Contact us at: sooddram@gmail.com

 

வடமத்திய கால்வாயதிட்டம

யாழ்குடா, கிளிநொச்சி உட்பட பல்வேறபிரதேசங்களிலநீர்ப்பற்றாக்குறைக்குததீர்வ
(லக்ஷ்மி பரசுராமன்)

மூன்றதசாப்தங்களுக்கஅதிக காலமபயங்கரவாதிகளினபிடிக்குளசிக்கிததவித்த யாழ். மக்களுக்கமுழுமையான சுதந்திரககாற்றஅனுபவிக்க வழிசமைத்துககொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களஅம்மக்களினவாழ்க்கைததரத்தைககட்டியெழுப்புவதற்கஅவசியமான ஒவ்வொரதேவையையுமநிறைவேற்றி வருகின்றார்.

அந்த வகையிலயாழ். மக்களுக்கான சுத்தமான குடிநீரதேவையையுமஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமமறந்துவிட வில்லை. 1960 ஆமஆண்டளவிலபிரதமரசிறிமாவபண்டாரநாயக்க தலைமையிலஅரசாங்கத்தினமுன்மொழிவிற்கிணங்க ஐககிய நாடுகளினஅபிவிருத்தி நிகழ்ச்சிததிட்டத்தினால் (UNDP) முழஇலங்கயினஅபிவிருத்தியையுமகருத்திற்கொண்டவரையப்பட்டமகாவலி பாரிய செயற்திட்டம் (Mahaweli Master Plan) 1968ம் ஆண்டஇலங்கஅரசினாலஅங்கீகரிக்கப்பட்டது.

இத்திட்டத்தினபிரகாரமகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுககுளத்திற்கபோதியளவநீரைபபெற்றுக்கொடுத்தஅதனூடாக யாழ். குடாநாட்டினகுடி நீரைததேவையநிறைவேற்றுவதாகவதிட்டமிடப்பட்டிருந்தது. எனினுமதொடர்ந்தஇடம்பெற்ற ஆட்சிமாற்றத்தினவிளைவாக இத்திட்டததினமுழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமலபோனது.

1977 ஆமஆண்டஆட்சிக்கவந்த ஐக்கிய தேசியககட்சி அரசாங்கமஇசசெயற்திட்டத்தினஅடிப்படையிலநாட்டஅபிவிருத்தி செய்வதற்காக ஐந்தவருட துரித மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சிததிட்டம் (Accele rated Mahaweli Development Programme) என்ற திட்ட வரைபவரைந்தஅபிவிருத்திததிட்டங்களஅமுலாக்கததொடங்கியது.

ஆனால், இததுரித அபிவிருத்தித்திட்ட வரைபிலயாழ். குடாவிற்கான அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டதனவிளைவாக குடநாட்டினகுடிநீர்ததேவநிவர்த்தி செய்யபபடாமலேயகாலங்கடத்தப்பட்டவந்தது. யாழ். குடாநாட்டினஅனைத்துபபகுதி களிலுமுள்ள மக்களுக்ககுடிப்பதற்கென தூய சுத்தமான நீரகிடைப்பதில்லை. இம்மக்களதமதஅன்றாட தேவைகளுக்காக நிலக்கீழநீரையநம்பி இருக்கின்றார்கள். மேலுமநிலக்கீழநீரமாசடைவதனாலுமமுறையான சுத்திகரிப்பஇல்லாத நிலையிலுமஇந்நீரமக்களபயன்படுத்த முடியாத நிலைமஏற்பட்டுள்ளது.

அதேநேரமது¡ர இடங்களிலிருந்தகுடிநீரைபபெற்றவரவேண்டிய கட்டாய சூழ்நிலையுமஇன்றவரதொடர்கிறது. நிலக்கீழநீரைபபெற்றுக்கொள்வதாலநிலத்தினகீழுள்ள நீர்மட்டமகுறைவடைந்தசெல்வதுடனநிலத்தினஇயற்கைததன்மையிலமாற்றமஏற்பட்டவிளைச்சலுக்கஉகந்ததல்லாத வகையிலசூழலமாசடவதற்கமுகமகொடுப்பதாகவுமசூழலியலளர்களதொடர்ந்துமஎச்சரித்தவருகின்றனர்.

