Contact us at: sooddram@gmail.com

 

இனி வேண்டவவேண்டாம

தென்ன்னிலங்கையிலுமமலயகத்திலுமஅமைந்த பல கிராமங்கள், நக ரங்களிலகணிசமான தொகையினராக முஸ்லிம்களவாழ்ந்தவருகின்றார்கள். மதரீதியான, இனரீதியான தனித்துவ நடைமுறைகளுமவாழ்க்கமுறயுமகொண்டுள்ள முஸ்லிம்களதெனனிலங்கையிலவாழுமபெளத்த, சிஙகள சகோதரர்களுடனஅன்புபேணி ஐக்கியமவளர்த்தவாழ்ந்தவருப வர்கள். பரம்பரையாக வணிகத்திலஈடுபடுமஇம்மக்களவிடாமுயற்சி உடையவர்கள். துணிகள், பொருட்களைசசுமந்தசென்றஊருக்கஊரவிற்குமநடவியாபாரிகளதொடக்கமபெரிய வியாபாரததாபனங்களநிர்வகிக்குமவியாபாரிகளவரஅனைவருமவணிகததொழிலவளமான தொழிலஎன நினைத்தமுயற்சியடனதொழிலசெய்பவர்கள். தொழி லின்மையாலசோம்பிக்கிடந்ததீய வழியிலதிருடி, வழிப்பறியிலஈடுபட்டகுற்றமபுரிபவர்களமுஸ்லிமசமூகததிலமிகககுறைவாகும். புத்தி சாதரியமாக தொழிலிலஈடுபடுமமுஸ்லிமகளபலர், தென்னிலங்ககிராமங்க ளில், நகரங்களிலவாழ்க்கவசதிக ளுடனவாழ்கிறார்கள். அதேவேளதம்முடனவியாபாரத்திலஈடுபடுமபெளத்த, சிங்கள சகோதரர்களுடனஅன்புடனும், புரிந்துணர்வுடனுமபரஸ்பர நம்பிக்கையுடனுமவாழ்ந்தவருகிறார்கள். பெளத்த சிங்கள பொதமக்களுக்குமமுஸ்லிமபொதுமக்க ளுக்குமஇடையிலஎந்த வித வெறுப்பமனக்கசப்பகிடையாது. மாறாக இருசமூகங்களுமஒற்றுமபேணி வாழ்ந்தவருவதநீண்ட கால வரலாறு.

மொழிரீதியாக முஸ்லிமசிறுவர்க ளும் , இளைஞர்களுமசிங்களத்திலகற்றுபபாண்டித்தியமபெற்றதொழிலசெய்கிறார்கள். சிங்கள மொழியமுஸ்லிம்களபுறக்கணித்தவர்களஅல்லர்.

அரசியலரீதியாக முஸ்லிம்களுக்குசசுயாட்சி வேண்டுமெனககோரி செயல்பட்டவர்களுமஅல்லர். தேசிய கட்சிகளிலஇணைந்தநாட்டினதேசியம், ஒருமைப்பாட்டுக்கஉதவி நல்கியுமநாட்டினஅபிவிருத்திக்குமவளப்பெருக்கத்துக்குமதமசக்தியசெலவிட்டவருபவர்களமுஸ்லிம்களநாடசுதந்திரமபெறசசிங்கள, தமிழ்சதலைவர்களுடனடாக்டரரி.பி. ஜாயா, கேர்.ராசிகபரீடபோன்ற முஸ்லிமதலைவர்களஇணைந்தபாடுபட்டனர். பெரும்பான்மசிங்கள இனத்தினமத்தியிலமதச்சகிப்புத்தன்மையுடனமற்ற மதங்களையுமகொள்கைகளையுமஅனுட்டானங்களையுமமதித்தவாழ்ந்தவர்களமுஸ்லிம்கள்.

