Contact us at: sooddram@gmail.com

 

கறுப்பஜூல

இச்சின்னஞ்சிறிய தீவு 1958,1977,1981 ஆமஆண்டுகளிலஇனககலவரங்களைககண்டமனிதவளம், பொருளாதாரவளமஎன்றெல்லாமமிகவுமபாதிக்கப்பட்டது. ஆனால், இவற்றிற்கெல்லாமசிகரமவைத்தாற்போல 1983 ஆமஆண்டஜூலகலவரமஅமைந்தது. அதனால்தான் 1983 ஜூலமாதம் "கறுப்பஜூலை' என்றஅழைக்கப்படுகிறது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் "தார்மிக அரசு' பதவிக்கு 1977 ஆமஆண்டஜூலை 22 இலவந்த பின்னர் 1977,1980,1981,1982 இலவடக்கு,கிழக்கிலஅரச படையினருமமத்திய மலைநாட்டிலசிங்கள வன்முறைககும்பலுமதமிழமக்களமீதவன்முறவைத்ததாக்குதலநடத்தி ஒத்திகபார்த்துவிட்டு 1983 இலஅதனைககாட்டுமிராண்டித்தனமாக அரங்கேற்றியபோதஅகில உலகமுமஅதிர்ந்தது.


கொழும்பிலுமதமிழமக்களசிறுபான்மையாக வாழ்ந்த இடங்களிலுமஇக்கும்பலவன்முறைததாண்டவமாடிததமிழமக்களஆண்,பெண், பச்சிளமபாலகரஎன வயதவித்தியாசமின்றி தேடித்தேடி வேட்டையாடி நூற்றுக்கணக்கிலவெட்டிககொன்றதை, உயிருடனதீமூட்டி எரித்ததை,தமிழமக்களினவிலமதிக்க முடியாத சொத்துகளசூறையாடியதையும், கொளுத்தி எரித்தஆனந்தககளிநடமபுரிந்ததையுமஉணர்ச்சி வசப்பட்டுசசிங்கள மக்களஆவேசத்திலசெய்த காரியமஎன ஜெயவர்த்தன அரசநியாயப்படுத்தியதகண்டநாகரிக உலகமநாணிததலைகுனிந்தது.


இப்படி ஒரபேரழிவைசசந்திக்க ஈழத்தமிழினமசெய்த தவறுதானஎன்ன?
தமதவாழ்விலவளமசேர்க்க முனைந்தததவறா? அன்றேலபெரும்பான்மைசசமூகத்துடனஇன,மத,மொழி சமத்துவமகேட்டததவறா? அல்லதசமூக,கலாசார, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்கான முடிவுகளைததாங்களமேற்கொள்ள முயன்றததவறா? அன்றி நாட்டினஒற்றுமைக்குபபங்கமவராமலசர்வதேச நியதிகளின்படி தமக்குசசுயநிர்ணய உரிமகோரியததானதவறா?


1983 ஆமஆண்டு மே மாதம் 18 ஆமதிகதி இலங்கையிலஉள்ள 37 நகர, மாநகர சபைகளுக்குததேர்தல்களும் 18 பாராளுமன்றததொகுதிகளுக்கஇடைததேர்தலுமநடைபெற்றன. தேர்தலுக்கஇரண்டவாரங்களுக்கமுன்னரபருத்தித்துறையிலுமசாவகச்சேரியிலுமஆளுமகட்சி ஐ.தே.க. வேட்பாளரஇருவரசுட்டுக்கொல்லப்பட்டார்கள். தமிழரகூட்டணி,தமிழ்ககாங்கிரஸபோன்ற தமிழ்ககட்சிகளதேர்தலிலபோட்டியிடக்கூடாதென தமிழ்ததீவிரவாத இளைஞர்களாலஎச்சரிக்கப்பட்டனர்.
தேர்தலின்போதகந்தர்மடமவாக்குசசாவடியிலகாவலுக்கநின்ற ஒரஇராணுவ அதிகாரியுமஒரபொலிஸவீரருமசுட்டுக்கொல்லப்பட்டார்கள்.


