Contact us at: sooddram@gmail.com

 

மீள்குடியேற்றம் தாமதமாகியமைக்கு கண்ணிவெடிகளே பிரதான காரணம்

யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகாலம் முடிவடைந்துள்ள போதி லும் இலங்கை அரசாங்கம் இன்னும் யுத்தத்தின் போது இடம்பெயர் ந்த நம்நாட்டு மக்களை அவர்களின் சொந்த வீடுகளில் குடியமர்த்த தவறிவிட்டது என்று சர்வதேச ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான கண்ட னங்கள் எழுந்துள்ள போதிலும் இலங்கையின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாதவர்கள் சில தேசத்துரோக சக்திகளின் போலிப் பிரசாரங்களை நம்பி இலங்கை அரசாங்கத்தின் மீது தொடர்ந்தும் இது தொடர்பான அழு த்தங்களை கொண்டுவருகின்றனர்.

30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்ட போதிலும் இன்னும் பயங்கரவாதிகளால் வடபகுதியிலும் கிழக்கு மாகா ணத்திலும் புதைக்கப்பட்ட தரைக்கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்ப டாத காரணத்தினால்தான் அரசாங்கத்தால் இந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றமுடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு செவிமடுத்து அரசாங்கம் கண்ணிவெடி கள் அகற்றப்படாத பாதுகாப்பற்ற இடங்களில் மக்களை குடியமர்த்தினால் அவர்களில் பெரும்பாலானோர் கால்களை இழந்து உயிரிழக்கவேண்டியி ருக்கும் என்பதனால்தான் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்வரை சில பிரதேசங்களில் மக்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதில் சிக் கல் ஏற்பட்டுள்ளது.

எல்.ரீ.ரீ.ஈ.யினர் புதைத்த தரைக் கண்ணிவெடிகளினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கால்களை இழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான கால்நடைகளும் கொல் லப்பட்டன. 10ற்கு மேற்பட்ட யானைகளின் முன்கால்களும் கண்ணிவெடி யினால் தகர்க்கப்பட்டதனால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கமுடியாதநிலை ஏற்பட்டதனால் உயிரிழந்த துன்பகரமான சம்பவங்களும் கடந்த காலத்தில் ஏற்பட்டன.

இதுவரையில் இராணுவத்தின் வெளியகப் பொறியியல் பிரிவும் சில கண்ணி வெடிகளை அகற்றும் தொண்டர் அமைப்புக்களும் சர்வதேச அமைப்புக் களும் எல்லாமாக 7 இலட்சத்து 91 ஆயிரத்து 620 கண்ணிவெடிகளை அகற்றியுள்ளன. இந்தப் பணியை இயந்திரங்களின் உதவியுடனும், கண் ணிவெடிகளை அகற்றும் பயிற்சி பெற்றவர்களினதும் தங்கள் உயிரையே பணயம் வைத்து அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 1936 சதுரக் கிலோமீற்றர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்ற ப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான பிரதேசங்க ளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள போதிலும் இன்னும் 124 சதுரக் கிலோமீற்றர் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள தரைக் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 1500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் 29 நவீன கண் ணிவெடி அகற்றும் இயந்திரங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுவரையில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோண மலை, மட்டக்களப்பு, வவுனியா, பொலனறுவை மற்றும் அநுராதபுர மாவ ட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் மாத்திரம் 1418 சதுரக்கிலோமீற்றர் பிரதேசத்தில் 1314 சது ரக்கிலோமீற்றர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் 640 சதுரக்கிலோமீற்றர் பிரதேசத்தில் 622 சதுரக்கிலோ மீற்றர் பிரதேசத்திலுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதுபோ ன்று வடமத்திய மாகாணத்தில் 2.7 சதுரக்கிலோமீற்றர் பிரதேசத்தில் 0.24 சதுரக்கிலோமீற்றர் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட் டுள்ளன.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 2 இலட்சத்து 19 ஆயிரத்து 940 கண்ணி வெடிகளும், கிளிநொச்சியில் 2 இலட்சத்து 14 ஆயிரத்து 240 கண்ணிவெடி களும், வவுனியாவில் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 54 கண்ணிவெடி களும், முல்லைத்தீவில் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 351 கண்ணிவெடி களும், மன்னாரில் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 65 கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டன. இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு பல சர்வதேச அமைப்புக்களும் இலங்கை இராணுவத்தினருக்குப் பேருதவி புரிந்தன.

மேலும் இரண்டு வருடங்களாவது கண்ணிவெடிகளை முற்றாக அகற்றுவதற்கு தேவைப்படும் என்று கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புக்கள் கூறுகி ன்றன.

இந்த உண்மை நிலையை உணராமல் சிலர் அரசாங்கம் யுத்தத்தின்போது இட ம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தத் தவ றிவிட்டது என்று கூறுவது தவறாகும். அரசாங்கம் இப்போது கண்ணி வெடி அகற்றப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு விவசாயத் தொழிலை மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்திருப்ப துடன், அவர்களுக்குத் தேவையான உழவு இயந்திரங்கள், நீர்பாய்ச்சும் இயந்திரங்கள் மற்றும் உரத்தையும் இலவசமாகவும், நீண்டகாலக் கடன் திட்டங்கள் பெற்றுக்கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 ஆண்டு காலமாக யுத்தம் காரணமாக வடபகுதியில் குறிப்பாக வன் னிப் பிரதேசத்திலும், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களி லும் முடங்கிக்கிடந்த நெல் சாகுபடி இப்போது மீண்டும் ஆரம்பமாகியி ருப்பதும் இன்று இலங்கை நெல் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற் கான இன்னுமொரு பிரதான காரணமாகும்.

இத்தகைய கஷ்டநிலையிலும் கூட அரசாங்கம் யுத்தம் முடிவடையும் கடைசி தினங்களில் இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் மக்களில் சுமார் 6 ஆயி ரம் மக்களைத் தவிர அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் வசதி யான வீடுகளை அமைத்து குடியமர்த்தியிருப்பது பாராட்டுக்குரிய விடய மாகும்.

மெனிக்பார்ம் முகாமில் இருக்கும் சுமார் 6 ஆயிரம் மக்களையும், நிரந்தர வீடு களில் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் தக்க வசதிகளைச் செய்துகொடுத் துள்ளபோதிலும் அவர்கள் தங்கள் சொந்த வசிப்பிடங்களில் குடிய மரவேண்டும் என்ற விருப்பத்தினால் தொடர்ந்தும் மெனிக்பார்ம் முகாமில் தங்கியிருப்பதாக ஒரு அதிகாரி கூறினார்.

ஒரு அரசாங்கத்தின் மீதோ அல்லது ஒரு அமைப்பின் மீதோ போலியான குற் றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்கு முன்னர் குற்றங்களைச் சுமத்துபவர்கள் தக்க முன்விசாரணைகளை நடத்துவது அவசியம். அவ்விதம் அவர்கள் செய்திருந்தால் இலங்கைமீது இத்தகைய அழுத்தங்களை நிச்சயம் கொண்டு வந்திருக்க மாட்டார்கள்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com