ஒரதனி நபருக்கதனதமதத்திலுமஇனத்திலுமபற்றுமஅபிமானமுமஇருக்கலாம். அதவேளமாற்றமதக்கோட்பாடுகளையுமநடைமுறகளையுமவிமர்சிக்கவுமகண்டனமதெரிவிக்கவுமதூற்றவுமஉரிமஇல்லை. இந்த நடைமுறையஎந்த மதமுமபோதிக்கவில்லை. மாற்றமதத்தவரை, இனத்தவரதனசகதரனாக மதித்தவாழஎன்றஎல்லமதங்களுமபோதித்துள்ளன. மற்ற மதத்தவனவாழவிடாமலஅழிக்கவுமதுன்புறுத்தவுமநஷ்டமவிளைவிககவுமகஷ்டங்களஏற்படுத்தவுமஎந்த மதமுமசொல்லவுமில்லை.

உண்மையாக மதமபோதிக்குமநல்வழியைபபின்பற்றுபவருக்கமனி தாபிமானமஇருக்கும். மற்றவரதுன்புறுத்துமதீயகுணமஇருக்காது. அவ்வாறதுன்புறுத்துபவரமதவாதியாக இருக்க முடியாது. மதவாதியென்றகூற அவரஅருகதையற்றவரஎன்றகருத வேண்டும்.

இந்த நாட்டிலஅமைதிபேணி சமாதானமவிரும்பி வாழுமமுஸ்லிமசமூகத்தகடும்போக்காளர்களசிலரஅண்மைக்காலமாக அடிக்கடி விமர்சிததுமகண்டித்துமதூற்றியுமமனமபுண்பட நடந்தகொள்கிறார்கள். சிறபான்மையினரான முஸ்லிம்களசகோதரர்களாக எண்ண வேண்டியவரகள். அதமறந்ததுன்பசசெயல்க ளிலஈடுபடுகின்றார்கள்.

முஸ்லிமபெண்களினஉடைபற்றி விமர்சித்துததுன்பமதந்தார்கள். சம யககடமைகளசெய்ய விடாதஇடயூறுகளவிளைவிக்கப்பட்டன. இஸலாத்தினவேதநூலான குர்ஆனவிமரசித்தார்கள்.

கடும்போக்காளர்களமெல்ல மெல்ல தமதவிஷக்கருத்துக்களசிங்கள, பெளத்த பொதுமக்களமத்தியிலபர ப்பி வருகின்றார்கள். இத்தகைய விஷமிகளகட்டுப்படுத்தி இந்த நாட்டினசிறுபான்மஇனங்களான முஸ்லிம், தமிழமக்களபாதுகாக்குமதார்மீகககடமசகோதர இனமான சிங்கள மக்களைசசார்ந்ததே. அததட்டிக்கழித்தவாழ முடியாது.

உண்மையிலஅளுத்கமவிலநடபெற்ற சம்பவங்களநாகரீக உலகமஏற்றுககொள்ள முடியாது. எந்தககுற்றமுமசெய்யாத அப்பாவி முஸ்லிம்களவாழுமஅளுத்கம, தர்காநகர், பேரவளநகரங்களகடும்போக்காளர்க ளினதூண்டுதலாலஅழிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், வீடுகள், வாகனங்களஎரி க்கப்பட்டுள்ளன. மக்களினசொத்துக்களசூறையாடப்பட்டுள்ளன.

மக்களநிர்க்கதியாகிபபள்ளிகளிலதஞ்சமபுகுந்திருந்த வேளையிலஅவர்களுக்கஉதவ முன்வந்த அயறகிராமத்தவர்களமறிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி சிறுபான்மசமூகம், சிலரினவக்கிரசசொல்லுக்கபலியாகியுள்ளது.

