Contact us at: sooddram@gmail.com

 

மோடியினவெற்றி

பதறிபபோயநிற்குமதமிழ்ககூட்டமைப்ப

இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றிருக்குமநரேந்திர மோடி அவர்களினஅபார வெற்றி எவருக்கெல்லாமமகிழ்ச்சியகொடுத்தது, ஆனாலயாரெல்லாமதுக்கத்திலஇருக்கின்றனரஎன்பதநாமறியோமபராபரமே! ஆனாலகூட்டமைப்பினரகதிகலங்கிபபோயகிடக்கின்றனரஎன்பதமட்டுமஉண்மை. தேர்தலிலபடுதோல்வியடைந்தஎதிர்க்கட்சி ஸ்தானத்தைககூட தக்கவைத்துககொள்ள முடியாததள்ளாடுமஇந்திய காங்கிரஸகட்சி கூட இந்தளவிற்ககதி கலங்கியிருக்காதாம். கூட்டமைப்பினரமத்தியிலஏனாமஇந்தககலக்கம்? காங்கிரஸஆட்சியினபோதஇலங்கதொடர்பாக இந்தியாவினநடவடிக்கைகளபலவற்றதங்களதராஜதந்திரத்திற்ககிடைத்த வெற்றியாக அல்லவகூட்டமைப்பி னரபறைசாற்றி வந்தனர். இப்போதஅதிலபெரிய இடி விழுந்தவிட்டது. உண்மையிலமுன்னரஇடம்பெற்ற விடயங்களுமகூட்டமைபபினரினநடவடிக்கைகளுக்குமஒரதொடர்பமில்லஎன்பதஅரசியலதெரிநதவர்களுக்கவிளங்கும். இலங்கையினமீதஅமெரிக்காவினாலகொண்டவரப்பட்ட இரண்டபிரேரணைகளுக்ககாங்கிரஸதலைமையிலான இந்தியஆதரவளித்திருந்தது.

இதனகூட்டமைப்பினரதங்களினராஜதந்திரத்திற்ககிடைத்த வெற்றி என்று, தமிழமக்களமத்தியிலமுழங்கிததிரிந்தனர். இதபோன்றகொழும்பிலஇடம்பெற்ற பொதுநல வாயரசமகாநாட்டினபோது, பிரதமரமன்மோகனசிஙகலந்தகொள்ளவில்லை. இதனையுமகூட்டமைப்பினரமக்களமத்தியிலதாங்களஅதனதடுத்தநிறுத்தியதாக கதைகளசொன்னார்கள். இப்படியாக இந்திய மத்திய அரசதனதஉள்நாட்டமற்றுமவெளிவிவகார விடயங்களஅனுசரித்தமேற்கொண்ட நடவடிக்கைகளஅனைத்துமகூடடமைப்பினரினதிறமையகிப்போனது. ஆனால், இனி தங்களாலஇப்ப டியெல்லாமகதகளசொல்ல முடியாதஎன்பதுதானகூட்டமைபபினதற்பதைய கவலயாம். ஏனெனறாலமோடியிடமஇந்த விளையாட்டுக்களபலிக்காது.

இப்போதகூட்டமப்பினரமுன்னாலஒரபெரிய பிரசசினஇருக்கிறது. அதாவதமோடியினஅரசாங்கமதமிழநாட்டினஆதரவின்றி அமைககப்பட்டிருக்கிறது. தமிழநாடமட்டுமல்ல எந்தவொரமாநிலத்தினதுமஆதரவுமமோடிக்குததேவையில்லை. எனவஇதுவரகாலமுமதமிழநாட்டைககொண்டு, மத்திய அரசாங்கத்தவழிக்குககொண்டவரலாமஎன்றதமிழதேசியவாதிகளஎன்போரபோட்ட கணக்குபபிழைத்தவிட்டது.

இந்தசசெய்தியமோடி அவர்களதனதபதவிபபிரமாண வைபவத்தினபோததெள்ளத்தெளிவாக நிரூபித்துவிட்டார். மோடி தனதபதவியேற்பநிகழவிற்கசார்ககூட்டமைப்பிலஅங்கமவகிக்குமநாடுகளினதலைவர்களஅனைவரையுமஅழைத்திருந்தார். பல்வேறமுரண்பாடுகளுக்கமத்தியிலுமபாகிஸ்தானபிரதமரநவாஸஷெரிப்பைககூட அவரஅழைக்கததவறவில்லை. நவாஸஷெரிப்பையஅழைத்தவரஎப்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவஅழையாமலவிடுவார். இதஎவற்றையுமவிளங்கிககொள்ளாமலதமிழநாட்டிலஉள்ள புலியாதரவஅரசியலவாதிகளவழமைபோலஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவஅழைக்கககூடாதஎன்றகூச்சலபோட்டனர். கூச்சலபுகழஅரசியலவாதியான வை. கோபாலசாமி புதுடில்லியிலஎதிர்ப்பஆர்ப்பாட்ட மொன்றையுமநடத்தியிருந்தார்.

ஆனால், எதுவுமபலிக்கவில்லை. தமிழநாட்டிலதனதசெல்வாக்கதக்கவைத்துககொள்வதிலகுறிப்பாக இருக்கும். அ.இ.அ.தி.மு.க. பொதுசசெயலாளரும், முதலமைச்சருமான ஜெயராமனஜெயலலிதாவுமஇலங்கஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்ச்சி வந்தால், தான இதிலபங்ககொள்ளபபோவதில்லஎன்றஅறிவித்திருந்தார். தமிழஊடகததரப்பினருக்கதெரியாத விடயமஒன்றுமஇருக்கிறது. ஜெயலலிதவெறுமனஅறிக்கமட்டுமவிட வில்லையாம். மோடியிடமதனதஎதிர்ப்பநேரடியாகவதெரிவிததிருக்கின்றார். ஆனாலமோடி அதனநிராகரித்தவிட்டாராம். இததெல்லாமகூட்டமைப்பினவயிற்றிலபுளியகரைத்துவிட்டது.

