Contact us at: sooddram@gmail.com

 

பனைமரக்காட்டநடிகர்களும் ,ஓவரசெண்டிமெண்டலும்.

(பனங்காட்டவசந்தன்)

விடகொடஎங்களநாடே!

 கடலவாசலதெளிக்குமவீடே!

 பனைமரக்காடபறவைகளகூடே!

 மறுமுறஒரமுறபார்ப்போமா?

இது Money ரத்தினம் money மேகபண்ணுவதற்காக இலங்கைபபிரச்சனையவைத்ததயாரிக்கப்பட்டகன்னத்திலமுத்தமிட்டால்” திரைப்படத்திலஇடம்பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதனபாடல். தமிழ்நாட்டுததிரைப்படததயாரிப்பாளர்களபணமசம்பாதிப்பதற்கஇலங்கைபபிரச்சனபெரிதுமஉதவியது. முதலிலஇலங்கைததமிழர்களைசசம்பந்தப்படுத்தி “புன்னகமன்னன்” படத்தைததயாரித்தாரஇயக்குனரபாலச்சந்தர். பிரபாகரனினபெயரைபபயன்படுத்தி சந்தனக்கட்டவீரப்பனினகதையை “காப்டனபிரபாகரன்” என்றஇலங்கைபபிரச்சனைக்குசசம்பந்தமேயில்லாத படத்தைததயாரித்தாரஆர் .கே.செல்வமணி. பிரபாகரனபக்தர்களஅந்தபபடத்தைபபார்க்கததவறமாட்டார்களஎன்பதஇந்த மணி மேகபண்ணுமசெல்வமணிக்கநன்றாகததெரியும். பின்னரமுருகதாஸஎன்ற மணிமேக்கர் “7ம் அறிவு” என்ற படத்தைததயாரித்தார். சிறீலங்காவிலஅடிச்சான், மலேசியாவிலஅடிச்சான், இப்ப தமிழ்நாட்டுக்கவந்தஅடிக்கிறான். என்ற வரிகளதமிழரசிகர்களஉணர்ச்சியூட்ட வைத்தது. அதமட்டுமில்லாமலபுலிக்கவிஞரபா.விஜய் “இன்னுமஎன்ன தோழா” என்ற பாடலஎழுதி தமிழர்களுக்கஇன்னுமஉணர்ச்சி பொங்க வைத்தார். இப்படி பல படங்கள், பாடல்கள்  இலங்கைததமிழர்களினபோராட்டமஇணைக்கப்பட்டதயாரிக்கப்பட்டதனாலபலத்த வெற்றியைபபெற்றுககொடுத்தன.

 கன்னத்திலமுத்தமிட்டாலஎன்ற படத்திலஇடம்பெற்றவிடகொடஎங்களநாடே” என்ற பாடலஇப்போதவிஜயதொலைக்காட்சியிலவெர்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  ஒரசில வருடங்களுக்கமுன்பு “பிரேமகோபால்” என்ற இலங்கைததமிழரஇந்தபபாடலுக்கநடனமஆடி விஜயதொலைக்காட்சி அரங்கிலஇருந்தவர்களஉணர்ச்சி பொங்க வைத்தார். அங்கிருந்த அவரதசகோதரி குலுங்கிககுலுங்கி அழுதார். இலங்கைததமிழர்களுக்கஏதாவதபண்ணுங்க,எங்களமக்களைககாப்பாத்துங்க  என்றகேட்டுகொண்டார். ஆனாலஇலங்கைததமிழர்களுக்கஉதவபபோயஇந்தியா  இலங்கைததமிழர்களிடமஅடி வாங்கிககொண்டது. 87ம் ம் ஆண்டயுத்தத்தநிறுத்தி ஒரசமாதான ஒப்பந்தத்தைசசெய்ததமிழர்களஅழிவிலிருந்தகாப்பாற்றிய இந்தியததலைவரராஜீவ்காந்தியுமஅவரோடபதினாறஅப்பாவிகளுமதமிழ்நாட்டிலவைத்தஇலங்கைததமிழர்களாலேயகொல்லப்பட்டார். இதெல்லாமவிடகொடஎங்களநாடஎன்றநடனமாடி இலங்கையிலதமிழமக்களைககாப்பாற்றுங்களஎன்றஇந்திய மக்களிடமகெஞ்சும் “பிரேம்கோபால்” குடும்பத்துக்குததெரியாமலபோய்விட்டது.

