Contact us at: sooddram@gmail.com

 

மும்மொழிக் கொள்கையின் மூலம் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பலாம்

இந்நாட்டுத் தமிழ் பேசும் மக்களுக்கு குறிப்பாக வடக்கு, கிழ க்கிலும், மலையகத்திலும் உள்ள மக்களுக்கு பொலிஸ் நிலையங்களில் தங்களின் பிரச்சினைகளை இலகுவில் தீர்த் துக் கொள்வதற்கு வகை செய்யும் முகமாக, தமிழர்களை கூடுத லாக பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளுமாறு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த பணிப்புரையின் காரணமாக, இவ் வாண்டில் 50 சப் இன்ஸ்பெக்டர்களும், 25 பெண் சப் இன்ஸ் பெக்டர்களும், 350 பொலிஸ் கான்ஸ்டபிள்களும், 50 பெண் கான்ஸ்டபிள்களும் விரைவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

2010 ஆம் ஆண்டில் அதே அடிப்படையில் 335 தமிழர்களை பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். வடக்கி லும், கிழக்கிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, இப்போது மீண் டும் சமாதானமும் அமைதியும் திரும்பியிருப்பதால் அங்கு ஆர ம்பிக்கப்படும் புதிய பொலிஸ் நிலையங்களில் இவர்களை சேவை யில் அமர்த்த வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் விடுத்த பணிப்புரைக்கு அமைய பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய இப்போது துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின் றார்.

மஹிந்த சிந்தனை எண்ணக்கரு, இலங்கையின் அரசியல் சாசனத் தின் 4வது அத்தியாயத்தில் இருக்கும் மொழிக்கொள்கையையும், அதையடுத்து அரசியல் சாசனத்துக்கு கொண்டுவரப்பட்ட 13வது திருத்த சட்டம், 16வது திருத்த சட்டம் ஆகியன வலியுறுத்தும் மும்மொழிக் கொள்கையின் அவசியம் வலியுறுத்தியிருப்பது குறி ப்பிடத்தக்கது.

இந்நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்களம் அல்லது ஆங்கிலம் மொழி தெரியாத காரணத்தினால், பொலிஸ் நிலையங்களில் மட் டுமல்ல, வேறு எந்த அரசாங்க திணைக்களங்களிலும் தங்களை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை அங்குள்ள அதிகாரிகளு க்கு தமிழ் மொழியின் மூலம் விளக்கிக் கூறி, நிவாரணம் பெற முடியாத அவலநிலையில் இருந்து வருகிறார்கள்.

இதனை நன்கு உணர்ந்து கொண்டதனால் தான், ஜனாதிபதி அவர் கள் சிரேஷ்ட அரசியல்வாதியும், சட்ட மேதையுமான வாசுதேவ நாணயக்காரவை, தேசிய மொழிகள், சமூக ஒன்றிணைப்பு அமை ச்சராக நியமித்து இப்பணியை நிறைவேற்றும் பொறுப்பை அவரி டம் ஒப்படைத்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த ஒற் றுமைப்பாலமாக அமையும். எங்கள் நாட்டில் இனங்களிடையே பகைமை உணர்வும், சந்தேகமும் கடந்த காலத்தில் நிலைகொண் டிருந்தமைக்கு பிரதான மற்றவர்களின் மொழியை இன்னுமொரு சமூகத்தினர் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தே பிரதான கார ணமாகும்.

இனிமேல், இலங்கையில் அப்படியான நிலை ஏற்படாது என்று உறு தியளிக்கும் அமைச்சர் வாசுதேவநாணயக்கார, இந்த மும்மொழிக் கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்க அதி காரிகள், தனியார்துறை உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை அளிப்பது அவசியம் என்று வலியுறுத்தி யுள்ளார்.

இந்த மும்மொழிக் கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஆங்கில அறிவு மிகவும் அவசியமாக இருக்கின்ற போதிலும், கூடிய வரை தமிழிலும், சிங்களத்திலும் பேசவும், எழுதவும் அரச கரும ங்களை சரியான முறையில் நிறைவேற்றக் கூடிய திறமைமிக்க வர்களுக்கு அரசாங்க பதவிகளைக் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அரசாங்கம் இப்போது தீர்மானித்துள்ளது.

இதன் மூலமே இந்நாட்டில் உண்மையான தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும் என்று அரசாங்கம் நம்புகின்றது.

இதேவேளையில், உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆங்கில பாடத்தைக் கற்றுக் கொள்வதற்காக, 1000 இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் புல மைபரிசில்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப் பந்தம் ஒன்றை அமெரிக்க தூதுவருடன் நேற்று கொழும்பில் கைச் சாத்திட்டார். இந்த நடவடிக்கை இலங்கை அரச ஊழியர்களுக் கும், ஆசிரியர்களுக்கும் நல்ல ஆங்கில அறிவை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என்று நம்பு கிறோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டை பொருளாதார ரீதி யில் அபிவிருத்தி செய்து வரும் அதேவேளையில், மக்களின் மொழி அறிவை குறிப்பாக ஒவ்வொரு பிரஜைக்கும் தனது தாய் மொழியிலும், இலங்கையின் இன்னுமொரு சுதேச மொழியையும் கற்றுக் கொள்வதற்கு இப்போது வாய்ப்புக்களை அளித்து வருகி றார்.

இதனால், இன்னும் ஓரிரு வருடங்களில் இந்நாட்டிலுள்ள மக்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று பேதமின்றி எல்லோரும் இலங்கையர் என்ற உணர்வு வலுவடையும் என்றும், அதன் மூலமே, இந்நாட்டில் இனப்பூசல்கள் என்றுமே தோள்றாத ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும் என்ற மஹிந்த சிந்தனை எண்ணக்கருவை நனவாக்க முடியும் என்று நாம் நம்பு கிறோம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com