Contact us at: sooddram@gmail.com

 

தொடரும் புலிகளின் அவலம் சுவிஸ்வாழ் (உண்டியல் உதயனின்) வெள்ளைசேட்டின் அங்கீகரிக்கமுடியாத காதலால் சிதைந்த எனது குடும்பம் தொடர் பாண்டியாகிய நான் காயத்ரி எழுதுகிறேன்…

எங்கள் மக்களின் விடியலைதேடி மண்ணுக்குள் மறைந்த எங்கள் மாவீரர்களுக்கு எங்கள் அஞ்சலிகள் சமர்பணம்...... மண்ணுக்குள் புதைந்து கிடப்பவர்கள் மக்களுக்காக புறப்பட்டவர்கள்.... வெளிநாட்டில் வாழும் புலிகளின் முகவர்களை யாரும் நம்பவேண்டாம் காரணம் அனைவரும்பணத்திற்காக செயல்பட்டவர்கள்.

புலிகளின் முகவர்களாக வீடுவீடாக பணத்திற்காக கதவுகளை தட்டும் வெளிநாட்டுவாழ் புலிகளின் முகவர்கள் உண்மையில் புலிகள் அல்ல மண்ணுக்குள் அமைதியுடன் உறக்கம் கொள்ளும் எங்கள் வீர வேங்கைகள் தான் உண்மையான புலிகள் என நான் முனமுர்ந்து கூறுகிறேன் வெளிநாடுகளில் மாவீர்களை வைத்து மாவீரர்கள் தினம் என்றபோர்வையில் வியாராம் நடாத்தி கொத்துரொட்டி விற்று அதில் வரும் வருமானத்தில் புலிகளின்  முகவர்கள் தமிழீழம் பெற்று தருதாக மக்களிடம் பொய்யுரைத்து பெற்ற பணங்களை மீளகொடுப்பதற்காக அலைந்து திரியும் ஏமாற்றுபேர்வழிகளை உங்களுக்கு நான் கூறக்கடமைப்பட்டுள்ளேன் புலிகளின் முகவர்களை நினைத்து நாம் கவலை கொள்ள தேவையுமில்லை காரணம் இவர்கள் நாட்டிலிருந்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்த புறப்பட்டவர்கள் இறுதிக்கால யுத்திற்க்கு துணைப்படைகளுக்காக சேகரித்த பணங்கள் அனைத்தும் உதயனும் கருணாநிதியும் நாட்டுக்கு அனுப்பாமல் பகிர்ந்து எடுத்துள்ளனர் அந்த பணங்களை எனது மனைவியின் துணையுடன் என்வீட்டில் குளிர்சாதன பெட்டிக்கு அடியில் தோண்டி பலஇலட்சக்கணக்கான பணங்களை உதயன் மறைத்து வைத்திருந்ததை நான் கண்டிருக்கிறேன் தற்பொழுது அந்த பணங்களை உதயன் என்ன செய்தான் என்று தெரியவில்லை

