Contact us at: sooddram@gmail.com

 

ஏன் இந்த ஓரவஞ்சனை?

ஒரு நாடு தனது பாதுகாப்பிற்காக பயங்கரவாதிகளை சுட் டுக் கொல்லும் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்நாட் டின் அரசாங்கத்தினாலும், பாதுகாப்பு படையினராலும் மேற்கொள்ளப்படும் தேசப்பற்றுடனான செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இவ்விதம் பாரெங்கிலும் வாழும் மக்களை ஆயிரக்கணக்கில் பயங்கரவாதிகள் படுகொலை செய்யும்போது, உலக நாடுகள் கைகட்டி பார்த்துக் கொண்டிருப்பதுடன், கண்டனப் பிரேர ணைகளை மட்டும் வெளியிடுகின்றன. ஆயினும், அவ்விதம் கொடிய அரக்கத்தனமான படுகொலைகள் செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகள் சம் பந்தப்பட்ட ஒரு நாட்டிற்கு உதவி செய்வதற்கு பதில், அந் நாடு மேற்கொள்ளும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளு க்கு எதிராக, வெறும் விமர்சனங்களை மட்டும் செய்கின்றன.

பயங்கரவாதிகளை ஆயுதமுனையில் அடக்குவதை விட, அவர் களுடன் சமரசம் பேசி, பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளு ங்கள் என்று, உலகின் சில வல்லரசுகள் சம்பந்தப்பட்ட நாட் டிற்கு அழுத்தங்களை கொண்டுவருவதுண்டு.

இவ்விதம் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களினால் கடந்த காலத் தில் இலங்கை பலதரப்பட்ட துன்பங்களை அனுபவிக்க வேண் டியிருந்தது. எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளை போர்முனையில் துவம்சம் செய்யும் கட்டத்திற்கு இலங்கை இராணுவம் முன் னேறி வெற்றிவாகை சூட இருந்த பல சந்தர்ப்பங்களில் இவ் விதம் சில வல்லரசுகள் மிகவும் தந்திரமாக இலங்கை அரசா ங்கத்தின் மீது தன்னுடைய செல்வாக்கையும், அழுத்தங்களை யும் செலுத்தி, பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை சில காலம் இடைநிறுத்தி வைக்கச் செய்வதிலும் வெற்றி கண் டுள்ளன.

இரு முன்னாள் ஜனாதிபதிகள் இலங்கையில் பதவியில் வீற்றி ருந்த கால கட்டத்தில் இந்த வல்லரசுகள் இவ்விதம் யுத்த த்தை தற்காலிகமாக நிறுத்தி பேரழிவை எதிர்நோக்கி இருந்த எல்.ரி.ரி.ஈ யினரை படு தோல்வியிலிருந்து காப்பாற்றியும் இருக்கின்றன.

எல்.ரி.ரி.ஈ யினரை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து, பிரச்சி னைக்கு அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி எடுத்த நல்லெண்ண முயற்சிகளை நிராகரித்த பிரபாகரன் தனக்கு வல்லரசுகளின் பாதுகாப்பு இருக்கிறது என்ற இறு மாப்பில், ஜனாதிபதி அவர்கள் நீட்டிய நேசக் கரத்தை பற்று வதற்கு பதில் அதனை கடித்துவிட்டு, யுத்தத்தை தொடர்ந்தும் நடத்தி, இறுதியில் படுதோல்வியை தழுவிக் கொண்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னரும், இது போன்ற அழுத்தங்களை கொண்டு வந்து எல்.ரி.ரி.ஈ யைக் காப்பாற்ற, சில வல்லரசுகள் முயற்சி செய்த போதிலும், அத்த கைய முயற்சிகளை பொருட்படுத்தாமல், யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட்டது.

பயங்கரவாதிகளை ஒரு நாடு அழிக்கும்போது, அந்த நாட்டின் ஆயுத பலம், பணபலம் ஆகியவற்றை எடைபோட்டே, ஐக் கிய நாடுகள் ஸ்தாபனம் தனது நிலைப்பாட்டை பகிரங்கப் படுத்துகிறது.

அமெரிக்கா பின்லேடனை படுகொலை செய்ததை ஒரு நல்ல தேசப்பற்றுடைய செயல் என்று பாராட்டும் ஐக்கிய நாடுகள் அமைப்பு, இலங்கை நேருக்கு நேர் யுத்தம் இட்ட பிரபாக ரனை சுட்டுக் கொன்றபோது, அதனை பாராட்டுவதற்கு பதில், இது ஒரு யுத்தக் குற்றச் செயல் என்று ஐக்கிய நாடுகள் ஸ்தா பனம் கண்டிப்பது நியாயம் தானா? என்று நாம் கேட்கிறோம்.

ஏன்? இந்த ஓரவஞ்சகம் என்று நாம் கேட்பதைவிட, வேறு என்ன செய்ய முடியும்.

ஒஸாமா பின்லேடன் படுகொலை செய்யப்பட்ட பின்னர் வெள்ளை மாளிகைக்கு முன்னால் அமெரிக்கர்கள் ஒன்று கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு மே 18ந் திகதியன்று பிரபாகரன் இராணுவத் தினரின் துப்பாக்கிக்கு இரையாகிய போதும், இலங்கை மக் கள் நாடெங்கிலும் வீதியிலிறங்கி பட்டாசுகளை கொளுத்தி இறுதியில் எங்கள் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடு வித்து விட்டோம் என்று ஆனந்தத்தில் ஆழ்ந்தார்கள்.

இவை இரண்டும் பயங்கரவாதி ஒருவரை உயிரிழக்கச் செய்த மைக்காக அந்நாட்டு மக்கள் தெரிவிக்கும் அங்கீகாரத்தையே வெளிப்படுத்தியது. அவ்விதம் செய்யும்போது, அமெரிக்கா செய்தது சரி, இலங்கை செய்தது பிழை என்று கூறுவது இய ற்கை நீதிக்கு மாறான ஒரு செயல் என்பதை, இன்று நாம் எமது நாட்டவர்களுக்கு மட்டுமன்றி, முழு உலகத்திற்குமே குரலை உயர்த்தி எடுத்துரைப்பது மிகவும் அவசியமாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com