Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்கா

தலைவிரித்தாடும் வறுமை, ஏற்றத்தாழ்வுகள்!

உலக வல்லரசுகளில் முதலிடத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பில் உலக நாடுகளின் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து தீர்ப்பு வழங்கும் அமெரிக்காவில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்காவில் வாழும் மக்களில் 99 சதவிகித மக்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு, அனைத்து வளங்களையும், வருமானங்களையும் ஒரு சதவிதமாக இருக்கும் பெரும் பணக்காரர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் பங்குவர்த்தக கட்டிடம் நிறைந்தவால்ட்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்எனும் போராட்டம் வெடித்தது. இப்போராட்டம் அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்கு வெளிச்சமிட்டுக்காட்டி வருகிறது. தொடர்ந்து பல மாதங்களாக லட்சக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. நாங்கள் 99 சதவிகிதத்தினர்என்ற முழக்கத்துடன் அவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த பல வருடங்களாக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் வெட்டப்பட்டிருக்கிறது. கடந்த 1973ம் ஆண்டு பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தோடு ஒப்பிடுகையில், தற்போது வரை வெறும் 7 சதவிகிதமே அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் என்பது ஒரு தொற்றுநோயைப்போலஎங்களைதுரத்திவருகிறது. தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால், இக்குறைந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு வாழ முடிவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அமெரிக்காவில் வாழும் குடும்பங்களில் 103 மில்லியன் குடும்பங்கள் வருமானமாக 36 ஆயிரம் டாலர்களை மட்டுமே பெற்று வருகின்றனர். இதன்மூலம், வறுமைக்கோட்டிற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவை விட இரண்டு மடங்கு குறைந்த அளவில் பணத்தை கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இதனால், ஒவ்வொரு மாதமும் ஏற்படும் செலவினங்களை ஈடுகட்ட முடியாமல், தங்களின் தேவைகளில் பலவற்றை சுருக்கிக் கொள்வதோடு, பல நேரங்களில் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலையில் இருக்கின்றனர். இதுமட்டுமன்றி, அவசர மருத்துவச் செலவுகள் மற்றும் நீண்ட கால நோய்களுக்குக் கூட சிகிச்சையளிக்க முடியாத நிலையே நீடிக்கிறது.

அமெரிக்காவில் வருமானம் கொழிக்கக் கூடிய பெரும்பாலான நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. அதேபோல், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய தொழிற்சங்கங்கள் வலுவாக இல்லை. மேலும், இன்றைக்கு போட்டிகள் அனைத்தும் உலகளாவிய நிலையில் உள்ளது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட தரமறுக்கின்றன. கொத்தடிமைபோல்தொழிலாளர்களை நடத்தி வருகின்றன.

அமெரிக்காவில் பணி செய்யும் மொத்த தொழிலாளர்களில் 50 சதவிகி தத்தினர் ஆண்டுவருமானமாக 34ஆயிரம் டாலர் அல்லது அதற்கு குறைவாகவே பெறுகின்றனர். இதேபோல், 25 சதவிகிதத் தொழிலாளர்கள் ஆண்டு வருமானமாக 22 ஆயிரம் டாலர்கள் என மிகவும் சொற்பமான சம்பளத்திற்கே வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக ஊதிய உயர்வே அளிக்கப்படவில்லை. இதன்மூலம், வறுமைப்பட்டியலில் இவர்கள் 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோல், அமெரிக்காவில் தற்போது பணி நீக்கம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால், குடும்பத்தில் இரண்டு பேர் வேலைக்கு செல்லும் சூழல் அடியோடு மாறி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைத்தாலே பெரிய விஷயம் என்ற அளவிற்கு நிலைமை சென்றிருக்கிறது. அமெரிக்காவில் தனிமையில் வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இவர்கள் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய கடுமையான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இப்படி ஏழைகளாக வாழ்பவர்கள் 42 சதவிகிதமாக அதிகரித்துள்ளனர். அதேசமயம், அமெரிக்காவில் 20.5 மில்லியன் மக்கள் ஆண்டிற்கு 9,500 டாலர்களுக்கும் குறைவாகவே வருமானம் பெறுகின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த 2000 மற்றும் 2010ம் ஆண்டிற்கிடையில் 8 மில்லியன் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அமெரிக்க அரசு வழங்கி வரும்நிதியுதவியைகுறைத்ததேஆகும்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் ஆட்சியின்போது எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, வறுமையில் வாடும் குடும்பங்கள் மற்றும் அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் தற்காலிக நிதி உதவி வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டம் அமெரிக்காவின் 25 மாநிலங்களில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாக செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் இத்திட்டம் நாளுக்கு நாள் வெட்டி சுருக்கப்பட்டு வருகிறது. அதாவது 68 சதவிகிதத்தில் இருந்து தற்போது 27 சதவிகிதமாக பயனாளிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, மக்களின் ஒட்டுமொத்த வரிப்பணமும், மிகப்பெரிய நிறுவனங்களை மீட்பதற்கே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது அரசுக்கு உள்ள அக்கறையில் ஒரு சத விகிதம் கூட சாதாரண மக்கள் மீது இல்லை என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்த ஏற்றத்தாழ்வு ஜன நாயகத்தையே கேள்விக்குறியாக்கியுள் ளது. இது ஆபத்தானது என எச்சரித்துள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com