Contact us at: sooddram@gmail.com

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து செயலாற்றுதல் நல்லது

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியில் வீற்றிருக்கிறார். அவர் அடுத்த ஆறு ஆண்டு களுக்கு இலங்கையின் ஜனாதிபதியாக இருப்பார். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன இந்நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங் களை கைப்பற்றி ஒரு பெரும் சாதனையை ஏற்படுத்தினார்.

அத ற்கு அடுத்து இந்த சாதனையை நிலைநாட்டியவர் இன்றைய ஜனா திபதியாகும். என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் சமீபத்தில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப் பிட்டிருந்தார்.

நாட்டை எதிர்நோக்கியிருக்கும் இனப்பிரச்சினைக்கு சமாதான தீர்வொ ன்றை ஏற்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அரசியல் சாசனத்தி ற்கு தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவந்து அவற்றை நடை முறைப்படுத்துவதற்கு தமக்கிருக்கும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி யதார்த்தபூர் வமான நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் முடியுமென்று இரா சம்பந்தன் மேலும் கூறினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எங்கள் நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தெரிவித்த சில யோசனைகளை இங்கு முன்வைக்க விரும்புகிறேன் என்றும் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து அரசியல் தீர்வொன்றை ஏற்படு த்த எத்தணிக்க வேண்டுமென்று தெரிவித்த சம்பந்தன் இப்பாராளு மன்றத்தின் உறுப்பினர்கள் அரசியல், கட்சி பேதங்களை மறந்து, அவர்கள் அரசாங்கக் கட்சியின் அல்லது எதிர்க்கட்சியில் இருந்தா லும் அரசியல் தீர்வை ஏற்படுத்த பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்று தாம் வேண்டுகோள் விடுப்பதாக இரா சம்பந்தன் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் யதார்த்த பூர்வமான இந்தக் கருத்து இனப்பிரச்சினைக்கு சமரச தீர்வொ ன்றை ஏற்படுத்த ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது. எனவே, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் அரசாங்க த்தை இலங்கையில் மாற்றிவிடும் அதிகாரத்தையோ, வலுவையோ கொண்டிருக்காது என்பதை உணர்ந்து மக்கள் மதிநுட்பத்துடன் தங்கள் வாக்குப்பலத்தை பிரயோகிப்பது அவசியமாகும்.

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் அங்குள்ள மக் களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் பேரா தரவைப் பெற்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காகவே உள்ளூ ராட்சி மன்றத் தேர்தல்கள் இம்மாத பிற்பகுதியில் நாட்டின் நாலா பக்கங்களிலும் நடத்தப்படவுள்ளன.

இந்த தேர்தல்களில் பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் வேட்பா ளர்கள் அதிகாரப்பீடத்தில் அமர்த்தப்பட்டால் அவர்களால் அந்தப் பிரதேச மக்களின் நல்வாழ்வுக்காக அரசாங்கத்தின் அனுசரணையு டன் நல்ல பல பொதுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க முடியும். இதனை உணர்ந்து மக்கள் பாராளுமன்ற ஜனநாயகம் தங் களுக்கு கொடுத்திருக்கும் வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்துவது அவசியமாகும்.

இந்தக் கருத்தை வலியுறுத்தும் இன்னுமொரு கருத்தை மீள் குடியே ற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் முன்வைத்தி ருக்கிறார். 30 ஆண்டு கால யுத்தத்தில் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் அழிவுகளையும் வேதனைகளையுமே அனு பவித்து வந்திருக்கிறார்கள்.

மாவில்லாறு முதல் முல்லியவலை வரை நடைபெற்ற யுத்தத்தை இதய சுத்தியுடனும், நேர்மையாகவும் மனிதாபிமான முறையிலும் தனது சிறந்த ஆளுமைத்திறன் மூலம் வழிநடத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று நாட்டை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவித்து மக்களுக்கு நிரந்தர அமைதியையும், சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கி றார். எனவே, இந்நாட்டின் தமிழ் பேசும் மக்கள் இந்த உன்னத தலைவரின் கரங்களை பலப்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தங்களின் பூரண ஆதரவை அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் அந்த ந்த பிரதேச மக்கள் தங்களை எதிர்நோக்கும் பலதரப்பட்ட பிரச்சி னைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் அவர்கள் அரசாங்கக் கட்சி உறுப்பினர்களையே அதிகாரப்பீடத்தில் அமர்த்துவதே சம யோசிதமான நடவடிக்கையாக அமையும். அவர்களுக்கே அரசாங் கத் தலைவர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி தங்கள் பிர தேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான உத விகள் அனைத்தையும் தங்கு தடையின்றி பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மையிலேயே யதார்த்தபூர்வமான வரவேற்கத்தக்க நிலைப் பாடாகும். எனவே பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தில் நன்றாக சிந் தித்து தங்களுக்கும் தங்கள் பிரதேசத்திற்கும் நன்மையை ஏற்ப டுத்தக்கூடிய ஒரு சிறந்த முடிவை எடுப்பது நல்லது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com