Contact us at: sooddram@gmail.com

 

மருதமுனையினபாரம்பரிய கைத்தொழிலான நெசவுத்துறஊக்குவிக்கப்பட வேண்டும

சீம்பாறமாவட்டத்திலுள்ள மருதமுனபிரதேசத்திலநெசவுததொழிலஅபிவிருத்தி கண்டவருகின்றது. இந்தியாவினஉற்பத்திகளையொத்த துணிகள். ஆடைகளமருதமுனையிலஉற்பத்தி செய்யப்படுகின்றமஇத்தொழிலினவளர்ச்சியஉறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மருதமுனபிரதேச மக்களினாலபரம்பரபரம்பரையாக மேற்கொள்ளப்பட்டவருமநெசவுககைத்தொழிலஇன்றநவீன சவால்களுக்கஈடுகொடுக்குமவகையிலதுரித வளர்ச்சி கண்டுள்ளது. நெசவுததொழிலிலமருதமுனமக்களகொண்டுள்ள ஆர்வம், தேர்ச்சி என்பன தொழிலசிறப்புக்கபிரதான காரணங்களஎனலாம். சர்வதேச ரீதியிலநமதநாட்டுக்ககீர்த்தியைபபெற்றுததருமநெசவுததொழிலையும். அதனஉற்பத்தியாளர்கள், பணியாளர்களையுமபாதுகாக்க வேண்டிய பொறுப்பநாட்டுமக்களஒவ்வொருவருக்குமஉண்டு.

இந்தியாவிலிருந்தநேரடியாக நூலஇறக்குமதி செய்யப்பட்டு. அதனஅழகிய ஆடைகளாக வடிவமைத்தமீண்டுமவெளிநாடுகளுக்கஏற்றுமதி செய்வதபிரதான பணியாக இடம்பெறுகின்றது. மக்களினவிருப்பிற்கேற்றவாறநிறச்சாயமிடுமபணி பிரதேசத்திலேயமேற்கொள்ளப்படுவதுடனநாகரிக வளர்ச்சிக்கேற்றவாறமக்களுக்குபபொருத்தமான ஆடைகளவழங்குவதிலுமஉற்பத்தியாளர்களகைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர்.

நமதநாடஉட்பட வெளிநாடுகளினசீதோஷண நிலையைககருத்திற்கொண்டஉற்பத்தி செய்தவழங்கப்படுமஆடைகளுக்கமக்களமத்தியிலசிறந்த மவுசஉண்டு. அதிக உஷ்ணம், வெப்ப காலங்களிலகடைகளுக்குசசென்று ‘மருதமுனகைத்தறி உற்பத்திகளைததாருங்கள்’ எனககேட்டுபபெறுபவர்களஇன்னுமநமதநாட்டிலஅதிகமுள்ளனர்.

மருதமுனைபபிரதேச நெசவுககைத்தொழிலுக்கநீண்டகால வரலாறஉண்டு. கடந்த 1977 சூறாவளியினபோதபெரிதுமபாதிக்கப்பட்ட மருதமுனநெசவுததொழிலபடிப்படியாக வளர்ச்சிகண்டஸ்திர நிலையஅடைந்த போது, மீண்டும் 2004 சுனாமி அனர்த்தமஎதிர்பார்த்திராத அவலங்களஏற்படுத்தியது. 2004 டிசம்பரசுனாமி அனர்த்தத்தினைததொடர்ந்தமீண்டுமவிரைவாக கட்டியெழுப்பப்பட்டுள்ள மருதமுனநெசவுததொழிலஇன்றகிழக்கமாகாணமஅல்லததேசிய ரீதியிலமாத்திரமல்ல, சர்வதேச ரீதியிலபேசப்படுமளவிற்கமுன்னேற்றமகண்டுள்ளதஎன்பதஅனைவருக்குமதித்திக்குமஇனிப்பான செய்தியாகும்.

