Contact us at: sooddram@gmail.com

 

பொட்டு வைக்கும் பூசாரியாருக்கு ‘புலிகள்’ வந்து பொட்டு வைப்பார்களா?

நீங்க  நல்லா இருப்பீங்களஐயா!
உஙகள்  பிள்ளைகளும்  நல்லா  இருப்பாங்களஐயா!
பயஙகரவாதிகளை  அழித்தொழித்த  உஙகளுக்கு
பகவான் அருள்  புரிந்து   நீங்களபல்லாண்டு  வாழுவேண்டுமையா!

ஐனாதிபதி : ஐயா  நீங்கள்  எபபடியிருகிறீர்கள்?   உஙகள் வாழ்கை எபபடி போகிறது?   குடும்பம்  பிள்ளைகள்  சுகமாக  இருக்கிறார்களா?

ஐயர்: நாங்கள்   இப்ப  மிகவும்  நல்லாக  இருக்கிறோமையா,  வாழ்கையும் நல்லா   ஓடுதையா.    இபபதானையா  நாங்கள்  நிம்மதியாக தொழில்  செய்கிறோம்.  முந்தியெண்டால்  குண்டும், கொலையும், நாடே  பிணக்காடாய்  தான்  காட்சியளிக்குமையா.    இப்ப  நாட்டில   பிணம்  விழுவதில்லை  ஐயா.  இப்ப   நாட்டில   இப்ப   நல்ல  காரியஙகள்   நடக்குதையா.    நீங்கள்   அந்த  நரகாசுரன அழித்தமைக்கு  ஆணடவன்    உஙகளுக்கு   எல்லாவிதமான   ஆசியும்   வழங்குவார்   ஐயா.

ஐனாதிபதி:
நன்றி ஐய

ஐனாதிபதி: ஐயா ,  நீங்கள்   இப்ப  பயமில்லாமல்   வாழுகிறீர்கள் தானே?

ஐயர்: ஐயோ,  உஙகள் புன்னியத்தால்  இங்கு  இப்போ   நாங்கள்  யாருக்கும்  பயப்பிடுவதில்லை.  அந்த  நாசமாய் போனவன்  உயிருடன்  இப்ப  இருந்திருந்தால்,      நான் உஙகளுக்கு  ‘பொட்டு’ வைத்து விட்டு     வீட்டுக்கு  போய்  நிம்மதியா   உயிருடன்  இருந்திருபேனா?

பொட்டமமன்   அந்த  பொல்லாதவன்   எனக்கு  பொட்டு  வைத்திருபானே?   அவஙகளை   நீங்கள்   பூண்டோடு     அழித்ததற்கு    உஙகளுக்கு  கோடி  புன்னியம்   கிடைக்குமையா.   யாரைதான்  அந்த  நாய்கள் நிம்மதியாக   இருக்க   விட்டவஙகள்.    வாகரை  பிரதசத்தில்  வைத்து   உஙகளுக்கு  ‘பொட்டு’ வைத்த   எஙகட  சகோதரத்துக்கு  என்ன  நடநதது  என்று உஙகளுக்கு  தெரியும்  தானே?


வாகரை  பிரதசத்தில்  வைத்து   புலிகளால்  சுட்டுகொல்லபபட்ட    குருக்கள

ஐனாதிபதி: ஆமா,  அவரை   நான்  மறப்பேனா.    நீங்களஎனிமேல்  யாருக்கும் பயப்பிட வேண்டியதில்லை  நான்  உஙகள்   நணபன்,  நான்  உஙகளசகோதரன்,    பயஙகரவாதிகளிடமிருந்து  நான்   உஙகளை  காப்பாற்றிவிட்டேன்.     பயஙகரவாதிகளுக்கு  எனிமேல்  நமது  நாட்டில்  இனிமேல் இடமில்லை.    நாம் அனவரும்    இந்நாட்டு   மககள்,  நாம்   ஒன்றாய்  வாழ்வோம்.  ஒன்றாய் செயறபடுவோம்.

ஐனாதிபதி : கோயில்கள்  எல்லாம்  எபபடி நடக்குதையா?

ஐயர்: டகளஸ்  ஐயாவின்  புண்ணியத்தில்  எல்லா  கோயிகளும்  திருத்தி  புதுசாக்கி  போட்டம்.   இப்ப  இரண்டு  வரடமாக திருவிழாக்கள்   எல்லாம்   சீரும்,  சிறப்புமாக நடக்கிறதையா.  வெளிநாட்டுக்காரரகள்  வந்து குவியிறான்கள்   ஐயா, நல்லூர்  தொடங்கி  நயினாதீவுவரை   நல்ல விதமாக  போகுதையா.  போக்குவரத்துக்கு  ஈசியாக  நடக்குதையா.

ஐனாதிபதி : வெளிநாட்டுக்காரரகள்  நியைப்பேர்  கோயிலுக்கு வந்தால்  உஙகளுக்கு  நல்ல காசு  தருவாங்களே தானே? (சிரித்துக் கொண்டு  கேட்கிறார்)

ஐயர்:
அய்யோ  அதேயேன்  பேசுவான்  ஐயா,  அவஙகள்  கமராவுடனவறாங்கள்  கோயிலை  படமெடுக்கிறாங்கள், சாமி கும்பிடுகிறாங்கள்   பேசாமல் போயிறாங்கள்.    நீங்கள்   கூறியது போல்   எஙகளுக்கும் சரி,   இங்குள்ள   கஸரபபட்ட   சனத்துக்கும் சரி  ஒரு டொலர் கூட கொடுப்பதில்லை.    கோபுரம்  கடடவேண்டுமென்றால்  காசு  தருவாங்கள்.

ஐனாதிபதி
: சரி. வெற்றிலை சின்னத்துக்கு  வாக்கு போட்டுங்கள்   எஙகளை  வெற்றியாக்குங்களஎன்ன!

ஐயர்: ஐயர்  ஓம்  என  தலையாட்டி  சிரித்துக்கொண்டு,     தான்  வைத்திருக்கும்    வெற்றிலைய தட்டை  ஐனாதிபதியிடம்  நீட்டுகிறார். (முதலில்  நீங்களஇதில்  போடுங்கள்  என  மனசுக்குள் ஐயர்  பேசுகிறார்)

கோப்பாய் நாவலரதமிழ் வித்தியாலயத்திற்கு   நேற்று  ஜனாதிபதி  விஐயம்  செய்த போது  பொட்டு வைக்கும்  ஐயர்.

(நன்றி: இலக்கியா) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com