பாண்டியாகிய (காயதிரி) நான்  எங்கள் பாசத்திற்க்குரிய புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழீழ மக்களுக்க தரும் உண்மையான விடையங்கள்  நானும் வெள்ளை சேட்டு அணிந்து  சில ஆண்டுகள் புலிகள் அமைப்பிற்க்கு உண்மை விசுவாசத்துடன் மண்ணுக்குள் மறைந்த மாவீரர்களுக்கும் மக்களுக்காகவும் பரந்த மனப்பாண்மையுடன் உதவிபுரிந்தவன் சரீர உதவிமட்டுமல்ல பண உதவியும் புரிந்தவன் ஆனால் இன்று எனக்கு சொந்தமான அனைவற்றையும் இழந்து தவிக்கிறேன் காரணம் வெள்ளைசேட்டுஅணிந்த வேசதாரிகள் தான் இவைகளுக்கு பொறுப்பு உதயன் எனும் கருநாகம் தான் என் நின்மதிதனை குலைத்துவிட்டான் அதற்க்கு உறுதுணையக இருந்தவன் கருணாநிதி தமிழீழ விடுதலை போராட்டம் வெல்வார்கள் என்ற நம்பிக்கையில் கருணாநிதி கூறிய வார்த்தைகளில் மயங்கி நானும்  அதிக காலம் வேலைவாய்பின்றி இருக்கும் நான் மக்களின் பற்றுக்காரணமாக சமுகசேவைகள் பணம் பெறும் நான் கருணாநிதியின் புத்திகெட்ட சிந்தனைகளுக்கு நானும் செயல்பட்டு போலிப்பத்திரங்கள் தயாரித்து வங்கி முகவர்களின் துணையுடன் கருணாநிதி கைகளில்10.000 கடனாக பெற்று கொடுத்துள்ளேன் பணம் கொடுத்து 3 வருடகாலமாகியும் எனது பணத்திற்கு;க கருணாநிதி பதில் ஏதும் கூறவில்லை திருப்பியும் தரவில்லை காரணம் நான் ஒரு அப்பாவி உலகம் அறியாதவன் என்று கருணாநிதியும் அவன் சகாக்களும் நினைத்து விட்டனர் பலமுறை எனது பணம் பற்றி வினாவிய பொழுது மாவிரர் தினத்தில் இடம்பெறும் வியாபாரத்தில் வரும் லாபத்தில் அல்லது கொத்து ரொட்டி விற்று தருகிறேன் என்று பதில் கூறினான் கருணாநிதி.   எனது குடுபம்பமும் என் எதிர்காலமும் எனது சந்ததியும் திசைமாறிவிட்டது காரணம் சுவிஸ் நாட்டில் இயங்கும் புலிகளின் முகவர்களாக இயங்கும் வெள்ளைசேட்டு அணிந்த உதயன் குட்டி யசோ கருணாநிதி எனது சாக்கள்.நல்ல  நண்பர்கள் என நினைத்திருந்தேன் ஆனால் என் குடும்பத்தை சீரழிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்வில்லை இன்று நான் எனது குடும்பத்தை இழந்து பிள்ளைகளை இழந்து  நான் பேர்ன் புகையிரத நிலையத்திலும் வீதிகளிலும் அலைந்து திரிகின்றேன் என்வாழ்க்கைதனை சீரழித்தவர்கள் மட்டும் நின்மதியாகவும் சந்தோசமாகவும் தங்கள் மனைவிபிள்ளைகளுடன் கார்களில் உலபவரும்போது எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை என்று நான் கண்கலங்கி அலைந்து திரிகின்றேன் நல்ல உணவில்லை பிள்ளைகள் பாசம் கிடைக்கவில்லை மனதுக்கு நின்மதியில்லை எனது பிள்ளைகளை பார்த்து 4 மாதங்கள் ஆகிவிட்டது இறந்து விடலாமா என்றும் நான் யோசிப்பேன் ஆனால் நண்பர்களின் நல்ல அறிவுரைகளினால் நான்தப்பித்து வாழ்கிறேன் நான் புலிகளின் முகவர்களினால் பலவழிகளினாலும் பாதிக்கப்பட்டவன் இன்று அனைத்தும் இழந்து நடுத்தெருவில் வாழ்கிறேன் எனக்காக புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் யாரும் உதயனையும் அவன் சாகாக்களும்  செய்த தவறுகளுக்கு எந்தவிதமான விசாரணைகளும் ஏன் ஒருகேள்விகூட கேட்டவில்லை நான் முட்டாள் என்று அனைவரும் நினைத்து விட்டனர்.