Contact us at: sooddram@gmail.com

 

அபிவிருத்தி பணிகளின் போது மழை நீரை அகற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கையில் நகரப்புறங்களிலும் பின்தங்கிய கிராமங்களிலும் இன்று அபிவிருத்திப் பணிகள் துரித வேகமாக வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்டு வருகின்றன. நகரங்களில் பல அடுக்குமாடிக் கட்டி டங்கள் வானத்தை தொடும் அளவிற்கு உயரமாக நிர்மாணிக்கப்பட்டுள் ளன. வீதிகளின் அகலம் விஸ்தரிக்கப்பட்டு, இரட்டை வழிப் பாதையில் எதிரும், புதிருமான வாகனங்கள் கூடுதலாக செல்லக்கூடியதாக நாடெ ங்கிலும் உள்ள வீதிகள் இப்போது நெடுஞ்சாலைகளாக மாறியுள்ளன. இந்த அபிவிருத்தி பணி நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் குறி ப்பாக பின்தங்கிய கிராமங்களிலும் இப்போது தங்கு தடையின்றி மேற் கொள்ளப்படுகின்றன. இதனால், இன்று நகரங்களில் மட்டுமன்றி கிரா மங்களிலும் வர்த்தகம், தொழில்துறை, சுயவேலைவாய்ப்புத் துறை ஆகி யன பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளன.

நாடு இவ்விதம் முன் னேற்றப்பாதையில் வீறு நடை போட்டுக்கொண்டிருக்கின்ற போதிலும் ஏதாவது இயற்கை அனர்த்தங்கள் வந்தால் அவற்றுக்கு உடனடியாக வெற்றிகரமான முறையில் முகம் கொடுத்து, மக்களை அவல நிலையில் இருந்து காப்பாற்றுவதற்கான வலுவான திட்டங்கள் எதுவும் இதுவரை யில் அரசாங்கத்தினால் சிறப்பாக செயற்படுத்தப்படவில்லை என்பதை நாம் வேதனையுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கடந்த 14ம் திகதியன்று கொழும்பிலும் நாட்டின் கிழக்கு மாகாணத்திலும் குறி ப்பாக நாடெங்கிலும் மாலை 3.40 மணியளவில் எவருமே எதிர்பாராத வகையில் கருமேகங்கள் சூரியனை முற்றாக மறைத்து, திடீரென்று இரவு 7.00 மணி போன்று காட்சியளித்தது. அதனுடன் திடீரென்று மழை கொட்ட ஆரம்பித்தது. இதனை நேரில் பார்த்தவர்கள் ஆகா யமே பூமியில் வந்து விழுகின்றதா? என்று கூட அச்சம் கொண்டார் கள்.

20 நிமிடங்கள் தொடர்ந்தும் பெய்த பெருமழையினால் கொழும்பு மாநகர மும் நாட்டின் பல பாகங்களும் வெள்ளக்காடாக மாறின. கொழும்பு நக ரில் உள்ள பல வீதிகளில் வெள்ளத்தின் உயரம் இரண்டரை முதல் மூன்று அடி வரையில் உயர்ந்திருந்தது. இதனால் வீதியில் சென்று கொண்டிருந்த சிறிய கார்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக் கிள்களின் இயந்திரங்கள் திடீரென்று நீரின் தாக்கத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல் செயல் இழந்தன.

இந்த அனர்த்தத்தினால் கொழும்பு மாநகரத்திலும் ஏனைய பிரதான நகரங் களிலும் வாகனப் போக்குவரத்து சுமார் 2 முதல் 3 மணித்தியாலங்களு க்கு செயல் இழந்து போயின. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகா யத்தைப் பார்த்து கடவுளே, இந்த வெள்ளநீரை வழிந்தோடயச் செய்யு ங்கள். இல்லாவிட்டால் எங்களுக்கு நாளை காலை பொழுது விடியும் வரை வீதியிலேயே நிர்க்கதியாக நிற்கவேண்டியிருக்கும் என்று பிரார்த் தித்தார்களோ என்னவோ, சொற்ப நேரத்தில் மழை ஓய, வீதியில் இரு ந்த வெள்ள நீரும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