அனைத்தவளங்களையுமஒருங்கபெற்றசிறப்புடனதிகழுமயாழ். மாவடடத்திற்கஅச்சுறுத்தலாகவிருக்கின்ற குடி நீர்பபிரச்சினையையுமஅதனதீர்த்தவைப்பதற்கான செயறதிட்டத்தினையுமஜனாதிபதி தனதமஹிந்த சிந்தனையிலஉள்ளடக்கியிருப்பதனமூலமஇப்பிரச்சி னையதீர்த்தவைப்பதிலஜனாதிபதி கொண்டுள்ள தீவிர கரிசனநன்கபுலப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினபணிப்புரையினபேரிலநீர்ப்பாசன மற்றுமநீர்வளங்களஅபிவிருத்தியமைச்சரநிமலசிறிபால டி சில்வாவினவழிகாட்டலுடனதற்போததிட்டமிடப்பட்டசெயறதிட்ட வரைபநிலையிலுள்ள வட மத்திய காலவாய் (NCP Canal) மூலமகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடகுளத்திற்கவருடாந்த 100 மில்லியனகன மீற்றர் (100 MCM) நீரைபபெற்றுககொடுப்பதற்கதிட்டமிடப்பட்டதிட்டவரைபதயாரிக்கபபடுகின்றது. இவ்வாறமேலதிகமாக கிடைக்கப்பெறுமநீரவளத்தினைககொண்டஇரணைமடகுளத்தினகீழுள்ள விவசாயிகளினநீர்ப்பாற்றாக்குறையநிவர்த்தி செய்வதோடயாழ். குடநாடடிற்கான குடிநீர்ததேவையையுமநிவர்த்தி செய்வதற்கதிட்டமிடப்பட்டுள்ளது.

இப்பாரிய திட்டத்தினமூலமமொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்தமேலஎலஹெர கால்வாய் (Upper Elahera Canal- UEC) மற்றுமவட மத்திய காலவாய் (NCP Canal) ஊடாக இரணைமடகுளத்திற்கநீர்கொண்டசெல்லப்படுகின்றது. இததிட்டவரைபிலமுதலகட்டமமொரக ஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்தஅநுராதபுரமமாவட்டத்திலுள்ள ஹுருளுவெவ மற்றுமமானங்கட்டிய நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களவரசுமார் 70 கீ. மீ நீளமான மேலஎலஹெர கால்வாய் (Upper Elahera Canal- UEC) மூலமநீரஎடுத்துசசெல்வதாகும். இவமுதற்கட்ட செயறதிட்டமவடிவமைப்பஉறுதிப்படுத்தப்பட்ட நிலையிலஇத்திட்டத்தினநடைமுறைபபடுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 500 மில்லியனஅமெரிக்க டொலர்களகடனாக வழங்க முன்வநதுள்ளது.

மேல்எலஹெர கால்வாயசெக்கனுக்கு 40 கனமீற்றர் (Cumec) நீரஎடுத்தசெல்லக்கூடிய கொள்ளளவகொண்டதாகவிருக்கும். இததிட்டவரையிலமேலஎலஹெர கால்வாயைத் (UEC) தொடர்ந்தஇரணடாமகட்டமாக சுமார் 90 கி. மீ நீளமான வட மத்திய கால்வாய் (NCP Canal) மூலமவவுனியமாவட்டத்திலுள்ள செம்மடுகுளமவரையிலநீரஎடுத்தசெல்வதற்கதிட்டவரைபதயாரிக்கப்பட்டவருகின்றது.

இந்த வட மத்திய கால்வாய் (NCP Canal) செக்கனுக்கு 35 கனமீற்றர் (Cumec) நீரஎடுத்தசெல்லககூடிய கொள்ளளவகொண்டதாக இருக்குமஇததிட்டவரைபினபடி செம்மடுக்குளத்திலிருந்தவருடாந்தம் 100 மில்லியனகன மீற்றர் (100 MCM) அளவிலான நீரஇயற்கஆறான கனக ராயனஆற்றினூடாக இரணைமடுககுளத்தினசென்றடையும்போhதஇயல்பாகவஇரணைமடுககுளத்திற்கான நீரஉள்வரவு (Inflow Volume) கனவளவஅதிகரிக்கும். இதன்போதஇரணைமடகுளத்தினகீழபயனடையுமவிவசாயிகளதமதவிவசாயத்திற்கதேவையான நீரைபபெற்றுக்கொள்வதபோக எஞ்சிய நீரயாழமக்களினகுடிநீரதேவைக்காக திசதிருப்பப்படுவதனமூலமயாழ். குடமக்களுக்கான குடிநீரபற்றாக்குறநிவர்த்தி செய்யப்படும்.

தற்போதஇரணைமடுககுளத்திலபோதியளவநீர்வசதியில்லையெனககூறியகிளநொச்சி மாவட்ட விவசாயிகளஅக்குளத்தீனநீரயாழ். குடாநாட்டுக்குககொண்டசெல்வதற்கஆட்சேபமதெரிவித்தவருகின்றனர். இத்திட்டமமுழுமையாக நடைமுறைபபடுத்தப்படுமானாலவருடாந்தமஇரணமடகுளத்திற்கு 100 மில்லியனகனமீற்றரநீரமேலதிகமாகககிடைக்கும். இதனமூலமகிளிநொச்சி மாவட்டத்தினவிவசாயததேவைகளையுமயாழ். குடாநாட்டினகுடிநீர்ததேவையையுமமுழுமையாக பூர்த்தி செய்யககூடியதாகவிருக்கும்.

