Contact us at: sooddram@gmail.com

 

'ராஜபக்‌ஷே வருகையஎதிர்த்தததவறு!'' - ஹரிஹரன்.

மோடியினமேடைபபேச்சுக்களநாமஉற்றுககவனித்தாலசில விஷயங்களைபபுரிந்துகொள்ள முடியும். இந்தியபபாரம்பரியத்தினவேர்களவளர்த்தெடுக்க வேண்டுமஎன்ற எண்ணமஅவருக்குளஊறிப்போயஇருப்பதஅதிலநாமஉணர முடியும்.  அந்த உணர்வுதான், சார்கநாடுகளினதலைவர்களஅவருடைய பதவியேற்புக்கஅழைக்க வைத்துள்ளது. இந்திய ரத்தத்திலஊறிப்போயஉள்ள பாரம்பரியபபழக்கத்தின்படி விடுக்கப்பட்ட அழைப்பாக மட்டுமஇதைபபார்க்க வேண்டும். பக்கத்தவீட்டுக்காரனோடதீராத பகஇருந்தாலும், நமவீட்டிலநடக்குமசுப நிகழ்ச்சிகளுக்கஅவர்களஅழைப்போமஅல்லவா? அதுபோன்றதுதானஇந்தசசெயல்.

 இந்த நிகழ்வாலபாகிஸ்தான், இலங்கஉடனான வெளியுறககொள்கைகளஅடியோடமாறிவிடுமஎன்றஅற்புதமநிகழ்ந்துவிடுமஎன்றஎதிர்பார்ப்பதிலும், இதமிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கஎன்றபாராட்டுவதிலும், எந்த அர்த்தமுமஇல்லை. அப்படி எதுவுமநடந்துவிடவுமமுடியாது. வெளியுறவுககொள்கைகளதொடர்பான முடிவுகள், இரநாட்டுபபிரச்னைகளதொடர்பான பேச்சுவார்த்தைகள், அதற்கான ஆலோசனைகள், திட்டங்களஎல்லாமமுற்றிலுமவேறமுகமகொண்டவை.

அதசமயமதமிழக அரசியலகட்சிகளராஜபக்ஷேவினவருகையஇவ்வளவகடுமையாக எதிர்த்தது, இங்குள்ள தமிழர்களமற்றுமஇலங்கைததமிழர்களினஒட்டுமொத்த நலன்களுக்கவிரோதமானது. இவர்களஅனைவருமதமிழர்களினநலனிலஅக்கறகாட்ட வேண்டுமஎன்றஉண்மையாக நினைத்திருந்தால், நிச்சயமாக அவ்வளவகடுமையாக ராஜபக்ஷவருகையஎதிர்த்திருக்க மாட்டார்கள்.  

தமிழக முதலமைச்சரமற்றுமஏனைய தமிழக அரசியலகட்சிகளினஇந்த எதிர்ப்பு, அங்கமுள்வேலி முகாம்களுக்குளஅடைக்கப்பட்டஇருக்குமதமிழர்களுக்கஇன்னுமமோசமான விளைவுகளைத்தானஏற்படுத்தும். முள்வேலி முகாம்களுக்குளஇருக்குமதமிழர்களஅங்கிருந்தவெளிக்கொண்டுவர வேண்டுமானால், அந்த நாட்டிலதனி மெஜாரிட்டியுடனஇருக்குமராஜபக்ஷேவோடநீங்களசுமுக உறவவளர்த்தாலமட்டுமசாத்தியம். அப்படிப்பட்ட உறவஏற்படுத்த, இதுபோன்ற சமயங்களிலஇவர்களஅமைதியாக இருக்க வேண்டும். அதைவிடுத்தஎதிர்ப்பதுமகோஷமபோடுவதுமகொடும்பாவி எரிப்பதுமகட்சிக்கஆளசேர்க்கத்தானபயன்படுமதவிர, இலங்கைததமிழர்களினநலனுக்கஉதவாது. இன்றுமஇலங்கையிலகொழும்பஉள்பட முக்கியமான நகரங்களிலவாணிபமசெய்துகொண்டிருப்பவர்களிலபெரும்பாலானவர்கள், தமிழ்நாட்டுததமிழர்கள். அதஇங்குள்ள அரசியல்வாதிகளஅனைவருக்குமதெரியும். அப்படிப்பட்டசசூழலிலஇவர்களதெரிவிக்கும  எதிர்ப்பஎன்ன மாதிரியான விளைவுகளஏற்படுத்துமஎன்பதை, யாருமசிந்திப்பதஇல்லை.

இன்றுள்ள உலக அரசியலசூழலிலஇந்திரகாந்தி பங்களாதேஷிலசெய்த போரஅரசியலசெய்ய முடியாது. நம்மாலமட்டுமல்ல... அமெரிக்காவால்கூட அப்படிசசெய்ய முடியாது. அதனால்தானசிரியா, லிபியா, உக்ரைன், வட கொரியவிவகாரத்திலஅமெரிக்கஅடக்கி வாசிக்கிறது. அதுபோல், விடுதலைபபுலிகளினதலைவரபிரபாகரனநடத்தியதபோன்ற போராளி இயக்கத்தஇனிமேலஎந்த நாட்டிலுமயாருமநடத்த முடியாது. இதஎல்லாமநன்றாக யோசித்துபபுரிந்துகொண்டு, தங்களினஅடிப்படையான அரசியலநிலைப்பாட்டதமிழக அரசியலகட்சிகளமாற்றி அமைக்க வேண்டும்.

மேலும், தமிழக அரசியலகட்சிகளஒன்றைபபுரிந்துகொள்ள வேண்டும். இலங்கைததமிழரபிரச்னமட்டுமதமிழகத்தினபிரச்னஅல்ல. இங்குள்ள பல பிரச்னைகளிலஅதுவுமஒரபிரச்னை.  அதைபபுரிந்துகொள்ளாமல், ராஜபக்ஷேவினவருகையைககாரணமகாட்டி, வலுவான பிரதமராக உருவெடுத்தஇருக்குமமோடியினஅழைப்பநிராகரித்ததனமூலம், தமிழகத்தினநலனையுமஇவர்களநிராகரித்துள்ளனர். ஏனென்றால், தமிழகத்தினதயவிலமத்திய அமைச்சரவநடந்துகொண்டிருந்தபோது, இவர்களில் 12 பேரஅங்கஅமைச்சர்களாக இருந்தபோதே, தமிழகத்துக்கஒரநன்மையுமநடக்கவில்லை. இப்போததொடக்கத்திலேயமத்திய அரசஅவமதித்துவிட்டு, எந்த முகத்தோடதமிழகத்துக்குததேவையான திட்டங்கள், நிதியுதவி ஆகியவற்றைபபோயகேட்பார்கள்? மத்திய அரசோடசுமுக உறவு, அண்டநாடுகளோடஇணக்கமான போக்கஆகியவற்றவளர்க்க இவர்களமுன்வர வேண்டும். அதுவதமிழகத்துக்குமதமிழர்களுக்குமநன்மையஏற்படுத்தும்.'' -  தீர்க்கமாக சொல்கிறாரகர்னலஹரிஹரன்.

- ஜோ.ஸ்டாலின

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com