நாட்டில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் திரும்பிய இடமெல்லாம் நிர்மாணிக் கப்படுகின்றன. அதே போன்று வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படு கின்றன. ஆனால், திடீரென்று ஏற்படும் பெரு மழையினால் வெள் ளக்காடாகும் கொழும்பு நகரத்தில் இருந்து மழை நீரை வெள்ளம் ஏற்ப டாத வகையில் வழிந்தோடிச் செல்ல வைப்பதற்கு இதுவரையில் ஒரு சரியான திட்டம் தயாரிக்கப்படவில்லை. இதை நாம் உயர் அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதை எமது கடமையாகக் கருதுகின்றோம்.

இவ்விதம் மழைநீர் வீதிகளில் இருந்து வழிந்து செல்வதற்கு ஒரு நெறி யான திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் வீதிகள் வெள்ளக்காடாக மாறுவதை நாம் தடுத்துவிடலாம். இன்றைய நவீன உலகின் மனிதர்கள் பெரும்பாலும் சுயநலப் போக்குடனேயே வாழ்கிறார்கள். அதனால் அவ ர்கள் தங்கள் மாட, மாளிகைகளைச் சுற்றி பல அடி உயரமான மதில் களைக் கட்டி, அவற்றை ஒரு இராணுவக் கோட்டைகள் போல் பலப் படுத்துகிறார்கள். இதுவும் மழை நீர் இலகுவில் வழிந்து செல்வதற்கு முடியாதிருப்பதற்கான இன்னுமொரு காரணமாகும்.

சிறி ஜயவர்தன புற கோட்டையில் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட காலகட்டத்தில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தனது பெய ரைக் கொண்ட நகரத்தை இலங்கையின் தலைநகரமாக மாற்றும் எண் ணத்துடன் அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுசரணையுடன் கட்டிடங்களையும், வீடுகளையும் கட்டுவதற்கு ஊக் கமளித்து வந்தார்.

அன்றைய அரசாங்கம் இதற்கென தனக்கு சொந்தமான காணிகளை சொற்ப விலைக்கு தங்கள் ஆதரவாளர்களுக்கு கோட்டைப் பிரதேசத்திலும், தளவத்துகொட, பத்தரமுல்ல பிரதேசங்களிலும் ஒதுக்கிக் கொடுத்தது. இந்தப் பகுதிகள் பொதுவாக மழை காலத்தில் நீரேந்தும் சதுப்பு நிலங் களாக இருந்தன. இந்த நிலங்களை நிரப்பி, அவற்றிலேயே பாரிய கட் டிடங்களும் வீடுகளும் நிர்மாணிக்கப் பட்டன. இதனால், மழையேற் படும் போது நீர் பல்லாண்டுகாலமாக வழிந்தோடும் சதுப்பு நிலங்கள் இப்போது கட்டிடங்களாக மாறியிருப்பதனால் அந்த நீர் செல்வதற்கு வேறு வழியின்றி வீதியில் தேங்கிக் கிடக்கின்றன. அதனால்தான் வாக னப் போக்குவரத்திற்கு இந்தளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்ததைப் பற்றி இப்போது நாம் சிந்திப்பதில் பயன் இல்லை. எனவே, இனிமேலாவது அரசாங்கம் மிகவும் கடுமையான முறையில் சதுப்பு நிலங்களை நிரப்பி வீடுகளை நிர்மாணிப்பதற்கு தடை விதிக்க வேண் டும். அத்துடன் நின்றுவிடாமல் வடிகான்களையும் நீரோடைகளையும் சுத்தம் செய்து அவற்றில் உள்ள கழிவுப் பொருட்களை அகற்ற வேண் டும். நாம் அவ்விதம் எங்கள் நகரங்களையும் கிராமங்களையும் காப் பாற்றினால் மழை நீர் வீதிகளில் வெள்ளக்காடாக மாறுவது மட்டுமன்றி வீடுகளுக்குள் புகுந்து மக்களுக்கு துன்புறுத்துவதையும் நாம் தவிர்த்துக் கொள்ளலாம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com