இவஎல்லாவற்றையுமசிறு,சிறசம்பவங்களாகவஜே.ஆர்.அரசகணித்தது. இதைவிடசசிக்கல்களுமசிரமங்களுமபல மடங்கஅதிகரிக்கபபோகின்றன என்பதஅரசியலமேதாவி எனககருதப்படுமஜே.ஆர்.ஜெயவர்த்தனாவாலகூட அனுமானிக்க முடியாமலிருந்ததபெரிய துரதிர்ஷ்டமே!


1983 ஜூலை 22 ஆமதிகதி கொழும்பிலஆடிவேலவிழஇரதபவனி
அதைததடுத்தநிறுத்துவதஅல்லதவழமைபோல அனுமதிப்பதஎன்றதடுமாறிய பொலிஸஅதிகாரிகளபலத்த யோசனையுடனமேலதிகாரிகளினஉத்தரவுடனஆடிவேலவிழாவநடத்தவுமஇரத பவனிக்குமஅனுமதியளித்தனர். எனினுமதமிழகத்திலிருந்தவருகதந்திருந்த தென்னிந்தியபபாடகி திருமதி எம்.எல். வசந்தகுமாரியினஇசைககச்சேரியையுமஏனைய நிகழ்ச்சிகளையுமகோயிலினதிறந்த வெளியிலநடத்தததடவிதித்தனர்.


அதேதினத்தன்றயாழ்ப்பாணககுருநகரமுகாமிலிருந்தஇரவநேர ரோந்துபபணிக்காகபபதினைந்தஇராணுவ வீரர்களகிளம்பினார்கள். அவர்களதபாதகுருநகரமுகாமலிருந்தபுறப்பட்டயாழ்ப்பாணமநாகவிகாரை,நல்லூர், கோப்பாய், உரும்பிராய், கோண்டாவில், கொக்குவில், கல்வியங்காடவழியாக மீண்டுமகுருநகரமுகாமிற்குததிரும்பியது.
அன்றபௌர்ணமி தினத்திற்கமுதலதினமமுழநிலவுநல்ல வெளிச்சம். எனவே, 15 வீரர்களுமஅஞ்சாமலமுன்னேறினார்கள். இக்குழுவுக்குததலைமதாங்கியவரகப்டனவாஸகுணவர்த்தன என்பவர்.


உரும்பிராயசந்தியைககடந்தஇரவாகனங்களிலவந்த வீரர்களதிருநெல்வேலிசசந்தியிலமின்கம்பமநடுவதற்காகககுழிகளவெட்டப்பட்டுககிடந்ததஅவதானித்தார்கள். எனவே, இரண்டவாகனங்களுமமெதுவாக நகரததொடங்கின. அப்போதுதானஅந்த அனர்த்தமநடந்தேறியது. இரண்டவாகனங்களுமநிலக்கண்ணிவெடியிலசிக்கிசசிதறுண்டன. அதேநேரத்திலதுப்பாக்கி வேட்டுகளுமஎல்லாபபக்கங்களிலுமிருந்தசரமாரியாக வாகனத்திலவந்தோரைததாக்கின. பதின்மூன்றஇராணுவ வீரர்களஅந்த இடத்திலேயமரணமானார்கள்.


8 ஸ்ரீ 4889 என்ற ஜீபவண்டியும் 26 ஸ்ரீ 3193 என்ற ட்ரகவண்டியுமநிலக்கண்ணிவெடியிலசிக்கிசசிதலமாகியது. உயிர்தப்பியோரஇருவரமட்டுமே!
அந்த இருவரிலஇரண்டகால்களிலுமகுண்டடிபட்ட ஆர்.ஏ.யு.பெரேரஎன்பவரஇரண்டகிலோமீற்றரதூரத்தைசசிரமப்பட்டுககடந்தகோண்டாவிலபஸடிப்போவிற்கவந்தகுருநகரமுகாமிற்கதகவலதந்தபோதநேரமஇரவஒரமணி. பின்னரபெரேராவிற்குபபதவி உயர்வகிடைத்ததஎன்பதபிறிதொருவிடயம்.


