Contact us at: sooddram@gmail.com

 

நீரின் மகத்துவத்தை உணர்த்தும் உலக நீர் தினம் இன்றாகும்

உலகின் நீர் தினம் இன்று பல்வேறு நாடுகளில் அனுஷ்டிக் கப்படுகிறது. நீர் மனிதனுடைய வாழ்க்கைக்கு அத்தியாவ சியமானது என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்தத் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மண்ணும் காற்றும் கூட தண்ணீரின்றேல் வறண்டு போய்விடும். எல்லா இயற்கை வளங்களுக்கும் மனித வளத்திற்கும் தாய் வளம் தண்ணீராகும். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதேஎன்ற முது மொழியின் பொருள் இதுதான். தண்ணீர் என்பது உயிரின் ஆதாரம். மண்ணில் உயிர்த்துளி, உயி ரின வாழ்க்கைச் சூழலின் அடிப்படையாக அமைவதே தண்ணீர் தான். இதனால்தான் பூமியைத் தவிர பிற கோள்கள் எதிலும் உயிரினம் இல்லை. புல் பூண்டும் கூட இல்லை. காரணம் அங் கெல்லாம் தண்ணீர் இல்லை. நீரின்றி அமையாது உலகு என்று இதனால்தான் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

எமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நீர் பற்றாக்குறை இன்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையை இய ற்கை அன்னை ஏற்படுத்தவில்லை. மனிதனே தனது சுயநல நோக் கத்திற்காக விட்ட பிழைகளே தண்ணீர் பற்றாக்குறைக்கு பிர தான காரணமாக அமைந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாவை இலாபமாக பெறும், சுயநல நோக்குடன் பெரிய விருட்சங்களை மனிதன் வெட்டி வீழ்த்துகின்றான். குறிப்பாக மழைப் பிரதேசங்க ளில் உள்ள இறப்பர் தோட்டங்கள் அழிக்கப்பட்டு அங்கு கட்டி டங்கள் தொழிற்சாலைகளும் நிர்மணிக்கப்படுகின்றன.

இதனால், பொன் விளையும் பச்சைப் பூமியாக இருந்த எங்கள் நாட் டின் பெரும்பாலான பிரதேசங்கள் இன்று வரட்சியினால் பாதிக் கப்பட்டு பாலைவனங்களாக மாறி வருகின்றன. இதுவும் உலகில் தண்ணீருக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறைக்கு இன்னுமொரு பிர தான காரணமாகும்.

இன்று உலகத்திற்கே பேராபத்தை உண்டாக்கக்கூடிய தண்ணீரை பண த்திற்கு விற்பனை செய்வது, கீழைத்தேய மக்களாகிய எமது பண் பாட்டிற்கும் மரபிற்கும் எதிரான ஒரு செயலாகும். பண்டைக் காலத்தில் ஒருவர் கடும் வெயிலில் ஒரு வீட்டுக்கு வந்து சேரு ம்போது, அந்த வீட்டில் உள்ளவர்கள் அவருக்கு ஒரு செம்பு தண்ணீரை அன்பாக கொடுப்பார்கள். இன்று அந்த பண்பாடு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. ஒரு மனிதன் தனது தாகத்தை தீர்த்து கொள்வதற்கு பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்டுள்ள நீரை விலைகொடுத்தே வாங்க வேண்டிய நிலைக்கு சுத்தமான நீருக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இலங்கையின் வட மத்திய மற்றும் வடமேற்கு பிரதேசங்களில் பயி ர்ச் செய்கைக்கு அளவிற்கு அதிகமாக உரமும், கிருமி நாசனிக ளும் பயன்படுத்தப்படுவதனால் அப்பிரதேசங்களில் மக்களுக்கு கிடைக்கும் தண்ணீர் நச்சுத் தன்மை கொண்டிருக்கிறது. அப் பகுதி மக்கள் தூய்மையற்ற நச்சுத்தன்மையுடைய நீரை பருகியத னால் தான் அவர்களில் பெரும்பாலானோர் சிறுநீரக அழற்சி போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உலகிலுள்ள மொத்த நீர் அளவில் 2.5 சவீதம் தான் மனிதனின் பாவனைக்கு எடுக்கக்கூடிய சுத்தமான நீராகும். துருவப் பகுதிக ளில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளை இந்த நீர்வளத்திலிருந்து ஒதுக்கிவிட்டால் நமக்கு கிடைக்கும் நீரின் அளவு 0.3 சதவீதம் மட்டும்தான். மழை வீழ்ச்சி போன்ற இயற்கையின் மாற்றங்களி னால் வருடா வருடம் மனிதனுக்கு கிடைக்கும் பாவனை நீரின் அளவு அதிகரிக்கவோ அல்லது குறைந்து விடுவதோ இல்லை. ஆயினும் கிடைக்கும் நீரை மனிதன் சரியான முறையில் பாது காத்து தூய்மையாக வைக்கத் தவறினால் காலப்போக்கில் உல கெங்கிலும் நீர் பஞ்சம் ஏற்படுவதை எந்தவொரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது.

மனிதர்களாகிய நாம் தண்ணீருக்கு எவ்வித மாற்றுப் பொருளும் இல்லை என்ற உண்மையை புரிந்துகொண்டால் நிச்சயம் இனி மேலாவது நீரை வீண் விரயம் செய்யவோ, அதனை அசுத்தப் படுத்துவதற்கோ அஞ்சுவோம்.

இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய ஆபிரிக்க நாடுகளில் சுத்தமான குடிநீருக்கு இருக்கும் தட்டுப்பாட்டின் காரணமாக வருடா வரு டம் பல்லாயிரக்கணக்கானோர் அங்கு உயிர்த்துறக்கிறார்கள். ஒரு மனிதனால் சில காலத்திற்கு உணவின்றி வாழ முடியும். ஆனால், அவனால் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு மேல் தாக த்தை தீர்ப்பதற்கு நீர் இல்லாவிட்டால் வாழ முடியாது என்று வைத் தியர்கள் கூறுகிறார்கள். மனித உடலுக்கு தேவையான அளவு நீர் நாளாந்தம் கிடைக்காமல் போனால் உடல் உறுப்புக்கள் செய லிழந்து அவன் ஒரு நிரந்தர நோயாளியாக மாறி, இறுதியில் மர ணத்தை தழுவிக்கொள்ள வேண்டியிருக்கும் என்று வைத்தியர் கள் எச்சரிக்கை செய்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்து இனிமேல் நாம் ஒவ்வொருவரும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதனை எமது எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக பாதுகா த்து வைத்தல் மிகவும் அவசியமாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com