Contact us at: sooddram@gmail.com

 

இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமன்றி முன்னாள் போராளிகளுக்கும் அரசு மீள்வாழ்வளிக்கிறது

எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரச படைகள் வெற்றிகண்டு, இந்நாட்டு மக்களை பயங்கர வாத பிடியில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு சுதந்தி ரமான சூழலில் நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் பெரும் சாதனையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டதை அடுத்து யுத்தத்தினால் சீர்குலைந்து போன நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய் யும் பணியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு மக்களின் வாழ்க்கை க்கு அத்தியாவசியமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் நெடுஞ்சா லைகள், மேம்பாலங்கள், பாலங்கள் ஆகியவற்றையும் செய்து முடி க்கும் இன்னுமொரு சாதனையையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது.

பயங்கரவாதத்தை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றி யதை பார்த்து பொறாமைப்பட்ட சில வெளிநாட்டு அரசாங்கங்களும், வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த சிலரும் யுத்தம் முடிவடைந்த கடைசி நாட்களில் இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றச் செயல்க ளில் ஈடுபட்டார்கள் என்ற போலி ஆதாரங்களை ஜோடித்து சர்வ தேச அரங்கில் இலங்கைக்கு அழுத்தங்களை கொண்டுவர எத்தனித் தனர். உண்மை அதுவல்ல என்பதை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு செய்துவரும் மீள்குடியேற்ற மற்றும் வீடமைப்பு திட்டங்க ளும் தவறான வழிநடத்தலின் மூலம் எல்.ரி.ரி.ஈ.யில் சேர்ந்து ஆயு தம் தாங்கிய ஆண், பெண் போராளிகளுக்கு மனிதாபிமான முறை யில் புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் மீண்டும் சங்கமிக்க அனு மதித்ததுடன் நின்றுவிடாமல் அவர்களின் நல்வாழ்வுக்கு தொடர்ந்தும் உதவிகளை இலங்கை அரசாங்கம் வழங்கி வருகின்றது.

இந்த உண்மைகள் வெளிநாட்டில் உள்ள இலங்கைக்கு எதிரான சர்வ தேச அமைப்புகளுக்கு நன்கு தெரிந்திருந்தும் அவை இலங்கை அர சாங்கத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக தண்டிக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் இவ்விதம் தவறான வழியில் ஈடுபட்டு வருகின்றன.

பொய்யான கருத்துக்கள் காலத்தின் நீரோட்டத்தில் இருந்து இடம் தெரி யாமல் மறைந்துவிடும். ஆனால், உண்மைக்கு அழிவே இல்லை. உண்மை என்றும் நிலைத்திருக்கும். அந்த எண்ணத்துடன் இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் ஈடுபட்ட முன்னாள் எல்.ரி.ரி.ஈ. போராளிக ளுக்கு நல்வாழ்வளிக்கும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தை இப்போது வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் எல்.ரி.ரி.ஈ. போராளிகளுக்கு சுய வேலைவாய்ப்புகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பமளிக்கும் முகமாக அரசாங்கம் அவர்களுக்கு கடனுதவி செய்யத் தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஈ.ஏ. சமரசிங்க தெரிவித் தார்.

புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் இதுபற்றி மேலும் தகவல் தரு கையில், முன்னாள் எல்.ரி.ரி.ஈ. போராளிகளுக்கு கடனுதவி செய்வதற் காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் கீழ் ஜூலை மாதத்தில் ஆரம்பமாகும் இத்திட்டத்தின் முதல் கட்டத் திற்கென 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறி னார்.

இலங்கையில் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட 11 ஆயிரம் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. போராளிகள் இருக்கிறார்கள் என்றும், அவர்களில் ஆண் கள் மட்டுமன்றி பெண்களும் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. புனர் வாழ்வு நிலையங்களில் இவர்கள் விரும்பியதொரு துறையில் அவர் களுக்கு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இவ்விதம் கடன் பெற்று சுய வேலை வாய்ப்புகளை ஆரம்பிப்பவர்களுக்கு அந்த கடன் தொகையை மீள செலுத்துவதற்கு ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

தாங்கள் புனர்வாழ்வு நிலையங்களில் கற்றுக் கொண்ட தொழில்களை சுய மாக மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்வத ற்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைகின்றது.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கட னாக வழங்கி, இவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதன் மூலம் எங் கள் நாட்டை ஆசியாவின் விந்தைக்குரிய நாடாக மாற்றுவதற்கு அர சாங்கம் திட்டமிட்டு வருகிறதென்று அதிகார சபையின் தலைவர் தெரி வித்தார்.

அரசாங்கம் ஏற்கனவே வடக்கு, கிழக்கில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட மூவாயிரம் பேருக்கு இத்தகைய கடன்களை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கென அரசாங்கம் 324 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தது.

இவ்விதம் கடன் கொடுத்தவர்கள் ஓராண்டுக்குப் பின்னர் கடனை மீள செலுத்துவதற்கு தாங்கள் வாய்ப்பளித்த போதிலும் அவர்களில் பலர் ஓராண்டு முடிவடைவதற்கு முன்னரே அந்தக் கடனை மீள் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் அவர் கூறினார். சிறிய அடிப்படையிலான கைத்தொழில் முயற்சிகள், தச்சுத்தொழில், கோழி வளர்ப்பு, கணனி வகுப்புகள் ஆகியவற்றையும் ஆரம்பித்திருப்பதாக வும் இவர்களில் இருவர் ஒன்று கூடி சிறிய திரைப்பட நிலையத்தை கட்டியிருப்பதாகவும் சமரசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த நற்பணிகளை சர்வதேச சமூகம் இனிமேலாவது புரிந்து கொண்டு இலங்கைக்கு எதிரான அநாவசியமாக அழுத்தங் களை கைவிட்டு, இலங்கையின் மேம்பாட்டுக்கு உதவி செய்ய வேண் டுமென்றும் இதன் மூலமே சர்வதேச சமூகம் இலங்கை மக்களுக்கு குறிப்பாக யுத்தத்தினால் துன்பங்களை எதிர்நோக்கிய தமிழ் மக்களு க்கு ஆறுதல் அளிக்கக் கூடிய உதவிகளை செய்ய முடியும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com