மருதமுனநெசவஉற்பத்திகளினபட்டியலசேலை,, சாறம், படுக்கவிரிப்பு, துவாய், சட்டைபபுடவை, கைக்குட்டை...., என விரிந்தசெல்லும், மருதமுனஉற்பத்திகளஎழில்மிக்கவை, தரமானவஎன்ற பேச்சஆரம்பகாலநதொட்டஇன்றுவரநாட்டமக்களமத்தியிலபேசப்பட்டவருமவிடயமாக உள்ளது. இதனகாரணமாக மருதமுனநெசவஉற்பத்திகளுக்கஒரதனிக்கிராக்கி சந்தையிலஇருந்த வருவததெளிவாகும். மருதமுனமக்களநெசவுததொழிலபிரதான தொழிலாகவும், பகுதிநேரததொழிலாகவுமமேற்கொண்டவருகின்றனர். இதனமூலமபிரதேச மக்களசிறந்த தொழிலவாய்ப்பினைபபெற்றுள்ளனர். பிராந்திய மக்களுக்குததேவையான ஆடைகளஇங்கிருந்தபெருமளவிலபெறப்பட்டவருகின்றன. மருதமுனஉற்பத்திகளநுகர்வோருக்கநியாயவிலையிலவழங்கப்பட்டவருகின்றன.

ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்களஎன அனைத்துததரப்பினருமவேறுபாடுகளின்றி, நெய்தலபணியிலஈடுபட்டவருகின்றனர். அனைவருக்குமதொழிலவாய்ப்பினவழங்கி வருவதஇத்தொழிலிலஉள்ள சிறப்பம்சமாகும். நாளொன்றிற்கரூபா 1000 முதல் 3000 வரையான தொகையதொழிலாளர்களவருமானமாகபபெற்றவருகின்றனர். பகுதிநேரததொழிலாக அரச உத்தியோகத்தர்களுமநெசவுததொழிலஈடுபட்டவருகின்றனர்.

இததொழிலிலபணியாளர்களினாலநிறைவேற்றப்பட்ட பல்வேறபணிகளஇன்றஇயந்திரத்தினஉதவியுடனமேற்கொள்ளப்பட்டவருகின்றன. இதனமூலமநெசவுததொழிலிலமேலுமஇலகுவாக்கப்பட்டுள்ளதுடன், உற்பத்திகளினதரமுமஅதிகரித்துள்ளது. உற்பத்திகளமொத்தமாகவுமசில்லறையாகவுமவிற்பனசெய்யப்பட்டவருகின்றன. நாட்டினபல்வேறபிரதேசங்களிலிருந்துமமருதமுனபிரதேசத்திற்கதினசரி வருகதந்தஉற்பத்திகளகொள்வனவசெய்தசெல்பவர்களபெருமளவிலஉள்ளனர். இதஇததொழிலுக்கசிறந்த எதிர்காலமஉண்டஎன்பதஉறுதிப்படுத்துவதாக உள்ளது.

நெசவுததொழிலபாரியளவிலமேற்கொள்வதற்கஆர்வமிருந்துமபொருளாதார வசதியின்மகாரணமாக அதனசெயலுருப்படுத்த முடியாமலபலரஉள்ளனர். இவர்களுக்கஉதவுமதிட்டங்களமுன்னெடுக்கப்பட வேண்டும். நெசவுததொழிலசார்ந்த நிறுவனங்கள், அரச தனியாரவங்கிகளஇவர்களுக்கஉதவுமதிட்டங்களஅறிமுகப்படுத்த வேண்டியதஅவசியமாகும். சிறுகைத்தொழிலமுயற்சிகளுக்ககடனவழங்குவதிலவங்கிகளகொண்டுள்ள இறுக்கமான நடைமுறைகள், அதிகரித்த வட்டி வீதம், கடனஅறவீட்டிலகாட்டுமஅவசரமஎன்பன முயற்சியாளர்களகடனபெற்றுககொள்ளுமஆர்வத்தினஇல்லாமறசெய்துள்ளமவரலாறாகும்.

நமதநாட்டிற்கபெருமளவஅந்நியசசெலாவணியுடன். புகழையுமபெற்றுததருமநெசவுததொழிலும், தொழிலாளர்களுமஊக்குவிக்கப்பட வேண்டுமஎன்பதஅனைவரதுமவிருப்பமுமஎதிர்பார்ப்புமாக உள்ளது. நெசவுததொழிலாளர்களுக்கஉதவுவதபிரதான இலக்காகககொண்டகடனவழங்குமதிட்டங்களஅறிமுகப்படுத்தப்பட வேண்டும். இவ்விடயத்திலஅரச மற்றுமதனியாரநிறுவனங்களகாத்திரமான பங்களிப்பநல்க வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com