Contact us at: sooddram@gmail.com

 

தென்னை மரங்களை காப்பாற்றுவது மக்களின் கடமையாகும்

நாட்டு மக்களின் நாளாந்த உணவுத் தேவையின் பிரதான அங் கமாக விளங்கும் தெங்கு பொருட்களை தங்குதடையின்றி, நியாய விலைக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கத் துடன் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிரு த்தி அமைச்சு, 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை யில் 10 மில்லியன் தென்னங் கன்றுகளை நாட்டுவதற்கான பாரிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டில், 32 மில்லியன் தென்னங் கன்று கள் நாடெங்கிலும் நாட்டப்படும். தென்னை மரம் மக்களுக்கு பல் வகையில் பயன்படும் ஒரு சிறந்த மரம். நாளாந்த சமையலுக்குத் தேவை யான தேங்காயையும், மக்களின் உடல் நலத்திற்கு அருமருந்தாக இரு க்கும் இளநீரையும் தென்னை மரங்கள் தருகின்றன.

இவை எல்லாவற்றையும் விட தென்னை மரங்கள் மனிதர்கள் குடியி ருக்கும் வீடுகளைக் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டுக் கூரைகளை போடுவதற்கு மட்டுமன்றி, வீட்டுக்குத் தேவையான தள பாடங்களையும் தென்னை மரங்களின் மூலம் மக்கள் தயாரிக்கிறார் கள். ஏழைகளின் குடிசைகளுக்குக் கூரையாக தென்னோலை வேயப் படுகின்றன. வீட்டையும், தோட்டத்தையும் சுத்தப்படுத்துவதற்காக தும் புக்கட்டை, விளக்குமாறு போன்றவையும் தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

கோயில்களிலும், விகாரைகளிலும், தேவாலயங்களிலும், வழிபாடல்களின் போது, விளக்குகளை எரிய வைப்பதற்கும் தேங்காய் எண்ணெய் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன. இவ்விதம் மனிதனின் நெருங் கிய நண்பனாக விளங்கிவரும், தென்னை மரங்கள் இன்று மனித னால் புறக்கணிக்கப்படுகின்றன. தென்னந்தோட்டங்களின் உரிமையா ளர்கள் அவற்றைப் பராமரிப்பதற்கான செலவும், உரத்திற்காக செல விடும் பணமும் அதிகரித்து வருகிறது என்று கூறி, தென்னந்தோட் டங்களை இன்று கூறுபோட்டு ஏல விற்பனைகள் மூலம் காணித் துண்டுகளாக வீடுகளைக் கட்டுபவர்களுக்கும், ஹோட்டல்களை நிர் மாணிப்பவர்களுக்கும் விற்று வருகிறார்கள்.

இனிமேலும் இந்த நிலை நீடித்தால், நாட்டின் தேவைக்கான தேங்காயை இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து தருவிக்க வேண்டிய அவசி யம் ஏற்படலாம் என்று தென்னந்தோட்டங்களை நிர்வகிப்பதில் அனு பவமிக்கவர்கள் இப்போது எச்சரிக்கை செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த நிலையை மாற்றுவதற்காக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தேசிய ரீதியில் தென்னங் கன்றுகளை நாட்டும் திட்டங்களை அங்குரார்ப் பணம் செய்த வண்ணம் இருக்கிறார்.

இத்திட்டத்தின் ஓர் அங்கமாக யிளிசி ஆஸ்பத்திரி வளவில் அமைச்சர் புஷ்பகுமார சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் 500 மேற்பட்ட தென்னங் கன்றுகளை நாட்ட இருக்கிறார். உள்ளூரில் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வருடாந்தம் 3500 மில்லியன் தேங்காய்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்த அமைச்சர், இன்று நாம் 2400 முதல் 3000 மில்லியன் தேங்காய்களை வருடா வருடம் உற்பத்தி செய்கிறோம் என்றும் சுட்டிக் காட்டினார்.

தென்ன மரங்களுக்குத் தேவையான உரத்தை மானிய விலையில் மக்க ளுக்கு விற்பனை செய்வதன் மூலம், தென்னை மரங்களை செழிப் பாக வளர்த்து, அதன் மூலம் கூடுதலான உற்பத்தியை பெற முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை வைத்திருக்கிறார். அமைச்சரின் இந்த திட்டங்கள் காலப் போக்கில் வெற்றியடையும் போது, 2016 ஆம் ஆண்டில் 4000 மில்லியன் தேங்காயை வருடமொன்றுக்கு உற்பத்தி செய்யக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இலங்கையில் ஒரு மில்லியன் ஏக்கர் காணியில் தென்னை மர ங்கள் வளர்க்கப்படுகின்ற போதிலும், 1 ஏக்கர் காணியில் 40 தென்னை மரங்கள் மாத்திரமே இருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. தென்னந் தோட்டங்களிலிருந்து கூடுதலான உற்பத்தியை பெற வேண்டுமாயின், 1 ஏக்கர் காணியில் குறைந்த பட்சம் 67 தென்னை மரங்களையாவது வளர்ப்பது அவசியமாகும்.

தென்னை மரங்கள் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வளர்ச்சியடை யச் செய்வதற்கு ஒரு பெரும் பங்களிப்பை கடந்த காலத்தில் வகித்து வந்தது. அதனால் தான் தேயிலை, றப்பர், தென்னை ஆகியவற்றை அன்று நாம் காசுப் பயிர்கள் என்று அழைத்து, அவற்றின் முக்கியத் துவத்தை வெளிப்படுத்தினோம்.

1970ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் லங்கா சமசமாஜ கட்சி யைச் சேர்ந்த அனுபவமிக்க அரசியல்வாதியான டொக்டர் கொல் வின் ஆர்.டி சில்வா, பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சராக இரு ந்த கால கட்டத்தில் தென்னை மரங்கள் ஒரு கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங் கள் நாட்டில் வெட்டப்பட்டு பேரழிவை எதிர்நோக்கியிருந்தன.

அப்போது, அமைச்சர் கொல்வின் ஆர் டி சில்வா தென்னை மரங்களை காப்பாற்றுவதை ஒரு தேசிய போராட்டமாக முன்னெடுத்துச்சென்று வெளிநாட்டு உதவிகளுடன் 6 மாதங்களில் தென்னை மரங்களை பிடித்திருந்த அந்த நோயை முற்றாக அழித்துவிடும் சாதனையையும் ஏற்படுத்தினார். அதனால் தான் இன்றும் தென்னை மரங்கள் நாட்டின் நாலா பக்கங்களிலும் செழிப்பாக தலைநிமிர்ந்து நிற்கின்றன.

பொதுமக்களாகிய நாம் கூடிய வரையில் தென்னை மரங்களை பாதுகாப் பதற்கு அக்கறை எடுக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களு க்காக மாத்திரமே தென்னை மரங்களைத் தறிக்க வேண்டும் என் பதை புரிந்துகொண்டு செயற்பட்டால், தென்னை பல நூற்றாண்டுகளு க்கு மனித சமுதாயத்திற்கு தனது பங்களிப்பை வழங்கும் என்பது திண்ணம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com