தற்போதகூட்டமைப்பினதலைவரசம்பந்தனஜெயலலிதாவிற்கஒரகடிதத்தஎழுதியிருக்கின்றார். இனபபிரச்சினைக்கான தீர்வதொடர்பிலஇந்திய மத்திய அரசிற்கஅழுத்தமகொடுக்குமாறசம்பந்தனகேட்டிருந்தார்.

இங்குள்ள வேடிக்கையான விடயமஎன்னவென்றாலஜெயலலிதமுதலமைச்சராகபபொறுப்பேற்ற பின்னரஅவரஒருமுறகூட கூட்டமைப்பினரசந்திக்க முயற்சிக்கவில்லை. விக்னேஸ்வரனவடக்கமாகாண சபையினமுதலமைச்சராக பொறுப்பேறறுக்கொண்ட இந்த ஒரவருட காலத்திலுமஜெயலலிதாவசந்திக்க எந்தவொரமுயற்சியுமமேறகொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால், மோடி அபார வெற்றிபெற்ற பின்னரகூட்டமைப்பினருக்கதிடீரஞானமஏறபட்டவிட்டது. இப்போதஜெயலலிதாவஎப்படிசசந்திக்கலாமஎன்றுமகூடடமைப்பினரமந்திராலோசனநடத்தி வருகின்றனராம்.

ஜெயலலிதஇன்றதமிழமக்களபற்றியெல்லாமபேசினாலுமஅடிப்படையிலஅவரபுலிகளஎதிர்ப்பதிலமிகவுமகடுமையான ஒருவர். குறிப்பாக புலிததலைவரபிரபாகரனஅவரஒரபொருட்டாகவமதித்ததில்லை. இத்தனைக்குமஅவரததுணைவராக அறியப்பட்ட பிரபல நடிகரஎம். ஜி. ராமசந்திரனபிரபாகரனினரசிகனாக இருந்த ஒருவர். பிரபாகரனுக்கஅப்போதகோடிககணக்கிலஉதவி செய்தவருமகூட. ஆனாலஏனதெரியவில்லஜெயலலிதாவிற்கபுலிகளஎன்றாலதீண்டததகாதவர்களாவர். புலிகளுக்குமரணிலவிக்கிரமசிங்க அரசாங்கத்திற்குமஇடையிலபேச்சுவார்த்தஇடம்பெற்ற காலத்திலகூட்டமைப்பினரபுலிகளுடனஇருந்தவர்களஎன்பததெரிந்ததே.

இந்தக காலத்திலஇடம்பெற்ற கூட்டங்களிலகூட்டமைப்பிலஅங்கமவகித்துவருமசிலரஜெயலலிதகுறித்ததாறுமாறாக ஏசியிருக்கின்றனர். கேவலமஒரநடிகஎன்றெல்லாமபேசியிருக்கின்றனர். அப்போதபுலிகளகுளிரசசெய்யுமநோக்கிலஇவர்களமேற்கொண்ட நடவடிக்கைகளஜெயலலிதஅறியாமலஇருப்பாரா? என்பதுமசந்தேகம்தான். எனவகூட்டமைப்பவிரும்பினாலகூட ஜெயலலிதஇவர்களசந்திப்பாரஎன்பதுமசந்தேகம்தான்.

கூட்டிககழித்துபபார்த்தாலகூட்டமைப்பினஜாதகத்திலஏழரைசசனி என்றசாத்திரிகளகணிக்கின்றனராம். ஆனாலகூட்டமைப்பிற்கதமிழஊடங்களினபலமான ஆதரவவஇருக்கும்வரை, அவர்களினபலவீனமவெளிவரபபொவதில்லையாம். இதுவரைக்குமமோடி அரசாங்கத்திடமிருந்தஎந்தவொரஅழைப்பஅல்லதசாதகமான சைகைகளகூட்டமைப்பிற்ககிடைக்கவில்லையாம். இதனபின்னரசம்பந்தனசும்மஇருந்தாலமோடி அரசாங்கத்துடனதங்களுக்கதொடர்புகளஇல்லஎன்பதமக்களஅறிந்தவிடுவார்களஎன்றபயந்ததற்போதஜெயலலிதாவிற்கஒரகடிதத்தஎழுதி பரபரப்பஏற்படுத்தியிருக்கின்றாராம்.

மோடி தனதமுதலாவதபயணத்தஎந்த நாட்டிற்கமேற்கொள்வாரஎன்பதஇன்னுமவெளிவரவில்லை. அதநிசசயமஓரஆசிய நாடாகத்தானஇருக்கமென்றநம்பப்படுகிறது. ஆனாலஅவரநிச்சயமஇலங்கைக்குமவருவார். இவையெல்லாமகூட்டமைப்பினரமததியிலகலக்கத்தஏற்படுத்தியிருக்கின்றது. கூட்டமைப்பினரஒன்றிலமோடி அர சாங்கத்துடனஇணைந்தபோக வேணடுமஅல்லதஅதனஎதிர்த்தஅறி க்கைகளவிட வேண்டும்.

(கே. வாசுதேவன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com