Contact us at: sooddram@gmail.com

 

ராதிகாவினால் ஏமாற்றப்பட்ட புலம்பெயர் சமூகமும் எம்.பியும்

இலங்கை வந்திருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்மணியும், கனடா பிரஜா வுரிமை பெற்ற அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினருமான ராதிகா சிற்சபேசன் குறித்த பேச்சையே கடந்த வாரம் முழுவதும் மக்கள் மத்தியி லும், ஊடகங்களிலும் காணக்கூடியதாக இருந்தது. இலங்கை அரசாங் கத்திற்கு சர்வதேச அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்தவென புலம்பெ யர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தவரால் திட்டமிட்டு அனுப்பிவைக்கப் பட்டவர்கள் வரிசையில் முன்னர் கவிஞர் ஜெயபாலன் பின்னர் மகாதமிழ் பிரபாகரன் இப்போது ராதிகா என்பதாக தொடர்கிறது.

சுற்றுலா விஸாவில் ஒரு நாட்டிற்குச் சென்றால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாதவர்கள் இல்லை இவர்கள். ஆனால் மூவ ருமே அதனை மீறிச் செயற்பட்டுள்ளனர். தம்மை இராணுவத்தினரோ, பொலிஸாரோ கைது செய்ய வேண்டும், அதனை ஊடகங்கள் ஊதிப் பெருப்பிக்க வேண்டும், அதன் மூலம் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமைப்புக்கள் சில அறிக்கை விட வேண்டும், அதனை வைத்து ஐ.நா வில் இலங்கை மீது கேள்வி கேட்கப்பட வேண்டும்.

இதுவே இவர்களது திட்டம். இதற்காகவே புலம்பெயர்ந்து வாழும் புலி சார்பு அமைப்புக்கள் இவர்களுக்கு விமானப் பயணச்சீட்டும் வழங்கி கைச் செலவிற்குப் பணமும் கொடுத்து இவர்களை இங்கு அனுப்பி வைக் கின்றது. கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விஸாவில் இங்கு வந்தார், தன் னைக் கைது செய்வார்கள் எனத் தெரிந்த விடயங்களில் அதிக நாட்டம் செலுத்தி, கைதாகி அனுப்பி வைத்தவர்களது ஆசையைப் பூர்த்தி செய்தார். அதேபோன்று சுற்றுலா விஸாவில் மகாதமிழ் பிரபாகரன் வந்தார், தன்னைக் கைது செய்வதற்காகவே வேண்டுமென்று இராணுவ அரண் களைப் படம் பிடித்தார். அனுப்பி வைத்தவர்களது தேவையை நிறை வேற்றினார்.

இறுதியாக ராதிகா வந்தார், ஆனால் அவரால் அனுப்பி வைத்தவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அவர் தன்னை அனுப்பி வைத்த புலம்பெயர் சமூகத்தவரையும் இங்கு அவர்களுக்கு ஏஜென்டாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் ஏமாற்றிவிட்டார். அவ ருக்கு சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தது போன்று நடிக்கத் தெரியவில்லை. மாறாக தான் பிறந்த தாய் மண்ணையும், தாய் நாட்டையும் அவர் நேசித்தார். உண்மையை அறிய வந்தவருக்கு இங்குள்ள உண்மை நிலை புரிந்து விட்டது. பொய்யுரைக்க அவர் விரும்பவில்லை. அதுவே உண்மை.

இலங்கையில் தான் கைது செய்யப்பட்டால் அது கனடாவில் தனக்கு அடுத்த தேர்தல் வெற்றிக்கு இலகுவாக அமைந்துவிடும் எனச் சிலர் கூறிய ஆசை வார்த்தை அவருக்கு அரசியல்வாதி என்ற வகையில் மகிழ் வைத் தந்திருந்தாலும் இங்கு வந்து உண்மையை அறிந்ததும் அவர் அதனை விரும்பவில்லை. தான் சுற்றுலா விஸாவில் வந்ததனையும், அதனை மீறிச் செயற்படுவதை விரும்பாததையும் அவர் ஊடகவியலாளர் களை ஆரம்பம் முதல் தவிர்த்து வந்ததிலிருந்து உணரக் கூடியதாக இருந்தது.

அவர் தங்கியிருந்த வெள்ளவத்தை ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில் காலை முதல் மாலை வரை காத்திருந்த மற்றும் அவர் சென்ற புடவைக் கடை முதல் நகைக்கடை வரை பின் தொடர்ந்த ஊடகவியலாளர்களுக்கு அவர் தனது விஜயம் தனிப்பட்ட விஜயம் என்று கூறக் காரணம் வடக்கில் அவர் கண்ட மக்களது இயல்பான வாழ்க்கை முறையும், அப்பகுதி கண்டு வரும் பாரிய அபிவிருத்தியுமே ஆகும். இதனை அவர் தனது கண்களா லேயே பார்த்தமையால் வடக்கில் கூடவிருந்து பொய்யுரைத்த உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரது கதைகளுக்கு இவர் செவிமடுக்கவில்லை.

இலங்கையில் தமிழ் மக்கள் மனித உரிமை மீறல்களுக்கு முகங்கொடுக்கிறார்கள், அம்மக்கள் படையினரால் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்றெல்லாம் பொய்யுரைக்கப்பட்டு தன்னை அனுப்பி வைத்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தவரையும், இங்கு தன்னைக் கைது செய்வதை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தப் பாராளுமன்ற உறுப்பி னரையும் ராதிகா நிச்சயம் நொந்து கொண்டிருப்பார். தன்னை வைத்துக் காரியம் சாதிக்க முனைந்தவர்களுக்கு அவர் தக்க பாடம் புகட்டியி ருக்கிறார்.

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கனடா பங்குபற்றக் கூடாது எனத் தான் கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றியது எத்தகைய பாரிய தவறு என்பதை ராதிகா நிச்சயம் உணர்ந்து கொண்டிருப்பார். இதனை அவரது இலங்கை விஜயத்தின் இறுதி நேரத்தில் நன்கு உணர முடிந்தது. பயண நிறைவில் அவர் விமான நிலையம் சென்றிருந்தபோது பலவித பகீரத முயற்சிகளுக்கு மத்தியில் ஒருவாறு தன்னைச் சந்தித்த ஓர் உள்ளூர் மாநகர அரசியல்வாதியிடம் அவர் மனந்திறந்து உண்மையான சில விடயங்களைக் கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த அரசியல்வாதி வழமைபோன்று இல்லையென விவாதிக்க ஏன் இப்படி எதிர்ப்பு அரசியல் செய்கிaர்கள், அரசாங்கத்துடன் இணைந்து சென்று காரியம் சாதிக்கப்பாருங்கள் எனக் கூறியிருக்கிறார். இதிலிருந்து ராதிகா இதுவரை காலமும் கனடாவில் பிறரது ஏவலுக்கே அரசியல் செய்திருப்பதை உணரமுடிகிறது.

ராதிகாவின் விஜயம் தவறானது எனச் சிலர் கூறினாலும் அதில் பல நன்மைகள் புதையுண்டிருப்பதைப் பலராலும் உணர முடிகிறது. கனடா தான் விட்ட தவறை இதே ராதிகா மூலமாகப் புரிந்து கொள்ளும் காலம் விரைவிலேயே வரும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com