இந்த அனர்த்தத்திலஉயிரதப்பிய மற்றொருவரஐ.எச்.சுமதிபால என்பவரஆவார்.
அப்போதைய குருநகரஇராணுவ முகாமிற்குபபொறுப்பாக இருந்தவரபிரிகேடியரபல்த்சார், இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்க, பாதுகாப்பஅமைச்சினகூடுதலசெயலாளரஇராணுவததளபதிபபதவியிலஇருந்தஓய்வுபெற்ற ஜெனரலசேபால ஆட்டிகல, படைகளினதலைமைததளபதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.


படுகொலைகளபதின்மூன்றநடைபெற்ற அடுத்த நாள் 23.07.1983 ஞாயிற்றுக்கிழமபோயாதினம். படைகளினதலைமைததளபதி ஜனாதிபதிக்கசேபால ஆட்டிகல அதிகாலகூறிய அதிர்ச்சிசசெய்தி படுகொலைகளபதின்மூன்றபற்றியதுதான். அதிர்ச்சியடைந்தாலுமகாட்டிக்கொள்ளவில்லை. ஜே.ஆர்.சாணக்கியவாதியல்லவா? உறவினர்களிடமசடலங்களஒப்படைத்து 13 இடங்களிலஇறுதிககிரியைகளநடந்தால் 13 இடங்களிலகலவரமஏற்படலாம். எனவே, யாழ்ப்பாணத்திலேயபுதைத்துவிடும்படி திஸ்ஸ வீரதுங்கவிடமசொல்லுங்களஎன ஆட்டிகலவைபபணித்தார்.


ஜெனரலசேபால ஆட்டிகல இச்செய்தியஇராணுவததளபதி திஸ்ஸ வீரதுங்கவிடமதெரிவித்தபொழுததிஸ்ஸ இந்த முடிவிற்குசசம்மதிக்கவில்லை. அப்படிசசெய்வதசிங்கள இனபபெருமைக்கஇழுக்கஎனககூறி மறுத்துவிட்டார்.


இக்கருத்தஜே.ஆரிடமதெரிவிக்கப்பட்டபோதஅவரமுப்படைததளபதிகள், அமைச்சர்கள், பாதுகாப்பஅதிகாரிகளுடனகலந்தாலோசித்தகொழும்பிலபாதுகாப்புபபலமாக இருப்பதாகவும் 13 இடங்களுக்கும் 13 சடலங்களஅனுப்பும்போதஇனக்கலவரமஏற்படுமசாத்தியமஅதிகமுண்டஎனவுமஎனவஒரநேரத்தில் 13 சடலங்களையுமகொழும்புக்கஎடுத்தவந்தகனத்தமயானத்திலசகல இராணுவ மரியாதைகளுடனஅடக்கமசெய்வதசாலசசிறந்ததஎனவுமகருத்துகளதெரிவிக்கப்பட்டஅவ்வாறஇறுதி முடிவுமஎடுக்கப்பட்டது.


