Contact us at: sooddram@gmail.com

 

நாட்டின் பாதுகாப்பிற்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் பணிபுரியும் சிறந்த அரசாங்க அதிகாரி

இலங்கை பிரஜை ஒருவருக்கு நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்று காணிகளை வாங்கி, அங்கு நிரந்தரமாக குடியிருப்பதற் கான பூரண சுதந்திரம் இருக்கிறது. இதற்கு இலங்கையின் அரசி யல் சாசனத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வடபகு தியில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் அதனை தமி ழர்களுக்கு மட்டுமே சொந்தமான பிரதேசம் என்று எவரும் சிந்திப் பது தவறாகும். பாதுகாப்புச் செயலாளரும், நகர அபிவிருத்தி அமைச் சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ இந்தக் கருத்தை பி.பி.சி. தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். பி.பி.சி. நிருபர், வடபகுதியில் உள்ள உயர் அரசாங்க அதிகாரிகள் இடமா ற்றம் செய்யப்பட்டுள்ளார்களே இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று வினவியபோது அதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், 30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் வடபகுதியில் பணி யாற்றிய அரசாங்க ஊழியர்களில் பெரும்பான்மையானோர் சிங்களவர் களாக இருந்தார்கள் என்றும் தென்னிலங்கையில் பெரும்பாலான தமிழ் அரசாங்க அதிகாரிகள் கடமையாற்றினார்கள் என்றும் கூறினார்.

இதுவே இலங்கையின் ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கிய ஒரு முக் கிய அம்சமாகும் என்று தெரிவித்த திரு. கோத்தபாய ராஜபக்ஷ, இன்று யுத்தம் முடிவடைந்து வடபகுதி உட்பட நாடெங்கிலும் நிரந்தர சமாதா னம் நிலவுகின்றதென்றும் இன்றைய சூழ்நிலையில் சிங்கள மற்றும் முஸ் லிம் உத்தியோகத்தர்கள் வடபகுதியில் பணியாற்றுவது தவறில்லை என்றும் கூறினார்.

ஒருவர் இலங்கை பிரஜையாக இருந்தால் அவர் சாதி, மத, குல, பிரதேச பேதங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் தான் விரும்பும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் காணிகளை வாங்கி, வீடுகளை நிர்மாணி த்து நிம்மதியாக வாழ்வதற்கான பூரண உரிமையை பெற்றிருக்கிறார் கள் என்றும் பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.

அரசாங்க சனத்தொகை புள்ளி விபரத்தின்படி 7,400 பேர் வடபகுதியில் யுத்தம் முடிவடைந்த கடைசி காலப்பகுதியில் கொல்லப்பட்டிருக்கிறார் கள் என்று கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளி த்த கோத்தபாய ராஜபக்ஷ, இவ்விதம் இறந்தவர்களில் மிகவும் குறை ந்த எண்ணிக்கையினரே பொதுமக்களாவர்.

றந்தவர்களில் பெரும்பா லானோர் புலிகள் இயக்கத்தின் போராளிகள் என்று சொன்னார். இது பொது மக்களுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் நடந்த யுத்தம ல்ல என்று கூறிய பாதுகாப்பு செயலாளர் இந்த யுத்தத்தில் இராணுவத் தைப் போன்று பயங்கரவாத குழுக்களும் பலம் வாய்ந்த ஆயுதங் களை வைத்திருந்தன என்று குறிப்பிட்டார்.

பயங்கரவாத யுத்தத்தினால் இலங்கை இராணுவத்தின் 600 வீரர்களும் இக் காலப்பகுதியில் கொல்லப்பட்டார்கள் என்றும் அவர் சொன்னார். சனத் தொகை புள்ளி விபரத்தை சேகரித்த உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு குடு ம்பத்திற்கும் நேரில் சென்று இக்காலப்பகுதியில் இறந்தவர்களின் பெயர் களை குறிப்பெழுதிக் கொண்டார்கள்.

இந்த யுத்தத்தின் போது பொது மக்களில் சிலரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஏற்றுக் கொண்ட பாது காப்பு செயலாளர் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரம் செய் வது போன்று பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து அவர்களின் உடமைகளை நிர்மூலமாக்கி பஸ்கள், இரயில் வண்டிகள், ஹோட்டல்கள் போன்ற பல முக்கிய பொருளாதார நிலைகளை தாக்கி சின்னாபின்னப்படுத்திய உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத குழுவையே இராணுவம் இந்த யுத்தத்தில் அடிபணிய வைத்தது என்றார்.

இலங்கையில் இன்று பூரண அமைதி நிலவுகின்ற போதிலும் சர்வதேச அமைப்புகளும் இல ங்கைக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளும் எங்கள் நாட்டின் மீது போலி யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, பயங்கரவாதிகளின் கொள்கைகளை சர் வதேச அரங்கில் பிரபல்யப்படுத்தி வருகிறதென்றும் பாதுகாப்பு செய லாளர் கண்டனம் தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நாட்டிலிருந்து பயங்கர வாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கு ஜனாதிபதி அவர்களுக்கு உறுதுணை புரிந்தது போன்று இன்று பாரிய கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத் தையும் வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தி எங்கள் நாட்டை ஆசியாவின் விந்தைக்குரிய நாடாக மாற்றும் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

உலக வங்கி வழங்கும் 223 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன் படுத்தி மூன்றாண்டு காலத்தில் பாரிய கொழும்பு அபிவிருத்தி திட்ட த்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இப்பிரதேசத்தில் வாழும் மக்க ளின் சமூகப் பொருளாதார தாக்கங்களை குறைப்பதற்கும் சிறிது நேரம் மழை பெய்தாலும் பாரிய கொழும்பு நகரப் பிரதேசத்தில் வெள்ளப் பெரு க்கு ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் வழிவகுக்கப்படுமென்றும் கூறினார்.

இதற்கமைய பாரிய கொழும்பு அபிவிருத்தித் திட்டத்தில் வெள்ளத்தடுப்பு மற்றும் கழிவு நீர் வெளியேற்றுவதற்கான முகாமைத்துவத்திற்கு முக்கி யத்துவம் அளிக்கப்படும். இதற்கென பாரிய கொழும்பு பிரதேசத்தில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மீள்நிர்மாணம் செய்தல், புதிதாக வடிகான்களை அமைத்து அவற்றில் உள்ள அடைப்புகளை நீக்குதல் போன்ற நற்பணிகளும் மேற்கொள்ளப்படும்.

மஹிந்த சிந்தனை எண்ணக்கருவுக்கு அமைய இந்நாட்டு சனத்தொகை யில் சுமார் 50 சதவீதமானோர் பாரிய கொழும்பு பிரதேசத்திலேயே வாழ் கிறார்கள். அவர்களுக்கு வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொடு ப்பதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ள திரு. கோத்தபய ராஜபக்ஷ, மக்களுக்கு சிறந்த வசதிகளையுடைய வாழ்க்கையை பெற்றுக் கொடுக்கும் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வருவது பாரா ட்டுக்குரிய விடயமாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com