Contact us at: sooddram@gmail.com

 

அல்லைப்பிட்டியிலிருந்து ஐரோப்பா வரையில் ஆளுமையுடன் இயங்கும்
எழுத்துப்போராளி ஷோபா சக்தி


ஷோபா சக்தி நடித்த தீபன் ஆவணப்படத்திற்கு சர்வதேச விருது

“ஒப்பீட்டளவில் இந்திய நாடு, இலங்கையை விட ஊடகச் சுதந்திரம் மிகுந்த நாடு. இவ்விரு நாடுகளின் திரைப்பட அடிப்படைத் தணிக்கை விதிகள் காலனியக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. தணிக்கையே இல்லாத சுதந்திர ஊடக வெளிதான் நமது விருப்பமென்றாலும் இப்போதுள்ள தணிக்கை விதிகளைக் கண்டு நாம் பேரச்சம் அடையத் தேவையில்லை. ஆனந்த் பட்வர்த்தனின் அநேக படங்கள் தணிக்கை விதிகளுடன் நீண்ட போராட்டத்தை நடத்தித்தான் வெளியாகியுள்ளன. தமிழில் சமீபத்திய உதாரணமாக நான் பணியாற்றிய ‘செங்கடல்’ திரைப்படமும் நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தித் தணிக்கையை வென்றிருக்கிறது” இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கும் ஷோபா சக்தி நடித்திருக்கும் தீபன் என்ற ஆவணப்படம் சமீபத்தில் நடந்த கேர்ன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை வென்றிருக்கிறது.

முதலில் அவரை மனந்திறந்து பாராட்டி வாழ்த்திக்கொண்டே அவர் பற்றிய குறிப்புகளை இங்கு பதிவு செய்கின்றேன். எனது விருப்பத்துக்குரிய படைப்பாளி ஷோபா சக்தி. இதுவரையில் நாம் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்லை. எழுத்துக்களினால் பரிச்சயமானவர்.

1994ம் ஆண்டளவில் எஸ்.பொன்னுத்துரையுடன் இணைந்து புகலிடச் சிறுகதைகளை தொகுக்கும் பணியில் ஈடுபட்ட பொழுது ஷோபா சக்தியினதும் சிறுகதையொன்றை புகலிட இதழிலிருந்து தெரிவு செய்தோம்.

எனினும் அந்தப் பெயரைப் பார்த்ததும் அவர் ஆணா... பெண்ணா என்ற மயக்கமும் வந்தது. காலப்போக்கில் அவரது கொரில்லா நாவலைப்படித்ததன் பின்னரும் தமிழக இதழ்களில் அவர் பற்றிய குறிப்புகளை படித்த பின்னரும்தான் உண்மை தெளிவானது. தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத பெயர் ஷோபா சக்தி. இலங்கை, இந்தியா மற்றும் புகலிட தீவிர வாசகர்களினதும் விமர்சகர்களினதும் மிகுந்த கவனிப்புக்குள்ளான இலக்கிய ஆளுமை. இலங்கையில் வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமம் இவரது பூர்வீகம். பல வருடங்களாக பிரான்ஸில் வாழ்ந்துவரும் ஷோபா சக்தி, இதழ்கள், இணையத்தளங்களில் தொடர்ந்து பேசப்படுபவர். விவாதங்களில் வீரியமுடன் ஈடுபடுபவர். சிறுகதை, நாவல், நேர்காணல், விமர்சனம், பத்தி எழுத்து என பல்துறை ஆற்றல்மிக்கவர். தமிழ் திரைப்படத்துறைக்கும் வந்தவர். இவரின் கொரில்லா, தேசத்துரோகி, வேலைக்காரிகளின் புத்தகம், எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு என்பன வாசகர், விமர்சகர் பரப்பில் பேசப்பட்டவை.

நான் எப்போது அடிமையாயிருந்தேன் என்ற நேர்காணல் தொகுப்பினையும், போர் இன்னும் ஓயவில்லை (பல இதழ்கள் இணையத்தளங்களில் வழங்கிய நேர்காணல்களின்) தொகுப்பையும் வெளியிட்டிருப்பவர். இவரது படைப்புகள் ஆங்கிலம் உட்பட பிறமொழிகளிலும் பெயர்க் கப்பட்டுள்ளன.

