ஜனாதிபதி அவர்களின் சிறந்த ஆளுமையின் கீழ் விரைவில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை, உணவுக்கான விலையேற்றம் ஆகிய முக்கிய பிரச்சினைகள் வெற்றிகரமான முறையில் தீர்த்து வைக்கப்படும் என்று நாம் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம்.

அரசாங்கம் தேர்தல்களில் சுயலாபம் அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com