அன்றைய காலத்திலஇருந்த நெருக்கடியான சூழலகாரணமாக தங்களபிள்ளைகளைபபாதுகாக்க பெற்றோர்களதங்களபிள்ளைகளவெளீநாடுகளுக்கஅனுப்பிவைத்தார்கள். இலங்கையிலயுத்தமமுடிந்தஐந்தவருடங்களாகிவிட்டது. அங்கவிமானககுண்டவீச்சஇல்லை. குண்டுவெடிப்புகளஇல்லை. பசி பட்டிணி இல்லை. அப்பாவிகளகைதஇல்லை. இலங்கமக்களஎந்த மூலைக்குமஎந்தததடங்கலுமின்றிசசென்றவரலாம். யுத்தத்திற்கு  ுன்னரதமிழமக்களசெல்லாத இடங்களுக்கெல்லாமஇப்போதசென்றவருகிறார்கள். நயினாதீவு, கதிர்காமம்,மடு, வற்றாப்பளை, திருக்கேதீஸ்வர்ம், செல்வச்சந்நதி, வல்லிபுரக்கோவில், சிவனொளிபாதமலை., கண்டி, நுவரெலியா, என்றெல்லாமயாத்திரசெல்லுகிறார்கள்.

வெளிநாடுகளிருந்தலட்சக்கணக்கான தமிழர்களஆலயததிருவிழாக்களிலபங்ககொள்ளவுமதங்களபிள்ளைகளினதிருமணம்,பூப்புனித நீராட்டுவிழா,பிறந்தநாளஎன்றகொண்டாட்டங்களையுமஇலங்கையிலதங்களசொந்த மண்ணில்,சொந்த வீடுகளிலகொண்டாடிவிட்டமீண்டுமவெளிநாட்டுக்குததிரும்புகிறார்கள். பலருக்கதங்களசொந்த ஊரிலவாழ விருப்பமஇருந்தாலுமஅவர்களபிள்ளைகளவெளிநாடுகளிலபிறந்தவளர்ந்ததனாலஅவர்களஎதிர்காலமகருதி திரும்பவுமதங்களவசிக்குமவெளிநாடுகளுக்கதிரும்ப வரவேண்டிய நிர்ப்பந்தத்திலஇருக்கிறார்கள். தங்களகுடும்பத்திலஉள்ளவர்களஎல்லோருமவெளிநாட்டிலஇருக்கிறார்கள். தங்களஊரிலசொந்தக்காரரயாருமஇல்லை. அங்கபோக வேண்டிய அவசியமஇல்லஎன்றகூருமஒரசாராருமஇருக்கிறார்கள். நாட்டிலபோயவாழமுடியாது. அங்கபிரச்சனஎன்ற பொய்ககாரணத்தயாருமகூறமுடியாது. மடியிலகனமில்லாதவர்களஇலங்கையிலதங்களசொந்த ஊர்களிலவாழ விரும்புபவர்களஅங்கபோயவாழுவதற்கஎந்தததடையுமஇருக்காது. வெளிநாடுகளிலவாழுமபல தமிழர்களஇலங்கையிலதங்களமுதலீடுகளையும்  ெய்கிறார்கள். வலிகாமமவடக்கபகுதியசசேர்ந்த மக்களஇன்னுமதங்களசொந்த இடங்களுக்குசசெல்லவில்லை. உயரபாதுகாப்பவலயமஅவர்களபகுதிக்குளஇருப்பதனாலஅவர்களுடைய மீளகுடியேற்றமஇன்னுமசாத்தியமாகவில்லை.