முஸ்லிமஇளைஞனஒருவனுக்குமபிக்கஒருவருக்குமஇடையஏற்பட்ட பிணக்கைககாரணமாக வைத்தசந்தர்ப்பமபார்த்துககடுமபோக்காளர்களகைவரிசையகாட்டியுள்ளனர். கடும்போக்காளர்களினஉணர்ச்சிகரமாகபேச்சசாதாரண பொதுமக்களைககோபாவேசப்படுத்தியுள்ளது. அமைதியுமசாந்தமுமசமாதானமுமபோதிக்கபபயிற்சி பெற்றவர்களகடுமநடவடிக்கைக்கவித்திட்டதஎவருமஅங்கீகரிக்கமாட்டர். மாறாக குற்றவாளிகளபெளத்தமக்களகூட சாபமசொல்கிறார்களதவிர, ஒரபோதுமமெச்சவில்லை. காரணமபெளத்தர்களஒருபோதுமபாவத்தவிரும்பாத ஆன்மாக்கள்.

கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களவன்முறதிட்டமிட்டநடத்தப்பட்டதவெளிப்படுத்துகின்றது.

இந்த ஆயுத தாக்குதலுக்கபலி யானவர்களஎந்த மதத்தினருடனுமயுத்தமசெய்தவர்களஅல்லர். யாருக்குமதுன்பமசெய்தவர்களுமல்லர். பெரும்பான்மைசசமூகமஒன்றுடனமோதவஅல்லதவெறுப்புக்கொள்ளவசிறுபான்மஇன முஸ்லிம்களதாயாராக இல்லை. முஸ்லிம்களதம்முடனவாழுமமற்றைய சமூகத்துடனபரஸ்பர புரிந்துணர்வுடனவாழக்கற்றுககொண்டவர்கள். புரிந்துணர்வஒற்றுமையுடனநீண்ட காலமாக வாழந்தவருபவர்கள். எனவஅவர்களவிஷமத்தனமாகததாக்கி துன்புறுத்தவதஎந்த மதமுமஎந்த தர்ம சாததிரமுமஅனுமதிக்காது. அப்பாவிக ளைததாக்குவதவீரமல்ல. அப்பட்ட மான கோழைத்தனமாகும்.

கடும்போக்கஇயக்கமான பொதபலசேனாவினநடவடிக்கைகளஎல்லமீறிவிட்டதாலஇவ்வியக்கத்திலஇருந்தவிலகுவதாக இயக்கத்தினதலைவராக இருந்த விமலதர்ம தேரரஅறிவித்திருப்பதாக செய்திகளகூறுகின்றன.

அப்பாவி மக்களஉசுப்பிவிட்டமுஸ்லிமகிராமங்களஅழிவுக்குடபடுத்தியவர்களதமக்குமநடந்த சம்பவங்களுக்குமதொடர்பில்லை, பொலிசார்தானபொறுப்பஎனககூறுவதவேடிக்கையானது. குற்றசசெயல்களநிறுத்தி சமாததானத்தநிலைநாட்ட பாடுபடுமபொலிசாரமீதபழிசுமத்தி தாங்களதப்பித்துககொள்ளலாமஎன இவர்களநினக்கின்றனர்.

அப்பாவி முஸ்லிம்களினஉயிர்களஉடமைகளைபபாதுகாக்க அரசஉட னடியாக நடவடிக்கஎடுக்க வேண்டுமஎன மு.கதலைவரஅமைச்சரரவூபஹக்கீமகோரி இருக்கின்றார்.

சொத்திழந்து. சுகமிழந்தவாழுமஅகதிவாழ்வநானுமஅனுபவித்தவன். எனக்குமஅதனகஷ்டங்களதெரியும். அகதி முஸ்லிம்களஇயல்பநிலைக்ககொண்டுவர வேண்டியதஅரசினகட மையென அமைச்சரறிசாடபதியூதீனதெரிவித்துள்ளார். நடந்த சம்பவங்க ளைககண்டித்துசசர்வ மதததலைவர்களஅறிக்கவெளியிடடுள்ளனர்.