நான் படிக்காதவன் உலகவழக்கம் அறியாதவன் அனைத்தையும் நல்லது என்று நம்புபவன் அதன்காரணமாக உண்டியல் உதயனும் அவன் சகாக்களும் எனக்கு துரோகம் புரிவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை நான் உண்மையில் மக்களையும்  மக்களுக்காக மண்ணில் புதைந்து கிடக்கும் அந்த மாவீரர்களையும் மதிப்பவன் இவைகளை தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது நான் பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்ததை நான் வாழும் மானிலத்து மக்கள் அறிவார்கள்  அந்த மக்களே சாட்சி நான்  எந்தவிதமான தவறும் செய்யவும் இல்லை செய்யவும் தெரியாது  வெளிப்படையாக மனம்விட்டு கதைப்பது எவ்வளவு முட்டாள் தனம் என்று நான் இப்போது புரிந்து கொண்டேன் நான் எனக்கு நேர்ந்த பாதிப்பை மனம் விட்டு நண்பர்களுக்கு கூறவேண்டாம் என்று கருணாநிதி என்னை பலமுறை எச்சரித்திருக்கிறார்  என் மனைவியை ஆசைவார்த்தைகளினால் கவர்ந்த உண்டியல் உதயனும் வேறுசிலரை வைத்து ஆயுத முனையில் என்னை பயமுறுத்தி சென்றுள்ளாள் யசோவும் பலமுறை என்னை என்னுடன் வாய்தகறாறு ஏற்படுத்தி சென்றுள்ளான் இவர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் வேலைசெய்கிறார்கள் அதனால் நான் பலமுறை நீதிகேட்டு இவர்பகள்வேலைசெய்யும் இடத்திற்க்கு போனேன் கருணாநிதி என்னை வேலைசெய்யும் இடத்திற்க்கு வரவேண்டாம் என்று உதயனும் கருணாநிதியும் யசோவும் குட்டியும் என்னை மிரட்டியுள்ளனர் காரணம் தங்கள் மரியாதைபோய்விடும் என்று கூறுகின்றனர் நான் என்ன செய்வது என்று தவித்து அலைந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் எனக்கு ஞாயம் கூறாமல் சுவிஸில் மாவீரர் தினம்செய்யும் ஒழுங்குகளை மிகவேகமாக தொடங்கிவிட்டனர் உதயன் செய்யும் லீலைகள் அனைத்தும் அவனது சகாக்களுக்கு தெரியும் என்பதை சிலவாரங்களுக்கு முன்னர்தான் நான் அறிந்து கொண்டேன் அனைவரும் சேர்ந்துதான் என்னை முட்டாளாக்கியுள்ளனர் என்னையாரும்தப்பாக எண்ணவேண்டாம் நான் ஒருசாதாரண மனிதன் எனக்கும் அசைகள் பாசம் பண்பு நாட்டு பற்று உள்ளது எனக்கு இவர்கள் அவைரும் சேர்ந்து இப்போது துரோகி பட்டம் சூட்டியுள்ளனர் என்னை யாருடனும் கதைக்கவேணாம் என்றும் கூறுகின்றனர் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் புலிகளின் முகவர்கள் சிலரிடம் எனது நிலைதனை எடுத்து கூறிறேன் ஞாயம் கேட்டேன் அவர்கள் என்னை ஒன்றும் வெளிகூறாமல் இருக்கும் படி சொல்கின்றனர் யாரோ தப்பு செய்ய எனக்கு தண்டனையா என்மனைவியில் அதிக பிழைஇருக்கிறது அதை நான் ஒத்து கொள்கிறேன் ஆனால் எனக்கு மனைவிதேவையில்லை எனது பிள்ளைகளை என்னிடம் ஒப்படைத்தால் அது மட்டும் போதும் நான் பிள்ளைபாசத்தில் தவிக்கிறேன் தற்போது சில நாட்களுக்கு முன் அறிந்த விடையத்தை மக்கள் முன் தருவதில் வெட்கப்படவில்லை உண்டியல் உதயன் என்மனைவிபிள்ளைகளை கனடா நாட்டுக்கு அனுப்பவதற்கு அனைத்து விடையங்களையும் மேற்கொண்டு வருகிறான் நான் உண்மையாக கூறுகிறேன் சரியாக விசாரித்து தான் மக்களிடம் உரைக்கிறேன் என்னை எவ்வளவு கேலப்படுத்திவிட்டார்கள் உதயனும் அவனின் சகாக்களும் இணைந்து எனக்கு நீதி வேண்டும் பிள்ளைகள் என்னிடம் வரவேண்டம் அதற்காக எந்த போராட்டமும் நான் செய்ய தயாரகவுள்ளேன்  நான் தப்பானவழிகளில் போராட்டம் செய்யமாட்டேன் நீதியான நேர்மையான போராட்டம் தான் நடாத்துவேன்

