Contact us at: sooddram@gmail.com

 

மக்களின் பங்களிப்புடன் உணவுப் பொருட்களின் விலை உயர்வை தடுத்துவிடலாம்

சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் நாட்டின் பல பகு திகள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வட மத்திய மாகாணத்தின் பல பிரதேசங்களிலும், நெல் விளை ச்சல் நிலங்களுக்கும், மக்களின் உடமைகள், வீடுகள், இருப் பிடங்களுக்கும் இலட்சக்கணக்கான கோழிகளுக்கும், ஆயிரக் கணக்கான கால்நடைகளுக்கும், பல மனித உயிர்களுக்கும் ஏற்பட்ட இழப்பு குறித்து, நாம் பத்திரிகைகளிலும், இலத்திரனி யல் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி சேவைகளி லும் அறிந்து வேதனைப்பட்டோம்.

எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதனால் எதுவுமே நடக்கப் போவதில்லை. இந்த இழப்புக்களிலிருந்து மக்களை மீட்டெடுத்து மீண்டும் அவர்களின் வாழ்க்கையில் சகஜ நிலையை ஏற்படுத்தி, அவர் களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் கட்டியெ ழுப்புவதற்கு அரசாங்கம் நஷ்டஈடுகளை வழங்குதல் போன்ற நற்பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமையின் கீழ் இப்போது துரித கதியில் மேற் கொண்டு வருகிறது.

சகல மீட்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் அரசாங் கமே செய்து கொடுக்க வேண்டும் என்ற சுயநல நோக்கத்தை இனிமேலாவது எங்கள் மக்கள் மறந்து, அரசாங்கத்தின் இந்த புனர்வாழ்வு, மீள்வாழ்வு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தங்களின் பூரண ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டிய ஒரு நெருக்கடியான சூழ்நிலை இன்று நாட்டில் உருவாகியிருக்கிறது.

இன்றைய பெருவெள்ள இழப்புகளையும், அதனால் மக்கள் அனு பவித்து வரும் துன்ப துயரங்களையும் ஒருசாரார் அரசியல் இலாபம் திரட்டுவதற்கு மக்கள் இடமளிக்கலாகாது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது. அது அரசாங்கத்தின் தவறான கொள் கையினால் ஏற்பட்டது என்று, அன்று எவரும் குற்றம் சாட்டி னார்களா? இல்லை. அதுபோன்று, தற்போதைய வெள்ள பாதி ப்புக்கு இயற்கை அன்னையே பொறுப்பை ஏற்றுக்கொண்டுள் ளாள். அதற்கும், அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

அவ்விதம் எமது நாட்டு மக்களும் தங்கள் சமூக பொறுப்புக் களை உணர்ந்து அரசாங்கத்தின் புனர்வாழ்வு புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்கு நிச்சயம் தங்களின் பூரண பங்களிப்பை அளிக்க வேண்டும். இந்த விடயத்தில் மக்கள் தாங்கள் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கிறோம் என்பதை மறந்து, தேசப் பற்றுடன் செயற்படுவது மிகவும் அவசியமாகும்.

இல்லையா னால், அடுத்த சில மாதங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் பாதிப்பு காரணமாக இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும், ஏனைய உப உணவுப் பொரு ட்களான காய்கறிகள், வெங்காயம் போன்றவற்றிற்கு தட்டுப் பாடு ஏற்படவும், அவற்றின் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இத்தகைய பிரச்சினைகள் அடுத்த சில மாதங்களில் ஏற்படலாம் என்பதை தனது தூரதரிசன கொள்கையின் மூலம் புரிந்து கொண்டுள்ள அரசாங்கம், அத்தகைய விலையுயர்வு, உணவு பண்டங்களுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாடு போன்ற சுமையை மக்கள் மீது விதிக்க விரும்பவில்லை. அதற்காக, அரசாங்கம் ஏற்கனவே, நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த விடயத் தில் பொதுமக்கள் மட்டுமன்றி எமது நாட்டின் வர்த்தகர்களும் சுயலாபத்தையும் அரசியல் செல்வாக்கையும் அடைய வேண் டும் என்ற நாட்டுப்பற்றற்ற சுயநல கொள்கைகளை கடைப்பி டைத்து செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டையும் இந்த பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்துவதற்கும் முயற்சி செய்யலாகாது.

எனவே, எமது நாட்டின் விவசாய குடிமக்கள் கடந்த கால துன்ப ங்களையும் அடைந்த நஷ்டத்தையும் பற்றி வேதனைப்படு வதை மறந்து மீண்டும் பூமாதேவியின் கருணையுடன், நெல் சாகுபடியையும், காய்கறி போன்ற பொருட்களின் பயிர்ச்செய் கையையும் ஆரம்பித்து, அடுத்து சில மாதங்களில் ஏற்பட லாம் என்று பலரும் அஞ்சிக் கொண்டிருக்கும் உணவுத் தட் டுப்பாட்டையும், அவற்றின் விலையுயர்வையும் தடுத்து விடு வதற்கு அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பையும், பங்களிப் பையும் வழங்குவது அவர்களின் தலையாய கடமையாகும்.

மக்கள் தேசப்பற்று உணர்வுடன் நடந்து கொண்டால், நிச்சயம் எங்கள் நாட்டில் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடோ, விலை யுயர்வோ ஏற்படாது. அதன் மூலம் எங்கள் நாட்டை பொரு ளாதார ரீதியில் அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் இலட் சியக் கனவு வெற்றியடையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com