Contact us at: sooddram@gmail.com

 

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

மகாகவி பாரதியார் கண்ட கனவுகள், இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அன்று அவர், சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாடினார்.அது நிறைவேறப் போகிறது என்ற வகையில், மத்திய அரசாங்கத்தின் முயற்சிகள் நம்பிக்கையை ஊட்டியி ருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ராமேசுவரத்தில் இருந்து இலங்கையை சாலை போக்குவரத்து மற்றும் ரெயில் பாதைகள் மூலமாக இணைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் அதிக அக்கறை காட்டி வருகிறது. பாக்ஜல சந்தியில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடலில் பெரும்பகுதி தூரத்துக்கு பாலமும், ஒரு சிறிய பகுதியில் கடலுக்கு அடியில் சுரங்கப் பாதையும் அமைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி கேட்டு ஒரு திட்ட த்தை மத்திய அரசாங்கம் அனுப்பியுள்ளது.

ராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு 22 முதல் 23 கிலோ மீற்றர் தூரம்தான் இருக்கிறது. ஆழம் சற்று குறைவாக உள்ள இடங்களில் தூண்களை நட்டு பாலம் அமைக்க முடியும். ஆழம் அதிகமான இடங்களில் சுரங்கப் பாதை அமைத்தால அந்த இடம் வழியாக கப்பல் செல்ல முடியும்.

ஒரு பெரிய மனநிறைவு எது என்றால் இந்த திட்டத்தினால் சேது சமுத்திர திட்டத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்ற உறுதிதான். உலகில் பல இடங்களில் இப்படி கடலுக்கு அடியில் சுரங்கப்பதைகள் இருக்கின்றன. ஏற்கனவே வங்காளதேசம், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளோடு சாலைவழியாக பயணி கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இந் தியா ஒப்பந்தங்கள் போட்டு கையெழுத் திட்ட நிலையில், இந்த திட்டமும் நிறை வேறினால் சார்க் நாடுகளை யெல்லாம் சாலை மூலமாக இணைத்துள்ள பெருமையை பெறமுடியும்.

இது மட்டுமல்லாமல், ராமேஸ்வரத்துக்கு செல்ல வேண்டுமானால் பாம்பன் கால்வாயைக் கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது இந்த கால்வாய் வழியாக ஆயிரம் டன் எடையுள்ள சரக்கு கப்பல்கள்தான் செல்ல முடிகிறது. பெரிய கப்பல்கள் செல்லும் வகையில் இன்னும் ஆழப்படுத்துவதற்கான விரிவான ஆய்வுகளும் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மத்திய அரசாங்கம் முயற்சி எடுத்து வரும் இந்த பாலம் மட்டும் அமைந்துவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர வர்த்தகம் தழைக்கும், பயணிகள் போக்குவரத்தும் மேம்படும், சுற்றுலா வளரும், எல்லாவற்றுக்கும் மேலாக நட்பு பாலத்துக்கும் உதவியாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கும். இலங்கைக்கும் இடையே கடல்வழி சரக்கு போக்குவரத்து மிகவும் அதிகமாக இருந்தது.

தூத்துக்குடியில் இருந்து தோணிகள் மூலமாக இலங்கைக்கு கருவாடு, மசாலா பொருட்கள், ஆடுகள், கோழிகள், மூலிகை இலைகள் என்று பல பொருட்கள் ஏற்றுமதியாகிக் கொண்டேயிருக்கும். இவ்வளவுக்கும் பாய்மரத்தினால் இயக்கப்பட்ட அந்த தோணிகள் இரவு 10 மணிக்கு புறப்பட்டால் அடுத்த நாள் மதியம் இலங்கைக்கு சென்றுவிடும். அங்கிருந்து தேங்காய், தேங்காய் எண்ணெய், மாசி போன்ற பல பொருட்களை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்துவிடும்.

1977 ல் தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை இலங்கை பின்பற்றத் தொடங்கிய நேரத்தில்தான், இந்தியாவில் இருந்து அசோக் லேலண்டு போன்ற நிறுவனங்கள் அங்கு தொழிற்சாலைகளைத் தொடங்கின.

1990 களிலும், 2000 ஆம் ஆண்டிலும் பல இந்திய தொழில்கள் இலங்கையில் காலூன்றின. இந்த பாலம் அமைக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி அதிகமாகவும், மின்சார வயர்கள் போன்ற சில பொருட்கள் இயற்குமதியும் இருக்கும். வர்த்தகம், பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும்.

(பாரதியின் கனவு நிறைவேறுவதாக ~தினத்தந்தி'ஆசிரியர் தலையங்கம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com