தர்கநகர், பேருவளையிலநடந்த சம்பவங்களைககண்டித்துமபாதிக்கபபட்ட மக்களுக்கஅனுதாபமதெரி வித்துமநாடாளாவிய ரீதியிலமுஸலிம்களகடையடைப்புசசெய்தனர். இந்த ஹர்த்தாலகடையடைப்பிலதமிழசகோதரர்களுமஇணைந்தகொண்டனர்.

நாட்டிலசட்டமுமஒழுங்குமமீறபபடாதபாதுகாக்க அரசநடவடிக்கஎடுக்கும். தர்கநகரசம்பவத்திலசமபந்தப்பட்ட குற்றவாளிகளகண்டபிடிக்கப்படுவதற்ககுற்றப்புலனாய்வபிரிவுமகொழும்பகுற்றததடுப்பபிரிவுமஇணைந்ததுரித விசாரணையிலஈடபட்டவருகின்றது. குற்றவாளிகளகண்டுபிடிக்கப்பட்டதண்டிக்கப்படுபவரஎனவுமபிரதமரஉறுதியளித்துள்ளார்.

இத்தகைய சம்பவமநடக்கும்போதவெளிநாட்டிலிருந்த ஜனாதிபதி தாயகமதிரும்பிய அடுத்த கணமபாதிக்கப்பட்ட பகுதிகளுக்குசசென்றமக்களைசசந்தித்தஆறுதலகூறினார். குற்றவாளிகளதண்டிக்கப்படுவரஎன உறுதியளித்த ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கநஷ்டஈடவழங்கப்படுமென கூறியமமக்களமனங்களிலதெம்பைததரகின்றது.

எவ்வாறாயினுமஇந்நாட்டிலஇன வாதமஒழிக்கப்படவேண்டும் . இனமத நல்லிணக்கமமலர்ச்சியடைய வேணடும். கறுப்பஜூலகலவரங்களினசூடஇன்னுமஆறவில்லை. 38 ஆண்டுகால பயங்கரவாதமமறக்கபபடவில்லை. இவைகளமனதிலகொண்டகடும்போக்காளர்களமித வாதிகளாக மாறவேண்டும். முஸ்லிம்-தமிழசிறுபான்மமக்களஇளைய சகோதரர்களாக மதித்தஅரவணைத்தவாழவேண்டும்.

பெளத்த சிங்கள பொதுமக்களஇனத்துவேஷமஉடையவர்களஅல்லர். எனவசிறுபான்மமக்களநடந்ததமறந்தபெளத்த சிங்கள மக்களுடனபுரிந்துணர்வஅன்பு, ஐக்கியமபேணி எதிர்காலத்திலவாழ வேண்டும். பிரச்சினைகளஎழும்போதபேசித்தீர்க்க வேண்டும். நாடாளாவிய ரீதியிலுள்ள முஸ்லிமஇயக்கங்களபள்ளிப்பரிபாலன சபைகள், முஸ்லிமஅமைச்சர்கள், அரசியலவாதிகள், ஆன்மீகவாதிகள், சமூகநலனவிரும்பிகளஅனைவருமஇணைந்தகூட்டநடவடிக்கையாக முஸ்லிம்களிடமநன்கொடைகளபெற்றதர்கநகர், பேருவளையிலபாதிக்கப்பட்ட முஸ்லிமகுடும்பங்களினஅவசர, அவசிய தேவைகளநிறைவேற்றி உதவிகளநல்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களஇனங்கண்டஅரசும், அவர்களுக்கநஷ்டஈடவழங்க நடவடிக்கஎடுக்க வேண்டும்.

இனமத உணர்வுகளகட்டுப்படுத்தவுமசமாதானமநிலைபெறவுமஊடகங்களஊடாக தர்மத்தைககாத்துபபணிபுரிய வேண்டும். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமதானநாடசுபீட்சமபெறபபேருதவி செய்யும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com