Contact us at: sooddram@gmail.com

 

செல்வி சிவரமணியின் நினைவாக

சென்ற நூற்றாண்டில் ஈழத்து நவீன கவிதையில் முக்கிய கவிதா சொல்லியாக பயணித்த சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் பிறந்தவர். யாழ்பல்கலைக் ழகத்தில் அரசறிவியல், ஆங்கிலம், மொழியியல் ஆகியவற்றைக் கற்றவர். இலக்கியத்தில் மட்டுமன்றி ஓவியம், இசை ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். இறுதிப்பரீட்சைக்குச் செல்லும் முன்னரே 1991ஆம் ஆண்டு மே 5ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது இருபத்திமூன்று ஆகும். தான் தற்கொலை செய்வதற்கு முன்னர் தான் எழுதிய கவிதைகள் யாவற்றையும் எரித்தார். அவ்வாறு எரிக்காமல் எஞ்சியவை இருபத்தியிரண்டு கவிதைகள் ஆகும். இவை சிவரமணி கவிதைகள் என்னும் பெயரில் சித்திரலேகா மௌனகுரு அவர்களால் தொகுக்கப்பட்டு நூலுருப் பெற்றது. தாமரைச் செல்விப் பதிப்பகம் 1996இல் செல்விசிவரமணி கவிதைகளை இணைத்து நூல் ஒன்றையும் வெளியிட்டது.

1980 இல் உருவாக்கப்ட்டபெண்கள் முன்னேற்றச்சங்கம்என்னும் அமைப்பில் இரண்டு வருட காலம் சேர்ந்து இயங்கிய சிவரமணி இதன் பின் பெண்களின் ஆராய்ச்சி, எழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட பெண்கள் ஆய்வுவட்டத்திலும் சேர்ந்து இயங்கினார். இந்த ஆய்வு வட்டத்தில் சர்வமங்களம் கைலாசபதி, ஓளவை, மல்லிகா, சோமேசசுந்தரி, பார்வதி கந்தசாமி, ரஜனிதிரணகம, சுல்பிகா முதலானோர் அங்கம் வகித்தனர் இவ்வமைப்பினால் வெளியிடப்பட்டசொல்லாத சேதிகள்’, ‘கேள்வி, பதில் வடிவிலான பெண்ணிலைவாதம்குறித்தான நூல்கள் இரண்டும் முக்கியமானது.

பெண்ணியக் கொள்கைகள், கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டசிவரமணி எண்பதுகளில் அரசியல் போராட்டங்களில் நேரடியாகப் பங்கு கொண்டவர். ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் மதிக்கப்பட வேண்டும், பெண்கள் அரசியல் தெளிவைப் பெற்று சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுபூரணி பெண்கள் நிலையத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். இவ்வமைப்பு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டவருக்கும், வதிவிடம் அற்றவருக்கும் வதிவிடம் வழங்குவதைநோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்டதாகும். மனித உரிமை, பெண்ணுரிமை முதலானவற்றைப் பிரதான குறிக்கோளாகக் கொண்டும் இயங்கிய இவ்வமைப்பில் ராஜினி திரணகமவும் அங்கம் வகித்தார்.ஆயினும் இவ்வமைப்பு 1991 இல் முடிவுக்கு வந்தது.

சிவரமணியின் கவிதைகள் சொல் நேர்த்தி கொண்டவை. எளிமையானவை, இக்கவிதைகள் புதிய காட்சிப் படிமங்களுக்கூடாக வடிவமைக்கப்பட்டவை. போர்க்காலச் சூழலில் போரின் வடுக்களைத் தாங்கி இயல்பாய் வாழும் சமூகத்தைச் சித்திரிக்கும் சிவரமணியின் கவிதைகள் விபரணப் பாங்குடன் புறக்காட்சிப் படிமங்களுக்கூடாகக் கட்டுறுபவை.

சிவரமணியின் கவிதைகள் குறித்து குட்டிரேவதி கூறும்போது "சிவரமணியின் பெரும்பாலான கவிதைகள் பிரச்சாரக்குரலாகவே ஒலிக்கின்றன என்பார். இதனால் கவித்துவ அழுத்தம் பெறாமல் வெறுமனே வாக்குமூலங்களாக சரேலென்று முடிந்து போகின்றன" என்பார்.யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்மற்றும்அவமானப்படுத்தப்பட்டவள்' கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு இக்கருத்தை அவர் முன்வைப்பது ஏற்புடைதல்ல. உணர்வின் மையஓட்டத்தில் கவிந்து வெளிப்படும் சிவரமணியின் கவிதா வெளி செறிவடர்த்தி மிக்கது. ஈழத்தில் தோன்றிய வீரிய கவி சொல்லி அவர் என்பதில் எவ்வித ஐயமில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com