உண்டியல் உதயனின் மருமகள் இந்தியாவிலிருந்து வருதாகவும் உதயன் ஈடுபடும் அனைத்து விடையங்களை மருமகளும்அறிந்து கொண்டு மாமானாரை திருத்தவேண்டும் உதயனின் அனைத்து செயல்களுக்கும் அவனின் மனைவியும் துணைபுரிவதாக நான் சந்தேகப்படுகிறேன் காரணம் தற்பொழுதும் உதயன் பலஇடங்களில் எனது மனைவியை சந்தித்து கதைகிறான் உண்மையான மனைவியென்றால் உதயனை திருத்தி தனது வழிக்கு கொண்டு வர முயற்சித்திருப்பாள்

பாதிக்கப்பட்ட காயத்திரி எனும் என்னை (பாண்டியை) பலவழிகில் தன்வசப்படுத்த எனது மனைவியின் துணையுடன் இணையத தளங்களில் கொடுக்கப்பட்ட உண்மையான (வெள்ளைசேட்டுகளின் வேசங்கள்) என்ற செய்திதனை அதாவது எங்கள் மக்கள் அனைத்து விடையங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் வெளியிட்ட உண்டியல் உதயனின் கள்ள காதல் விடையங்களை செய்திகளிலிருந்து நீக்கும்படி உதயன் என்ன  அச்சுறுத்திவருகிறான் இவ் விடையங்களுக்கு யசோ.கருணாநிதி குட்டி.கோட்சுதா.சசீதரன் போன்றோர்கள் ஆதாரவு உதயனுக்கு வழங்குகின்றனர் தப்புதனை திருத்தி யாரும் மீண்டு வாழ முயற்சிக்கவில்லை

புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழீழமக்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி...அனைத்து இடங்களிடம் நிதிகேட்டு புறப்பட்டுள்ள புலிகளின் முகவர்கள் காரணம் தங்கள் தமிழீழம் பெற்றுத்தருவதாக பலவந்தமாக அப்பாவி மக்களிடம் சேகரித்த பணங்களை மீளசெலுத்த என்று காரணம் கூறுகின்றனர  இது உண்மையில்லை சிந்தியுங்கள் மக்களே எனிமேல் போராட்டம் இல்லை என்பதே பொருள் நன்றாக சிந்தியுங்கள்