அவர்களதங்களசொந்த இடங்களுக்குசசென்றகுடியேறவுமதமிழஅரசியல்வாதிகளஇடையூறாக இருக்கிறார்கள். சரியான ஒத்துழைப்பும்.புரிந்துணர்வுமஇருக்குமானாலஅந்த மக்களமீளககுடியேற வாய்ப்புகளஉண்டு. காலமாற்றத்திலஅதநிகழலாம். தமிழர்களஎதிபாராத பல விடயங்களதமிழரபகுதிகளிலஇடம்பெற்றுள்ளது. ஏ9 பாதமீண்டுமதிறக்கும்,காங்கேசன்துறைக்கு  மீண்டுமயாழ்தேவி செல்லுமவாய்ப்பஏற்படுமஎன்றயாரநினைத்திருப்பார்கள். 30 வருடங்களபோரிலசிதைவடைந்த நாடு, எல்லாமசீக்கிரத்திலசரியாகிவிடுமஎன்றஎதிர்பார்த்துவிட முடியாது. ஆனாலஒரயுத்தமஇல்லை,ஷெல்ததாக்குதலஇல்லை,தற்கொஅலிததாக்குதலஇல்லை,சிறுவர்களஇராணுவமஇல்லை, அடையாள அட்டை,பாஸ், சோதனைசசாவடிததொல்லைகளஇல்லை. மக்களஅகதிகளாக அலைய வேண்டிய அவசியமஇனி இல்லை. நயினாதீவநாகபூசணி அம்மனஆலயததிருவிழாவிலஎன்றுமஇல்லாத என்றூமஇல்லாத சனத்திரள். இனி நல்லூர்,செல்வச்சந்நதி தொடர்ச்சியாக ஆலயததிருவிழாக்களுக்கவெளிநாடுகளும்,உள்நாட்டிலுமதமிழ்பபக்தர்களபடையெடுக்கிறார்கள்.

இப்படியெல்லாமநாடவழமைக்குததிரும்பி மக்களதங்களசொந்த இடங்களுக்குசசென்றதங்களஅன்றாட வாழ்க்கையஅனுபவித்துககொண்டிருக்குமவேளையிலகனடாவிலவாழுமஒரகுடும்பமஒன்று “விஜய்” தொலைக்காட்சியிலவிடைகொடநாடே,பனைமரக்காடஎன்றபாடி செண்டிமெண்டலவளர்க்கிறார்கள். பனைமரக்காடுமபறவைகளகூடுமபாடவேண்டிய காலமஇது?

விஜயதொலைக்காட்சியிலநிகழ்ச்சி நடாத்துபவர்களஇலங்கபற்றிய அறிவஇல்லாதவர்கள். அவர்களஇலங்கசென்றநிகழ்ச்சி நடத்தவுமசீமான். கோபால்சாமி போன்ற   தமிழநாட்டுபபிரக்கிருதிகளதடையாக உள்ளார்கள். கனடாவிலிருந்தசென்றஜசிக்கயூட்ஸ்”என்ற பிள்ளபாட தாயாரஅழுகின்றார். மலையாளி சித்திராவும்,பம்பாயமால்குடி சுபாவும், தெலுங்கமனோவுக்குமயாழ்ப்பாணமபற்றிய அறிவஇருக்குமஎன்றஎதிர்பார்க்க முடியாது. கனேடியபபிள்ளஜசிக்காவுமதாயோடஇருக்கு, ஜசிக்காவினதாயுமதாயோடஇருக்கு, பிறகஎந்தததாய்மடியைததேடி ஜசிக்கஅழுகுது. ஜசிக்காவினஆச்சிக்கு 13 பிள்ளைகளூமவெளீநாட்டிலைதான். ஆச்சிக்கதாயநாட்டிலபோயவாழ வேணுமெண்டஆசஇருந்தாலஅங்கபோயவாழலாம்தானே?  ஆச்சிக்கஎன்ன தடை? ஆச்சி கனடாபபென்சனபணத்தவிட்டிட்டஎப்படிபபோவா? ஜசிக்காவினதாயாரபாடலை 25 தடவஹெட்போனபோட்டகேட்டாவாம். 25 தடவையுமஅழுதாவாம்.என்ன நடிப்பு?

