Contact us at: sooddram@gmail.com

 

நண்பர்களை இனங்காண்போம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தங்கள் இந்தியப் பய ணத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருக்கின்றார்கள். இந்தியா வில் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் உட்படக் காங்கிரஸ் கட் சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்கள். இவர்களுடைய இந்தியப் பயணத்தின் பிரதான நோக்கம் இனப் பிர ச்சினைக்கும் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாகும்.

இனப் பிரச்சினை இலங்கையின் பிரதானமான தேசியப் பிரச்சினை. இப் பிரச்சினையின் தீர்வுக்காகத் தேசிய மட்டத்திலான முயற்சி கைகூடாத நிலையிலேயே இந்தியா உட்பட சர்வதேசத்தின் பக்கம் திரும்புவதில் நியாயம் உண்டு. தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் இனப் பிரச் சினையின் தீர்வுக்காகத் தேசிய மட்டத்தில் சரியான முறையிலே முய ற்சிக்கவில்லை.

காலத்துக்குக் காலம் அரசாங்கங்களுடன் செய்த ஒப்பந்தங்களைத் தேசிய மட்டத்திலான முயற்சிகள் எனக் கூற முடியாது. அவை அரசாங்கத் துக்கும் தமிழ்க் கட்சிக்கும் இடையிலான ஒப்பந்தங்கள். தீர்வுக்கான போராட்டத்தில் தென்னிலங்கை மக்களையும் ஈடுபடுத்தும் வகையி லான முயற்சியே தேசிய ரீதியான முயற்சியாகும். இது தென்னிலங் கையிலுள்ள நட்பு சக்திகளைச் சரியான முறையில் இனங்காண்பதி லும் அவற்றுடனான உறவை வலுப்படுத்துவதிலும் தங்கியுள்ளது.

அரச கரும மொழி மசோதா (சிங்களம் மட்டும்) பாராளுமன்றத்தில் விவா தத்துக்கு வந்த போது அதற்கு எதிராகப் பேசி வாக்களித்த இடது சாரிக் கட்சிகளுடன் உறவை வலுப்படுத்துவதற்குத் தமிழ்த் தலைவர் கள் முன்வந்திருந்தால் சிங்கள மக்களில் கணிசமானோரை நியாய மான அரசியல் தீர்வின் பக்கம் வென்றெடுக்க முடிந்திருக்கும். ஆனால் தமிழ்த் தலைமை மார்க்சிய எதிர்ப்புக்கு முன்னுரிமை அளித்ததால் இடதுசாரிக் கட்சிகளுடன் உறவை வளர்க்க முன்வரவில்லை.

தமிழ்த் தலைமையின் மார்க்சிய எதிர்ப்பினால் தீர்வொன்று கை நழு விப்போன இன்னொரு சந்தர்ப்பத்தையும் குறிப்பிடலாம். முதலாவது குடியரசு அரசியலமைப்பைத் தயாரிக்கும் முயற்சியில் ஐக்கிய முன் னணி அரசாங்கம் ஈடுபட்டிருந்த வேளையில், அரசியலமைப்புக்குத் தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கும் பட்சத்தில் பண்டா - செல்வா ஒப் பந்தத்தின் முக்கியமான சரத்துகளை அந்த அரசியலமைப்பில் உள்ள டக்குவதாக அன்றைய அரசாங்கம் மு. திருச்செல்வத்துக்கூடாகத் தமி ழரசுக் கட்சித் தலைமைக்குத் தகவல் அனுப்பியது. தமிழரசுக் கட்சித் தலைமை அதை நிராகரித்துவிட்டது. அன்றைய அரசாங்கத்தில் மார்க் சிஸ்டுகள் அங்கம் வகித்ததே இதற்குக் காரணம் என்பதை ஊகிப்பது சிரமமானதல்ல.

சிங்கள மக்கள் மத்தியில் நட்பு சக்திகளை இனங்கண்டு அவர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய பின்புலத்தைத் தமிழ்த் தலைவர்கள் உரு வாக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலப் பிரசாரம் முழுவ தும் சிங்கள மக்களுக்கு எதிரான உணர்வலையை வளர்ப்பதாகவே இரு ந்தது. சிங்கள எதிர்ப்புணர்வை வளர்க்கும் வகையிலான உரைகளும் பாடல்களும் தமிழரசுக் கட்சியின் அன்றைய மேடைகளில் பெரு மளவில் இடம்பெற்றன. இவ்வாறான உணர்வலைகளை மக்கள் மத்தி யில் வளர்த்தவர்களால் தீர்வு முயற்சியைத் தேசிய மட்டத்திலான முய ற்சியாக முன்னெடுப்பது இலகுவான காரியமல்ல. எனினும், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்குச் சிங்கள மக்களின் ஆதரவும் அவசியமென்பதால் தமிழ்த் தலைவர்கள் அம் மக்களை அணுக வேண்டியது அவசியத் தேவையாகின்றது.

இதுவரை காலமும் தமிழ் மக்களின் அரசியல் வடக்கு, கிழக்கு மாகா ணங்களுக்குள் சுருங்கியிருந்தது. இவ்விரு மாகாணங்களுக்கும் அப் பால் விரிவடைய வேண்டிய காலம் வந்துவிட்டது.”

இது இன்றையவாரமஞ்சரி’யில் பிரசுரமாகியுள்ள ஒரு கட்டுரையில் காணப்படும் கூற்று. இதுவே இன்றைய யதார்த்தம். சிங்கள மக்கள் மத்தியில் நண்பர்களை இனங்கண்டு அவர்களுடன் இணைந்து செய ற்படுவது தான் தீர்வுக்கான வழி.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com