ஜே.ஆரினஇந்த முடிவயாழ்ப்பாணத்திலிருந்த திஸ்ஸ வீரதுங்கவிற்கஆட்டிகல சேபாலாவாலதெரிவிக்கப்பட்டது. ஞாயிறபிற்பகல் 2 மணிக்குளசடலங்களகனத்தமயானத்திற்குககொண்டவருவதெனவுமநெருங்கிய உறவினர்களமட்டுமகூடியிருக்க பொழுதசாய்வதற்கமுன்னரஅடக்கமசெய்வதாகவுமதீர்மானிக்கப்பட்டது.
13 இறந்த வீரர்களினநெருங்கிய உறவினர்களஞாயிறநண்பகலுக்குளகனத்தமயானத்திற்கஅழைத்தவரப்பட்டார்கள். அவர்களைததவிர, கொலையுண்டவர்களுடனஎந்தததொடர்புமஇல்லாதவர்களுமஏராளமாய்ததிரண்டனர். நேரமசெல்லசசெல்ல கூட்டமஅதிகரித்தது. கூட்டத்தோடகூட்டமாக சமூக விரோதசசக்திகளுமகலந்துவிட்டன.
பொழுதசாய்ந்ததுமபகலவனமறைந்த பின்னருமசடலங்களயாழ்ப்பாணத்திலிருந்தகனத்தைக்கவந்தசேரவில்லை. காரணமசிதைந்திருந்த சடலங்களபலாலியிலபதப்படுத்துமவசதியில்லை. சிதைந்தசின்னாபின்னமான உடலுறுப்புகளஇனங்கண்டபொலித்தீனபைகளிலஅடைப்பதசிரமமாக இருந்தது. பின்னரசடலங்களஇரத்மலானவிமான நிலையத்திலிருந்தஅங்கிருந்தபனாகொடஇராணுவ முகாமிற்குககொண்டசெல்லப்பட்டன.


அதேசமயம், கனத்தமயானத்திலபதற்றமஏற்பட்டதாலசடலங்களகனத்தைக்குககொண்டுவரப்படமாட்டா, தயவுசெய்தஅமைதியாகககலைந்தசெல்லுங்களஎன இராணுவமதொடர்ச்சியாக இடைவிடாமலஅறிவித்துககொண்டிருந்தது. எனினும், சனக்கூட்டமகலைந்தபாடில்லை. இதற்கிடையிலதமிழமக்களுக்கஎதிராக வன்முறைகளகட்டவிழ்ந்துவிடப்பட்டன. ஒரஇரவிலஎங்கசடலங்கள், எங்கபுதைத்தார்களஎன்பதஅறியாமலதமிழரவீடுகளதீக்கிரையாக்கப்பட்டன, கடைகளகொளுத்தப்பட்டன, தமிழமக்களவயதவித்தியாசமின்றி வெட்டிககொலசெய்யப்பட்டார்கள். கொழும்பிலபரவிய கலவரமஎங்குமபரவததொடங்கியது.


தவிர, காலி முகத்திடலிலஉள்ள இராணுவததலைமையகத்திலவைத்தவழியிலஎங்குமசவப்பெட்டிகளைததிறந்தபார்க்கக்கூடாதஎன்ற உத்தரவுடன் 13 இராணுவ வீரர்களினசடலங்களுமதிங்கட்கிழமகாலஅதாவதஜூலை 24 ஆமதிகதி காலஅவரதமஉறவினர்களிடமஒப்படைக்கப்பட்டன.


அவ்வாறிருக்க ஞாயிறஇரவஇனக்கலவரமநாடபூராவுமபரவியது. எப்படி? தமிழமக்களுக்கஎதிரான வன்முறைகளை, திருட்டுக்களை,சூறையாடல்களைககட்டவிழ்த்தவிட்டதயார்? ஆயிரக்கணக்கான தமிழரநிர்க்கதியாக்கிய திரமறைவுசசக்தி எது?
சர்வசக்தி படைத்த அன்றைய ஜனாதிபதியாலஇவற்றநிறுத்த முடியாமலபோனதஏன்?
இன்றுமவிடகாண முடியாமலதவிக்கிறததமிழ்சசமூகம்! விடிவுக்குமஏங்கி நிற்கிறது! அதேநேரத்தில், மீண்டுமஒரு "கறுப்பஜூலை' வந்துவிடககூடாதஎன எல்லாமவல்ல இறைவனஇறைஞ்சி நிற்கிறததமிழ்ச்சமூகம்!

(தினக்குரல்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com