எத்தனஆச்சிமாரதாய்நாட்டிலசந்தோசமாக வாழுகிறார்கள். அதுவுமஜசிக்காவினஆச்சியினஊரைசசேந்த ஆச்சிமாரதங்களபில்லைகளவெளிநாடுகளில்  தங்களபிள்ளைகளஇருந்தாலும், சொந்த மண்ணிலேயவாழுகிறார்கள். எங்களூக்கு  ெளிநாட்டிலவாழபபிடிக்கவில்லை. செத்தாலுமஎங்கடநாட்டிலைதானசாவோமஎன்றகடுமயுத்த காலத்திலுமதாய்நாட்டிற்குததிரும்பிசசென்ற தாயதந்தையர்களைபபார்த்திருக்கிறோம். அவர்களதங்களமண்ணிலபாசமஉள்ளவர்கள். என்னுடைய தந்தையாரகனடவந்திருந்தார். அவரைககுடிவரவாளராக ஸ்பொன்சரசெய்யககூடிய வசதி இருந்துமதற்காலிகமாக மூன்றமாத விசாவில்தானஅவரைககனடாவிற்கஅழைத்தேன். இரண்டமாதத்தினபினஎன்னிடமஅவரகூறியதஎன்னை நீ நாட்டுக்கஅனுப்பவில்லையென்றாலநானஇறந்துவிடுவேன். அவரநாட்டிற்குததிரும்பசசென்றசில வருடங்களவாழ்ந்து  தனமண்ணிலேயஉயிரநீத்தார். அவரஉயிரபிரியும்வரஅங்ககடுமயுத்தமநடந்துகொண்டிருந்தது. எனதந்தபோன்றபல பெற்றோர்கள்  பல பெற்றோர்களவெளிநாடவந்ததங்களபிள்ளைகளைபபார்த்துவிட்டதாயமண்ணிற்கதிரும்பவுமசென்றவாழ்ந்தமடிந்திருக்கிறார்கள். பாதுகாப்புககாரணமாக பலவருடங்களூக்கமுனவெளீநாடவந்த என்னைப்போலபபலரதங்களபெற்றோர்களஸ்பொசரசெய்தவெளிநாட்டிற்கஅழைக்குமவாய்ப்புக்களஇருந்துமஅவர்களஅதனைசசெய்யவில்லை.

ஜசிக்காவினஆச்சியின் 13 பிள்ளைகளுமவெளிநாடுகளிலபிரசாவுரிமபெற்றவர்கள்.  ரொறோன்ரோவிலமிகவுமவசதியாக வாழ்கிறார்கள்.  ஆச்சியினபெரும்பாலான உறவுகள்  ொறொன்ரோவின்  மார்க்கமபகுதியிலசிறப்பாக வாழ்கிறார்கள். தமிழீழமகிடைத்திருந்தாலுமஅவர்களநாட்டிற்குசசெல்லததயாராக இல்லை. ஆச்சிக்குமபென்சனபணத்தவிட்டுவிட்டபனைமரக்காடபார்க்க மனமவராது. அப்படியிருக்கும்போதவிஜயதொலைக்காட்சியிலவந்தஏதஈழததமிழர்களதெருவிலபடுத்துககிடக்கிறார்கள். யாருமதங்களசொந்த இடங்களுக்குசசெல்ல முடியாமலஇருக்கிற மாதிரியுமஅதுவுமதெருவெல்லாமதமிழர்களபடுத்துககிடக்குமதமிழநாட்டிலபோயஒப்பாரி வைத்து “ஜசிக்கஜூட்” குடும்பமஉலகத்தஏமாற்றுகிறார்கள்.  ஆச்சி தானநாட்டிற்குததிரும்பபபோகலாமஎன்றநினைத்துத்தானகனடவந்தாவாம். ஆனாலஇன்றுமதிரும்பிபபோகமுடியவில்லையாம்.  அப்போதவிஜயதொலைக்காட்சி யுத்தமநடப்பதுபோலககாட்டுகிறது. இவர்களுக்கஉண்மையாக தாய்மண்ணில்தானவாழவேண்டுமஎன்ற பற்றுதலஇருந்தாலகனடாவிலபிரசாவுரிமைக்கவிண்ணப்பிக்காமலஇருந்தஆச்சியையுமஅழைத்துக்கொண்டதாய்மண்ணிலவாழ்ந்திருக்கலாம். விஜயதொலைக்காசியிலசென்றஒப்பாரி வைத்தநடிக்க வேண்டிய அவசியமஇல்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com