புலம்பெயர்நாடுகளில் வாழும் மக்கள் எத்தiயோ துன்பங்கள் மத்தியில் பனியென்றும பாராது கடும் குளிர்என்றும் மனதில் கொள்ளாது வியர்வை சிந்திஉழைத்த பணத்தை தங்கள் (செல்வங்கள்)பிள்ளைகள் கேட்ட பொருட்களை கூட வாங்கிகொடுக்காமல் புலிகளின் முகவர்கள் கேட்டவுடன் பல இலட்சக்கணக்கான பணங்களை புலி முகவர்களுக்கு கொடுத்தனர் எங்கள் அப்பாவி மக்கள்  அனைத்து  நாடுகளிலும் புலிகளின் முகவர்கள்  கேட்டபோது  முகம் சுழிக்காமல் உதாரணமாக நான் வசிக்கும் சுவிஸ் நாட்டை மக்கள் முன்நிறுத்தி  கூறமுடியும் மாவீரர் தினம் செய்ய மக்களிடம் நிதிகேட்டு புறப்பட்டுள்ள முகவர்கள் தங்களிடம் உள்ள வாகனங்களை விற்றாலே என்னும் பலஆண்டுகள் மாவீரர் தினம் செய்யலாம் முகவர்கள் அனைவரும் நல்ல வசதியுடன்வாழுகின்றனர் தாய்நாட்டில் பிள்ளை செல்வங்களை தற்கொலை படைக்கு அனுப்பி அழகு பார்த்து தங்கள் பிள்ளைகளை மட்டும் வெளிநாடுகளில் மேற்படிப்பிற்க்கு கல்லுரிகளுக்கு அனுப்பிவருகின்றனர் தட்டிக்கேட்டால் போராட்டம் என்றால் இழப்பு வரும்மென்று கூறுகின்றனர் அது மட்டுமல்லை புலம்பெயர் நாடுகளில் தங்களுக்கு பிடிக்காதவர்களை பணம் தராதவர்களையும் பிழைசரிகளை தட்டிகேட்டவர்களையும் எல்லாம் தாய்நாட்டிற்க்கு போகும் போது அங்குள்ள  புலிகளிடம்கூறி இல்லாமல் செய்த வரலாறுகளும் உண்டு வெளிநாடுகளிலும் பலரை தற்பொழுதும்  மிரட்டியும் வருகின்றனர் மாவீரர் தினத்திற்க்கு பணம் கேட்டு பலவழிகளிலும் மக்களிடம் கதவுகளை தட்டியும் வருகின்றனர்

மக்களே அவதானம் சிந்தித்து செயல்படுங்கள் உங:கள் சொந்த புத்திதனை கொண்டு செயல்படுங்கள்

புலிகள் அமைப்பின் பணம் சேகரிப்பாளர்களின  ெளிநாட்டு முகவர்களின் தலைவர்களுக்கும் எனது விடையம் தெரிந்திருந்தும் கூட  எனது குடும்பத்தை சீரளித்த உண்டியல் உதயனுக்கு என்னதண்டணை மக்கள் மத்தியில் கொடுத்தீர்கள்......... மக்களாவது எனக்கு நல்ல தீர்ப்பை கூறுங்கள் எனக்கு நடந்த இந்த கொடுமைபோல் வேறு யாருக்கும் வரவேண்டாம் என்று இறைவனை பிராத்தனை செய்கிறேன்

(1)உண்டியல் உதயன் மனைவி பிள்ளைகளையும் என்னிடமிருந்து தன்வசமாக்கினான்

(2)கருணாநிதி  என்வாழ்க்கையை பணரீதியாக பலவீனப்படுத்தினான்

(3)யசோ என் மனைவிக்கு காரிலிருந்து கோர் அடித்தான்

(4)குட்டி இந்த விடையங்களை யாரிடமும் கூறவேண்டாம் என்றும் வேலைசெய்யும்இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் கூறினான்

தீயவைகள் அழிந்து போகட்டும் நன்மை தரக்கூடியவைகள  தழைத்து வளரட்டும் நான் அன்று முட்டாளாக இருந்து விட்டேன் தற்பொழுது புத்தியுள்ள மனிதனாக மீண்டு வந்துள்ளேன் காரணம் நான் தற்பொழுது நல்ல நீருள்ள ஆற்றல் நீச்சல் கற்றுக்கொண்டிருக்கிறேன்..நன்றி வணக்கம்

மீண்டும் மறுகட்டுரையில் சந்திப்போம்

எனது சுயவிருப்பத்தின் பெயரில் வெளியிடப்பட்டது

அன்புடன் பாண்டி என்ற காயத்ரி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com