தற்போதஇத்திட்டவரைபினஅமுலாக்கத்தினமுதற்கட்டமாக மொரக ஹகந்த நீர்தேக்கத்தினஅணைக்கட்டநிரமாணபபணிகளஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2012 ஆமஆண்டிலஆரம்பிக்கப்பட்ட இபபணிகளதற்போது 20 சதவீதமபூர்த்திய டைந்துள்ளன. 2016 ஆமஆண்டளவிலஇப்பணிகளமுழுமையாக நிறைவடைந்ததனபின்னர் 2018ல் மேல்எலஹர கால்வாயதிட்டத்திற்கூடாக ஹுருளுவெவவிற்கநீரஎடுத்துவர முடியுமென நம்பப்படுகிறது. முதற்கட்டத்தநிறைவேற்றுவதற்கநீண்டகாலமதேவைப்படுகின்ற போதிலுமஅதனைததொடர்ந்தஏனைய வேலைததிட்டங்களகுறுகிய காலத்திற்குளவிரவாக முன்னெடுக்கப்படககூடியவையாகவஉள்ளன.

இத்திட்டத்தினவெற்றிகரமாகபபூர்த்தி செய்வதனமூலமயாழ். குடாநாட்டமக்களினகுடிநீர்ததேவமுழுமையாகவநிவர்த்தி செய்யப்படும். அதேவேளநீர்ப்பாசனமமுன்னெடுக்கப்படுமதிசையினஇரமருங்கிலுமுள்ள பல ஹெக்டெயரநிலப்பரப்புமசிறிய ஆறுகளவாவிகளெனபனவுமபோதியளவநீரபெற்றுக்கொளவதனாலஎண்ணிலடங்கவிவசாயககுடும்பங்களநன்மபெறவுமுள்ளன.

இவ்வாறாக அருவியாறஎன்றழைககப்படுமமல்வத்தஓயா, பாலியாறு, யானஓயா, கனகராயனஆறு, மாவோயஆகிய ஆறுகளினகீழுள்ள ஆற்றுப்படுக்ககளினஎல்லைக்குட்பட்ட விவசாயககாணிகளுக்குமபோதியளவநீரபெற்றுககொள்ளப்படும். ஹுருளுவெவவினஇடதுபுறமாக அமைந்துள்ள மானங்கட்டிய நீர்த்தேக்கததிற்குமநீர்பாய்ச்சப்படுவதனாலஅநுராதபுரமமாவட்டத்திலுள்ள நாச்சியாதீவு, திஸாவாவி, நுவரவெவ, மஹாகனந்தராவ ஆகிய நீர்பபாசன தொகுதிகளினநீரபற்றாக்குறநிவர்த்தி செய்யப்படும்.

மல்வத்தஓயாவிற்குககிடைக்கககூடிய நீரினமூலமமன்னாரமாவட்டததிலுள்ள கட்டுகரைக்குளமமற்றுமஅகத்தி முழிப்பஆகிய நீர்த்தேக்கங்களினநீரபற்றாக்குறையுமநிவர்த்தி செய்யப்படும். மேலுமகோடகாலத்திலசிறுபோக பயிர்சசெய்கையமேற்கொள்ள போதுமானளவநீரஇதனமூலமாக கிடைக்கப்பெறும். வட மத்திய கால்வாயதிட்டத்திற்கூடாக நீரஉயர்ந்த மட்டத்திலஎடுத்துசசெல்லபபடுவதனாலஅதனஇருமருங்கிலுமுள்ள சுமாரஆயிரமநீர்ப்பாசன சிறிய குளஙகளுக்குமபோதியளவநீரகிடைப்பதுடனஇருபோக பயிர்சசெய்கையினையுமசிறப்பாக முன்னெடுக்கககூடியதாக விருக்கும்.

மேலுமஇந்த முழுமையான திட்டத்திற்கூடாக 74 ஆயிரமஹெக்டெயரவிவசாயககாணிகளிலபயிர்சசெய்ககளின்போதஏற்படுமநீர்ப்பாசனபபற்றாக்குறையினநிவர்த்தி செய்ய முடியும். அதேசமயமவடமேலகால்வாயதிட்டத்திற்கூடாக மாத்திரம் 12 ஆயிரமஹெக்டேயரவிவசாய காணிகளுக்கநீரவிநியோகிப்பதற்கான வாய்ப்பகிட்டும். இத்திட்டத்தினமுழுமையாக நடைமுறைப்படுத்துமபட்சத்திலமகாவலி முதலமினிப்பவரையிலான நீர்மட்டமநான்கமீற்றரினாலஉயர்த்தப்படுவதுடனஅதனஇடதுகரகால்வாயமூலமாக 7 ஆயிரமஹெக்டெயரவிவசாய காணிகளுக்கான நீர்ப்பாற்றாக்குறநிவர்த்தி செய்யப்படும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com