மேற்குறித்த குறிப்புகளுடன் அவருடனான நேர்காணலை இலங்கையிலிருந்து வெளியாகும் ஓர் இதழ் வெளியிட்ட போர்க்கால இலக்கிய மலர் தொகுப்பில் பதிவு செய்துள்ளேன். அவருக் கும் எனக்குமான நட்புறவு கூட நேர்காணல்கள் வழியாகத்தான் வளர்ந்திருக்கிறது.

அவரும் என்னை தொடர்பு கொண்டு ஒரு விரிவான நேர்காணலை பதிவு செய்திருக்கிறார். இது நடந்தது 2010 ஆம் ஆண்டில் 2011ஆம் ஆண்டு நாம் கொழும்பில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை தூற்றியும் எதிர்வினையாற்றியும் பல புலன்பெயர்ந்த படைப்பாளிகளும் ஊடகவியலாளர்களும் சன்னதம் ஆடியவேளையில் எமக்காக உரத்துக்குரல் கொடுத்து மாநாட்டுக்கு ஆதரவாக உலகெங்கும் கையொப்பம் திரட்டுவதற்கு ஊக்கமளித்தவர்.

அவர் சம்பந்தப்பட்டிருந்த குவார்னிக்கா சர்வ தேச இலக்கியத் தொகுப்பு கனதியானது. ஏற்கனவே வெளியான படைப்புகளை வைத்துக் கொண்டு அதனைத் தொகுக்காமல் மிகச் சிறந்த படைப்புகளை அதில் வெளிக்கொணர்ந்தவர்.

கிளிநொச்சியில் வதியும் நண்பர் கருணாகரனும் அவருக்கு பக்கத்துணையாக செயற்பட்டிருந்தார். ஷோப சக்தி வாழ்ந்த அல்லைப்பிட்டி கிராமத்தை நாம் அவரது புதினங்களில் தரிசிக்கலாம். அவர் வாழும் ஐரோப்பாவையும் அவரது படைப்புகளில் காணமுடியும்.

தனது தாயகத்தை மீண்டும் சென்று பார்க்க முடியாத அகதியாக ஓடிக்கொண்டி ருந்தவர், புகலிடத்தில் சந்தித்த நெருக்கடிகள் - சவால்கள் ஏராளம். அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் உயிராபத்தும் நேர்ந்துள்ளது.

மொக்கையான கருத்துக்களை சொல்லாமல் துணிவுடன் பேசுபவர். முன்னாள் ஈழப் போராளியாக இருந்தவர். அதே சமயம் போராளி இயக்கங்களை யும் கடுமையாக விமர்சித்தவாறு இலங்கை அரசுகளையும் விமர் சித்து வருபவர். தவறுகளை தட்டிக்கேட்கும் அவரது துணிச்சல் பல புகலிட எழுத்தாளர்களுக்கு பாலபாடம். “கெட்ட சினிமா எடுக்கலாம்” இப்படியும் ஒரு தலைப்பில் கட் டுரை எழுத முடியும் என்று நாம் கனவிலும் நினைத்திருக்கமாட்டோம். ஆனால், அவர் எழுதியிருக்கிறார். தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் அவர் விரிவாக விவாதித்திருப்பவர்.

சென்னை லொயோலா கல்லூரி, தமிழ் - ஆங்கில இலக்கியங்களில் திரைப்படங்களிற்கான கதைக்கருக்கள் என்ற பொருளில் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்காக அவரால் எழுதப்பட்ட கட்டுரைதான் கெட்ட சினிமா எடுக்கலாம். இதனை அவரது வலைப்பூவில் விரிவாகப் பார்க்க முடியும். (www.shobasakthy.ணீoசீ) அவரது தார்மீகக் கோபத்தையும் அறிய முடியும். கேர்ன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதை வென்றுள்ள ஷோபா சக்தி முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ள தீபன் ஆவணப்படத்தில் அவரது சொந்தக்கதையே ஐம்பது வீதமிருக்கிறது என அறியப்படுகிறது.

முருகபூபதி...-

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com